புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Fri Jul 08, 2011 1:59 pm

First topic message reminder :

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?


நளன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama-bridge1

ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.

இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29

இராமர் விளக்கம் அளித்தார்.

"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."

"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."

குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.

" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".

"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama_bridge_2



சத்தியராஜ்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Om

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 3:40 pm

எனக்குத் தெரிந்த அறிவியல் விளக்கத்தை மட்டும் கூறுகிறேன் கடவுளை வழிபடுவோர் கோவம் கொள்ள வேண்டாம்.. அந்த மிதக்கும் பாறை வகையின் பெயர் "Pumice" or "Pumicite" மிக மிக அதிக வெப்பமான கற்கள்/பாறைகள் நீருடன் கலக்கும் போது அடர்த்தி மாற்றத்தின் காரணமாய் இந்த மிதக்கும் தன்மையை பெறுகின்றன ...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 3:48 pm

ranhasan wrote:உமா நீங்கள் நிருபணத்திற்கு காட்டிய பதிவினை படித்தேன்... அதில் எனக்கு ஒரு ஐயம் "Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days" இந்த வரிகளில் தற்போதைய பாலத்தையும் ராமாயண கால பாலத்தையும் ஒப்பிட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாய் கூறி இருந்தீர்கள்.. தற்போதைய பாளங்கள் இதிகாசத்தில் வரும் பாலத்தோடு ஒப்பீடு செய்து அறிஞர்கள் ஒப்புக்கொண்டனரா? இந்த ஆய்வின் வெளியீடு உண்மை எனில் இன்று முதல் நானும் உங்களோடு இணைந்து ராமர் பாலத்தினை பற்றி பெருமையாக கூறிக்கொள்வேன்.. எப்படியோ உங்கள் தேடலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... "அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா?" - Z lines, farm circles பற்றி படிதுளீர்களா இவற்றை இப்போது செயற்கையாய் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இது நிலத்தின் மீது இயற்கையில் அமைந்த வினோத கோடுகள், வரைபடங்கள், உருவங்கள், ஒவ்வொன்றும் பல நூறு கிலோமீட்டர்கள் இருக்கும், இது கண்டிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.. இயற்க்கையின் விந்தையில் இவைகளும் உண்டு.. விஞான தேடலில் இதுவும் ஒரு கூறு...


உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri Jul 08, 2011 3:53 pm

தகவல் பகிர்விற்கு நன்றி.



கும்மாச்சி
அன்பே சிவம்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 4:00 pm

உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

புன்னகை

மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 4:03 pm

ranhasan wrote:
உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

புன்னகை

மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..

மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.
புன்னகை






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 4:13 pm

உமா wrote:
மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.
புன்னகை


உங்கள் பெருமித பண்பிற்கு எனது நன்றிகள் சகோதரி...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக