புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
68 Posts - 41%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 1%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
1 Post - 1%
manikavi
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
319 Posts - 50%
heezulia
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
21 Posts - 3%
prajai
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_m10  கரும்புலிகளின் நினைவு அஞ்சலி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரும்புலிகளின் நினைவு அஞ்சலி


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 7:27 pm

மடமட வெனப்படை யணியிடு எதிரியும் அருகின் வரப்புயலாய்
தடதட தடவென வெடியெழக் கரும்புலி உடைபட அழித்திடுவர்
திடமுடன் தனதுயிர் பொடிபட நூறென வெடியிடும் பலியாகி
கடமை தம் உயிரினும் எமதமி ழீழமண் விடுதலை பெரிதென்றார்

அலையிடு கடலினில் அதிபெரும் கப்பலும் அதிரிட இருபிளவாய்
வலையிடு மீன்களும் உறைந்திட அதிசய வகையினில் தூளாக
தலையது போயினும் தமிழது ஈழமும் பெரிதுதொரு நிதியென்றே
மலையென நின்றுயிர் விடும்கரும் புலிகளை மறுபடி காணோமோ ..................................

தேசத்தை யெண்ணி சிதறவெடித்துத் தீபமென்றானவரே - உங்கள்
பாசத்தை எண்ணிப் பாடுகிறோம் நீர் பாசத்தில் பெரியவரே
நேசத்தில் அன்னையாய் நெஞ்சினில் உறுதியும் நேர்மையைச் செயலினும்
ஆசையை நாட்டினில் கொண்டவரே உங்கள் ஆசைகள் நிறைவேறும்

நட்ட நடுநிசி தட்டில் சுதந்திரம் தருவதும் எவராமோ
முட்டவும் வானெழு சத்தமிட்டே வெடி விடவிடு தலை வருமோ
திட்டமிட்டே இனம் தேசம் அழித்திடு சிங்களம் முன்னாலே - கை
கட்டிநின்றே ஒருபிச்சையைக் கேளென காண்பவர் சொலலாமோ

சொட்டிட ரத்தமும் சிதறிட மேனியும் கொட்டிய குண்டுகளும்
பட்ட துயர்களும் பச்சிளம் மேனிகள் கட்டியே சுட்டதையும்
கட்டிய மனைகளும் மட்டமென்றானதும் காவிய உடல்களையும்
விட்டுமறந் திவர் விடுதலை தருவார் வேண்டிட நில் என்றார்

புத்தரின் வம்சமும் புகுந்திட ஈழமும் பொழுதினில் கறையாகி
தத்தம பங்கெனத் தரைதனை கொள்ளுவர் என்பது தெளிவாக
செத்து மடிந்தும்எம் சொத்தெனும் தேசத்தைக் காத்திடுவோ மென்றே
கத்தும் கரும்புலி காணஎழுந்தனர் காத்திட தமிழீழம்

தற்கொலைக் கரும்புலி தரணியில் அரசுகள் தவறெனக் குறைக்கூறி
முற்றும் பெரும்பிழை குற்றமென்றே புவி முழுவதும் சொன்னவர்கள்
முற்றும் விதிமுறை விட்டுப் பெரும்விசம் வைத்தவர் கொன்றதையும்
சுற்றும் சுழல் விரிகுண்டுகள் போட்டெமை கொன்றிட பேச்சிழந்தார்

சற்றும் இரங்கிடா சித்திர வதைகளை தமிழவர் மேனிகளில்
பற்றியி ழுத்தவர் வெட்டிதுடித்திட வேகும் நெருப்பிலிட
சுற்றிப்பெரும் தொகை சின்னவர் பெண்களை கொன்றவர் கொடியவரை
ஒற்றைவெடி தனில் ஒருஉயிர் நிறுத்துவ தெப்படித் தவறாகும்

ஈழதமிழ் நிலம் மீட்க வென்றே உயிர் நீத்தவர் கரும்புலியீர்
ஆழப் பெரும் அலை யாக எழுந் தோம் அதிருது உலகமின்று
நாலாம் சனல் பெருங்காட்சிதனில் புவி நாளும் திரும்பிடவே
காலம் எனும் பெருஞ்சக்கரம் சுழன்றிட காட்சிகள் மாறுதின்று

நாமும் உழைத்திட நானிலம் யாவிலும் நம்நிலை தெளிவாக
நாடும் மணித்திரு ஈழமும் தான் ஒரு முடிவென ஆக்கிடுவோம்
தூவும் மலர்களை வானில் இருந்திடும் தூயவர் உமைஎண்ணி
தாயின் தனித்திரு ஈழம் அமைத்திட உழைப்போம் ஒற்றிணைந்தே

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 8:03 pm

அருமையான வரிகள் நன்றி kirikasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக