புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
First topic message reminder :
நளன்
ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.
இராமர் விளக்கம் அளித்தார்.
"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."
"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."
குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.
" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".
"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?
நளன்
ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.
இராமர் விளக்கம் அளித்தார்.
"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."
"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."
குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.
" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".
"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
சத்தியராஜ்
rsakthi27 wrote:ranhasan wrote:ராமர் பாலத்தில் பாறை மிதப்பதற்கு காரணம் நளன்...
- இதிகாச கதை
கருங்கடல் கேள்விபட்டுளீரா? அங்கும் கடல் நீர் மேல் பாறையை தூக்கி போட்டாலும் மிதக்கும், காரணம் அதன் குளிர்நிலை மற்றும் உப்பின் அளவு...
இதேபோல் உலகில் பல கடல்நிலைகளில் நீர்மேல் பாறை மிதக்கும் அளவிற்கு நீரின் தன்மை உள்ளது...
தண்ணீரின் இத்தகைய வியத்தகு குணத்தை போல் பாறைகளுக்கும் சில வியத்தகு பரிணாமங்கள் உள்ளன, நீரின் மேல் மிதக்கும் பாறையை நான் கிராமங்களிலேயே கண்டிருக்கிறேன், அதன் திட மற்றும் மூலக்கூறு மாற்றமே இதற்கு காரணம்..
- அறிவியல்
கடலின் தன்மை என்று தங்கள் கூறுவது போல வைத்து கொள்வோம், அப்படியானால் நாம் சென்று இப்போது கல்லை அதே இடத்தில் போட்டால் ஏன் மிதக்க வில்லை.
நல்ல கேள்வி... நான் கூறியதை முழுமையாக படிதீர்களா.. நீரின் தன்மையை பற்றி முதலில் கூறி இருந்தேன் பிறகு பாறையின் தனித்தன்மையை பற்றி கூறி இருந்தேன்.. இன்றும் தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிடில் நான் சொல்கிற கிராமதிற்கு சென்று நீங்கள் பார்க்கலாம், அதுவும் கடல் சார்ந்த ஒரு கிராமம்தான், அங்கு மிதக்கும் பாறைகளை நீங்கள் காணமுடியும், ராமர் பாளத்தில் உள்ள பாறைகளை நீங்கள் தீண்டிப் பார்த்தாலே தெரியும் அதன் திடத்தன்மையின் வேறுபாடு... உலகில் இது போன்ற பல இடங்களில் இத்தகைய வினோத மிதக்கும் பாறைகள் காணப்படுகின்றன... உங்கள் நம்பிக்கையை ஆராயக்கூடாது என்று எந்த மதத்திலும் கூறவில்லை, ஆனால் மதவாதிகள்தான் கூறுகின்றனர்... நம் முன்னோர்கள் வழிவழியாய் கூறிய கதைகள், சாஸ்திரங்கள், ஸம்ப்ரதாயங்கள், பழக்க வழக்கங்கள் இதெல்லாம் பொய் இவைகளை பின்பற்றாதீர்கள் என நான் கூறவில்லை, ஆனால் அவைகளை புரிந்து கொண்டு உண்மையான காரணத்தை ஆராய்ந்து அறிந்த பின் நம்புங்கள் என்றுதான் கூறுகிறேன், இஸ்லாமிய மதத்தில் பறக்கும் பாறையை காட்டி அது அல்லாஹ்வின் செயல் என்கிறார்கள், கிருஸ்துவ மதத்தில் மேகத்தில் யேசுவின் முகம் என்று புகை படத்தை காட்டி இது யேசுவின் செயல் என்கிறார்கள்.. இதன் பின் உள்ள அறிவியல் ஆதரமென்ன என்பதை மட்டும் கண்கூடாக அறிந்த பின் நம்புங்கள் என்றுதான் கூறுகிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:உமா wrote:ராமர் பாலம் - இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்க்நானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்.
நம்புவோருக்கு கடவுள்...இல்லாதொருக்கு கல்.
நான் நம்புகிறேன் ..
ஜெய் ஸ்ரீ ராம்.
மன்னிக்கவும் உங்கள் நம்பிக்கை உண்மையானதாகவே இருக்கட்டும்... ஆனால் நீங்கள் கூறிய "இதை பற்றி ஆராய்ந்த அமெரிக்க விங்ஞானிகளே உண்மை என்பதனை ஒப்புக்கொண்டனர்" என்பதனை நிரூபிக்க முடியுமா?
என்னங்க இது....கேள்விப்பட்டேன், கூறினேன்,,,,ஆதாரம் கேட்டால், சில விஷயங்களை காரணமின்றி நம்பித்தான் ஆக வேண்டும்...விளக்கம் கேட்டால் விவாதங்கள்தான் அதிகரிக்கும்.
விட்டால், நீங்களும் கலைஞர் சொன்னமாதிரி ராமர் என்ன எஞ்சினீரன்னு கேப்பிங்க போல....
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அதிசய தகவல்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இது ராமர் காலத்தில் கட்டப்பது என்பது உண்மை.. அந்த கர்க்கல் கடலில் மிதக்கும் தன்மை கொண்டதாங்கக்கூட இருக்கட்டுமே...ஆனால், அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா? நிச்சயம் இல்லை....அது ராமருக்காக அமைக்கப்பட்ட பாலம் தான்.
Adams Bridge (popularly known as Sethu bridge or Ramar bridge) at Rameswaram , Southern tip of India is believed to have been constructed by Lord Ram and Hanuman to go to Srilanka to rescue Sita during Ramayana days. Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days
As part of Sethusamudram Shipping Canal Project (SSCP) , Indian Government initiated the process for cutting open the ancient Ramar Bridge. Mysteriously all the costly equipments like cutters, dredgers, spuds, cranes including ships got damaged and fell into the sea.
Adams Bridge (popularly known as Sethu bridge or Ramar bridge) at Rameswaram , Southern tip of India is believed to have been constructed by Lord Ram and Hanuman to go to Srilanka to rescue Sita during Ramayana days. Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days
As part of Sethusamudram Shipping Canal Project (SSCP) , Indian Government initiated the process for cutting open the ancient Ramar Bridge. Mysteriously all the costly equipments like cutters, dredgers, spuds, cranes including ships got damaged and fell into the sea.
நான் அவ்வாறெல்லாம் கேட்கமாட்டேன் சகோதரி... நீங்கள் கூறியது உண்மைதான் விவாதங்கள் என்றுமே மனக்கசப்பைதான் ஏற்படுத்தும்... கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே அறிவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.. சரி விடுங்கள்.. ஆனால் ஒரே ஒரு அறிவுரை இது கடவுளை பற்றியதல்ல, யார் எது கூறினாலும் அதை நீங்கள் செவிவழியோ, படித்தோ, பார்த்தோ எவ்வாறு கேள்விபட்டிருந்தாலும் அதனை பகுத்தறியுங்கள் அவ்வளவுதான்... ஞானிகளும், ரிஷிகளும் கூட கடவுளை பகுத்தறிந்துதான் ஏற்றுக்கொண்டனர், எந்த ஒரு துறவியும் தன்னிலை உணராமல் பிறர் கூறியதை கேட்டு மட்டும் மெய்நிலை அடையவில்லை.. சுருங்கக்கூறின் "கேளுங்கள், பாருங்கள், உணருங்கள், ஆராயுங்கள் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்..எதையும் எப்பொழுதும்"
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:நான் அவ்வாறெல்லாம் கேட்கமாட்டேன் சகோதரி... நீங்கள் கூறியது உண்மைதான் விவாதங்கள் என்றுமே மனக்கசப்பைதான் ஏற்படுத்தும்... கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே அறிவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.. சரி விடுங்கள்.. ஆனால் ஒரே ஒரு அறிவுரை இது கடவுளை பற்றியதல்ல, யார் எது கூறினாலும் அதை நீங்கள் செவிவழியோ, படித்தோ, பார்த்தோ எவ்வாறு கேள்விபட்டிருந்தாலும் அதனை பகுத்தறியுங்கள் அவ்வளவுதான்... ஞானிகளும், ரிஷிகளும் கூட கடவுளை பகுத்தறிந்துதான் ஏற்றுக்கொண்டனர், எந்த ஒரு துறவியும் தன்னிலை உணராமல் பிறர் கூறியதை கேட்டு மட்டும் மெய்நிலை அடையவில்லை.. சுருங்கக்கூறின் "கேளுங்கள், பாருங்கள், உணருங்கள், ஆராயுங்கள் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்..எதையும் எப்பொழுதும்"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உமா wrote:இது ராமர் காலத்தில் கட்டப்பது என்பது உண்மை.. அந்த கர்க்கல் கடலில் மிதக்கும் தன்மை கொண்டதாங்கக்கூட இருக்கட்டுமே...ஆனால், அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா? நிச்சயம் இல்லை....அது ராமருக்காக அமைக்கப்பட்ட பாலம் தான்.
Adams Bridge (popularly known as Sethu bridge or Ramar bridge) at Rameswaram , Southern tip of India is believed to have been constructed by Lord Ram and Hanuman to go to Srilanka to rescue Sita during Ramayana days. Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days
As part of Sethusamudram Shipping Canal Project (SSCP) , Indian Government initiated the process for cutting open the ancient Ramar Bridge. Mysteriously all the costly equipments like cutters, dredgers, spuds, cranes including ships got damaged and fell intothe sea.
உமா நீங்கள் நிருபணத்திற்கு காட்டிய பதிவினை படித்தேன்... அதில் எனக்கு ஒரு ஐயம் "Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days" இந்த வரிகளில் தற்போதைய பாலத்தையும் ராமாயண கால பாலத்தையும் ஒப்பிட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாய் கூறி இருந்தீர்கள்.. தற்போதைய பாளங்கள் இதிகாசத்தில் வரும் பாலத்தோடு ஒப்பீடு செய்து அறிஞர்கள் ஒப்புக்கொண்டனரா? இந்த ஆய்வின் வெளியீடு உண்மை எனில் இன்று முதல் நானும் உங்களோடு இணைந்து ராமர் பாலத்தினை பற்றி பெருமையாக கூறிக்கொள்வேன்.. எப்படியோ உங்கள் தேடலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... "அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா?" - Z lines, farm circles பற்றி படிதுளீர்களா இவற்றை இப்போது செயற்கையாய் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இது நிலத்தின் மீது இயற்கையில் அமைந்த வினோத கோடுகள், வரைபடங்கள், உருவங்கள், ஒவ்வொன்றும் பல நூறு கிலோமீட்டர்கள் இருக்கும், இது கண்டிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.. இயற்க்கையின் விந்தையில் இவைகளும் உண்டு.. விஞான தேடலில் இதுவும் ஒரு கூறு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:நான் அவ்வாறெல்லாம் கேட்கமாட்டேன் சகோதரி... நீங்கள் கூறியது உண்மைதான் விவாதங்கள் என்றுமே மனக்கசப்பைதான் ஏற்படுத்தும்... கருத்துப் பரிமாற்றங்கள் மட்டுமே அறிவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.. சரி விடுங்கள்.. ஆனால் ஒரே ஒரு அறிவுரை இது கடவுளை பற்றியதல்ல, யார் எது கூறினாலும் அதை நீங்கள் செவிவழியோ, படித்தோ, பார்த்தோ எவ்வாறு கேள்விபட்டிருந்தாலும் அதனை பகுத்தறியுங்கள் அவ்வளவுதான்... ஞானிகளும், ரிஷிகளும் கூட கடவுளை பகுத்தறிந்துதான் ஏற்றுக்கொண்டனர், எந்த ஒரு துறவியும் தன்னிலை உணராமல் பிறர் கூறியதை கேட்டு மட்டும் மெய்நிலை அடையவில்லை.. சுருங்கக்கூறின் "கேளுங்கள், பாருங்கள், உணருங்கள், ஆராயுங்கள் பின் ஏற்றுக்கொள்ளுங்கள்..எதையும் எப்பொழுதும்"
உங்கள் அறிவுரைக்கு நன்றி.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|