புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
65 Posts - 63%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
viyasan
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
257 Posts - 44%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
17 Posts - 3%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்புலிகளின் நினைவு அஞ்சலி


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 7:27 pm

மடமட வெனப்படை யணியிடு எதிரியும் அருகின் வரப்புயலாய்
தடதட தடவென வெடியெழக் கரும்புலி உடைபட அழித்திடுவர்
திடமுடன் தனதுயிர் பொடிபட நூறென வெடியிடும் பலியாகி
கடமை தம் உயிரினும் எமதமி ழீழமண் விடுதலை பெரிதென்றார்

அலையிடு கடலினில் அதிபெரும் கப்பலும் அதிரிட இருபிளவாய்
வலையிடு மீன்களும் உறைந்திட அதிசய வகையினில் தூளாக
தலையது போயினும் தமிழது ஈழமும் பெரிதுதொரு நிதியென்றே
மலையென நின்றுயிர் விடும்கரும் புலிகளை மறுபடி காணோமோ ..................................

தேசத்தை யெண்ணி சிதறவெடித்துத் தீபமென்றானவரே - உங்கள்
பாசத்தை எண்ணிப் பாடுகிறோம் நீர் பாசத்தில் பெரியவரே
நேசத்தில் அன்னையாய் நெஞ்சினில் உறுதியும் நேர்மையைச் செயலினும்
ஆசையை நாட்டினில் கொண்டவரே உங்கள் ஆசைகள் நிறைவேறும்

நட்ட நடுநிசி தட்டில் சுதந்திரம் தருவதும் எவராமோ
முட்டவும் வானெழு சத்தமிட்டே வெடி விடவிடு தலை வருமோ
திட்டமிட்டே இனம் தேசம் அழித்திடு சிங்களம் முன்னாலே - கை
கட்டிநின்றே ஒருபிச்சையைக் கேளென காண்பவர் சொலலாமோ

சொட்டிட ரத்தமும் சிதறிட மேனியும் கொட்டிய குண்டுகளும்
பட்ட துயர்களும் பச்சிளம் மேனிகள் கட்டியே சுட்டதையும்
கட்டிய மனைகளும் மட்டமென்றானதும் காவிய உடல்களையும்
விட்டுமறந் திவர் விடுதலை தருவார் வேண்டிட நில் என்றார்

புத்தரின் வம்சமும் புகுந்திட ஈழமும் பொழுதினில் கறையாகி
தத்தம பங்கெனத் தரைதனை கொள்ளுவர் என்பது தெளிவாக
செத்து மடிந்தும்எம் சொத்தெனும் தேசத்தைக் காத்திடுவோ மென்றே
கத்தும் கரும்புலி காணஎழுந்தனர் காத்திட தமிழீழம்

தற்கொலைக் கரும்புலி தரணியில் அரசுகள் தவறெனக் குறைக்கூறி
முற்றும் பெரும்பிழை குற்றமென்றே புவி முழுவதும் சொன்னவர்கள்
முற்றும் விதிமுறை விட்டுப் பெரும்விசம் வைத்தவர் கொன்றதையும்
சுற்றும் சுழல் விரிகுண்டுகள் போட்டெமை கொன்றிட பேச்சிழந்தார்

சற்றும் இரங்கிடா சித்திர வதைகளை தமிழவர் மேனிகளில்
பற்றியி ழுத்தவர் வெட்டிதுடித்திட வேகும் நெருப்பிலிட
சுற்றிப்பெரும் தொகை சின்னவர் பெண்களை கொன்றவர் கொடியவரை
ஒற்றைவெடி தனில் ஒருஉயிர் நிறுத்துவ தெப்படித் தவறாகும்

ஈழதமிழ் நிலம் மீட்க வென்றே உயிர் நீத்தவர் கரும்புலியீர்
ஆழப் பெரும் அலை யாக எழுந் தோம் அதிருது உலகமின்று
நாலாம் சனல் பெருங்காட்சிதனில் புவி நாளும் திரும்பிடவே
காலம் எனும் பெருஞ்சக்கரம் சுழன்றிட காட்சிகள் மாறுதின்று

நாமும் உழைத்திட நானிலம் யாவிலும் நம்நிலை தெளிவாக
நாடும் மணித்திரு ஈழமும் தான் ஒரு முடிவென ஆக்கிடுவோம்
தூவும் மலர்களை வானில் இருந்திடும் தூயவர் உமைஎண்ணி
தாயின் தனித்திரு ஈழம் அமைத்திட உழைப்போம் ஒற்றிணைந்தே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 8:03 pm

அருமையான வரிகள் நன்றி kirikasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக