புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
21 Posts - 70%
heezulia
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
1 Post - 3%
viyasan
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
213 Posts - 42%
heezulia
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
21 Posts - 4%
prajai
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_m10விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 08, 2011 8:58 pm

சிங்களனிடம் மிதிபட்டுச் செத்து இருக்கலாம்!''

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்​தில் 468 இலங்கை அகதிகள் வசிக்கின்றனர். கடந்த 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, இந்தக் குடியிருப்பில் மின் தடை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முதலியார் குப்பத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சுகுமார், வாசலில் இருந்த ஒரு சின்னக் குழந்தையைத் திடீரெனத் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓடி இருக்கிறார்.
நல்ல வேளையாக அதை கவனித்துவிட்ட அகதிகள், விடாமல் பின்னே துரத்திப் போனார்கள். இருள் சூழ்ந்து இருந்ததால், சுகுமார் எங்கே போனார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறி இருக்கிறார்கள். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு ஒரு புதருக்குள் சுகுமார் இருப்பதாகத் தெரிய... சத்தம் போடாமல் நெருங்கி இருக்கிறார்கள். அந்தப் புதருக்குள் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் திகில் அடைந்துவிட்டார்கள்.
சுதாகர் நிர்வாணமாக இருக்க, குழந்தையின் ஆடைகளைக் கிழித்து மார்பு, முகம், காதுகளில் கடித்து வைத்து இருக்கிறான். அவனைப் பிடித்து இழுத்து வருவதற்குள், முதலியார் குப்பம் மக்களும் பஞ்சாயத்துத் தலைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.விழுப்புரம் அகதிகளின் கண்ணீர்க் குரல் Po27
'இவனை நாளை ஒப்படைக்கிறேன்’ எனக் கூறி, சுகுமாரை அழைத்துச் சென்றுவிட்டார் பஞ்சாயத்துத் தலைவர். கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்​காக சேர்த்தனர்.
மறுநாள் சுகுமார் தலைமறைவு ஆகிவிட்டான் என்று தகவல் வரவே, ஆத்திரம் அடைந்த அகதிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். டி.எஸ்.பி. சிவ​நேசன், திண்டிவனம் சப்-கலெக்டர் சண்முகம் ஆகியோர், 'குழந்தையின் மருத்துவச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும், உங்களுக்கு அரசு வழக்கறிஞர்களும் ஏற்பாடு செய்து தருகிறோம்’ என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. புதுச்சேரியில் சுகுமார் பிடிபட்ட பிறகே போராட்டம் முடிவுக்கு வந்​துள்ளது.
கீழ்புத்துப்பட்டு முகாமில் உள்ள சிலரிடம் பேசி​னோம். ''சுகுமார் எங்கள் பிள்ளையைக் கொடுமைப்​படுத்தியதைப்பற்றிக் கேட்கிறீர்கள். இதுபோல் எங்களுக்குத் தினம் தினம் நிறையப் பிரச்னைகள். எங்களுக்கு உதவி செய்யவும், ஆதரவு கொடுக்கவும் யாருமே கிடையாது. க்யூ பிராஞ்ச் போலீஸ்காரர்களான கார்த்தி, பாபு இருவரும் செய்யும் கொடுமை தாங்கவே முடியவில்லை. மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவை கணக்கு எடுப்பாங்க. கொளுத்தும் வெயிலில் கடற்கரை மண்ணில் சின்னப் பசங்க முதற்கொண்டு பெரியவங்களையும் மணிக்கணக்கில் உட்​கார வைப்​பாங்க. திடீர்னு ராத்திரி 12 மணிக்கு வந்து எல்லாத்தையும் தட்டிஎழுப்பி, கணக்கு எடுக்கணும்னு சொல்வாங்க. பொம்பளைங்களை அசிங்க அசிங்கமாப் பேசுவாங்க. நாங்க கூலி வேலைக்குத்தான் போறோம். காலையில் 6 மணியில் இருந்து சாயங்காலம் 6 வரைக்கும்தான் வெளியே இருக்கணும்னு சொல்றாங்க. சில இடங்களில் ராத்திரி 8 மணி வரைக்கும் வேலை இருக்கும்னு சொன்னா, கேட்க மாட்டாங்க.
வெளியூர் போகணும்னா, க்யூ பிராஞ்ச் போலீஸ்கிட்ட லீவு லெட்டர் கொடுக்கணும். அவங்க எங்களை விசாரிச்சு, கையெழுத்துப் போட்டுத் தருவாங்க. அதை, திண்டிவனம் ஆர்.ஐ-கிட்ட கொடுத்து அனுமதி வாங்கணும். உடனே கையெழுத்து வாங்கிட முடியாது. லீவு லெட்டர்ல கையெழுத்து வாங்கவே ரெண்டு நாள் ஆகிடும். அதுக்குப் பிறகுதான் நாங்க போக முடியும். தலைவர்கள் யாராவது இந்தப் பக்கமோ அல்லது புதுச்சேரிக்கோ வந்தால்கூட, அன்று முழுவதும் வீட்டைவிட்டு நாங்க வெளியே வரக் கூடாது. ஏன்னு கேட்டா, நாங்க தீவிரவாதின்னு சொல்றாங்க. அகதி மக்களைத் தவிர, வேறு யாருடனும் பேசக் கூடாதுன்னும் தடை போட்டு இருக்காங்க.
எங்க பசங்க பத்தாவது வகுப்பில் 490 மார்க் எடுத்து இருந்தாலும், பிளஸ் ஒன் படிக்க ஸீட் தர மறுக்கிறாங்க. 'அட்ரா’ என்ற அமைப்பு அகதிகளுக்கு உதவி செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களிடம் எங்கள் குறைகளைச் சொன்னோம். அவங்க, க்யூ பிராஞ்ச் போலீஸை எங்ககிட்ட மன்னிப்பு கேட்கவெச்சாங்க. அதுக்குப் பிறகு, அந்த அமைப்புக்குத் தகவல் கொடுத்தவரை, அழைச்சிட்டுப் போய் ஒரு வாரம் வெச்சிருந்து அடிச்சுக் கொடுமைப்படுத்தி அனுப்பினாங்க...'' எனக் கண்ணீர் வடித்தனர்.
''இலங்கையில் நாங்க வசதியாக, தலை நிமிர்ந்து இருந்தோம். இப்போ, இங்கே கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறோம். தமிழன்கிட்டேயே அடி வாங்கும்போது, எங்க இதயம் வலிக்குது. இதுக்கு பதிலா, அங்கேயே சிங்களவன் காலால் மிதிபட்டு செத்து இருக்கலாம்னு தோணுது. இப்படி நினைச்சு பலர் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்காங்க. அவங்களை சமாதானம் செய்துதான் காப்பாற்றி இருக்கிறோம்...'' என்று அழுதார்கள்.
இது பற்றி, விழுப்புரம் கலெக்டர் மணி
«​மகலையிடம் பேசினோம். ''நான் இன்னும் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை. ஒரு வாரத்தில் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்!'' என்றார்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழர்கள், இங்கே இருக்கும் அகதிகளுக்காகவும் பேசலாமே!
- அற்புதராஜ்,
படங்கள்: ஜெ.முருகன்

நன்றி விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக