புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
21 Posts - 70%
heezulia
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
1 Post - 3%
viyasan
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
213 Posts - 42%
heezulia
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
21 Posts - 4%
prajai
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_m10இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை போரின் போது அமைதி காத்தது ஏன்? மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கேள்வி


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 08, 2011 8:30 pm

புதுடில்லி : இலங்கையில் இறுதிகட்டபோரின் போதுஆயிரகணக்கான தமிழ் மக்கள்
கொல்லபட்டபோது மத்திய அரசு அமைதி காத்தது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி
எழுப்பப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டில்லியில்
நடந்த போராட்டத்தின் போது பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏபி
பரதன் கூறுகையில், இலங்கையில் இறுதிகட்ட போரின் போது ஆயிரகணக்கான மக்கள்
மொத்தமாக கொல்லப்பட்டனர். இதற்கு இங்கிலாந்து, பிரெஞ்சு, ஐ.நா.,
பொதுச்செயலாளர் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு மட்டும்
ஏன் அமைதி காத்தது என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு
ஒரு நிலைப்பாடு எடுக்கும் வகையில் பார்லிமென்டில் இந்த விவகாரம் தொடர்பாக
கேள்வி எழுப்பப்படும் என கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா
கூறுகையில், தமிழ் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபக்ஷே அரசு உண்மையான
விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த
வேண்டும். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ்
மக்கள் தங்கள் சொந்த இடங்களில் குடிபெயர வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
இலங்கை தமிழ் மக்கள் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை நிலை வகிக்கிறது.
இலங்கை அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும். கடந்த சில
நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுக்கிறது என பிரதமர்
மன்மோகன் சிங் கூறினார். அடுத்தநாளே இந்தியா எந்தவித நெருக்கடியும்
கொடுக்கவில்லை என இலங்கை அதிபர் கூறுகிறார். இதில் எதனை நம்புவது என கேள்வி
எழுப்பினார். இந்த போராட்டத்தில் அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன் மற்றும்
டி லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக