புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய இளைஞர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பெண்கள்தான் வேண்டும் என்றா சொல்கிறார்கள்????
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மங்கயர்மலரில் ஆண்வாசகர் ஒருவர் மனம்விட்டு குமுறி
இருந்தார். முன்பு மணமகன் வீட்டார் படுத்திய போதெல்லாம்
மனதுக்குள் குமுறிய மணமகள் வீட்டார் விட்ட சாபமாக மாறி
இன்றைய தலைமுறை ஆண்மகன்கள் அவமானப்படுத்தப்பட்டு
கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுவதாக சொல்லியிருந்தார்.
அதற்கு சில வாசகிகள் பதில் சொல்லியிருந்தார்கள்.
அதில் ஒருவர் சொல்லியிருந்தது என்னை மிகவும் யோசிக்க
வைத்தது. “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களைத் தேடி
போனால் இப்படித்தான் அவமானப்பட நேரிடும்!!!!” என்று
சொல்லியிருந்தார். அவரின் இந்த வாக்கியம் எத்தனையோ
கேள்விகளை எழுப்பும்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று படிப்பு வாசனையே
இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்த காலம் போய் இன்று குடும்பவிளக்கான
பெண்ணுக்கு கல்வி முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு
பல பெண்கள் பலத்துறைகளில் படித்து தேர்ந்துள்ளனர். படிப்புக்குத்
தகுந்த உத்தியோகமும் கிடைத்து விடுகிறது. இப்பொழுது பெண்கள்
பெரிய படிப்பு படிக்கத்தான் ஆசை படுகின்றனர். நல்லதொரு மாற்றம்தான்.
வெறும் கிராஜுவேஷன் மட்டும் படித்த பெண்கள் கிடைப்பது
குதிரைக்கொம்புக்கு சமானம்!! டபுள் கிராஜுவேஷன், போஸ்ட் கிராஜுவேஷன்,
இஞ்சினியரிங் என பெண்கள் அடைந்திருக்கும் உயர்ச்சி ஆண்மகன்களுக்கு
இல்லை. காரணம் என்ன ஏதுன்னு முன்பே இதைப்பத்தி பதிவெழுதியாச்சு.
ஆணோ, பெண்ணோ குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க
வைப்பதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். விரும்பியோ
விரும்பாமலோ குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.
படித்த பெண்தான் வேண்டும் என ஆண்கள் கண்டீஷன் போட்டதுபோய்
தன் படிப்புக்கும் மேலே படித்த மணமகன் தான் வேண்டும் என
இளம்பெண்கள் ஆசைப்படுவது மட்டுமல்லாமல், தன் பெற்றோரையும்
வற்புறுத்துகிறார்கள். இப்பொழுது பிரச்சனை அதிகமாக படித்த
பெண் என்று சொன்னால் என்னை ஏதோ பெண்கள் முன்னேற்றத்திற்கு
எதிரி என்பது போல பேசுவார்கள். நிதானமாக யோசித்தால் உண்மை
என்னவென்று புரியும்.
நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களாக இருப்பதில் தவறில்லை.
அவர்கள் விரும்புவது என்ன? அது கிடைக்குமா? இங்குதான் குழப்பமே.
எனக்குத் தெரிந்து இன்னொரு பிரச்சனை. பெண்கள் திருமணத்திற்கு
பிறகு வேலைக்குப் போவது. அது ஒன்றும் இமாலயக் குற்றம் என்று
சொல்லவில்லை. இரட்டை சக்கரத்தில் கால்வைத்து அழகாக
பயணம் செய்யத் தெரிந்த புத்திசாலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் அன்பு கலந்த மரியாதையான வாழ்த்துக்கள்.
அப்படி சமாளிக்கத் தெரியாதவர்கள்??? குடும்பம் பெரிதா/அலுவலகம்
பெரிதா? என பட்டிமண்டபம் வைத்தாலும் தீர்வு கிடைக்காது.
ஏற்றுக்கொண்ட வேலையை நிறைவாகச் செய்ய வேண்டும். அது
குடும்பமோ/அலுவலகமோ. குழந்தைகளை கிரச்சில் விட்டுவிட்டோ,
அல்லது பெற்றோரிடம் விட்டோதான் வேலைக்கு செல்ல நேரிடும்.
தகப்பனாக தன் கடமையை செய்ய ஆண் முன் வரும்பொழுது
இந்தப் பிரச்சனைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும். அது எத்தனை
பேருக்கு சாத்தியம்.
எனக்குத் தெரிந்த தீர்வாக திருமண வயது வந்த உடன் ஆணோ/
பெண்ணோ அவர்களை மனதளவில் தயார் படுத்துதல் மிக
அவசியம். திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்கிறோமே
தவிர அந்தப் பயிர் வாடி வதங்காமல் காக்க என்ன செய்ய வேண்டும்
என்று யோசிப்பது இல்லை. புரிந்துக்கொள்ளும் தன்மை,
விட்டுக்கொடுத்து போதல் ஆகியவற்றை இருபாலினருக்கும் கற்றுக்
கொடுத்தல் அவசியமாகிறது. படிப்பு, அது முடிந்து வேலை என்று
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அதற்கு நடுவே திருமண
வயதில் ஒரு பயிற்ச்சி வகுப்பு போல வைத்தால் மெத்த படித்தாலும்
மனதில் பக்குவம் கொண்டு வர முடியுமோ? அதிகம் படித்த
மனைவி வாய்த்தாலும் காம்பள்க்ஸ் வளர்த்துக்கொள்ளாமல்
கணவனும் மனைவியை புரிந்து ஒரு அன்பான வாழ்க்கையை
அவர்கள் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.
pudugaithendral.blogspot.com
இருந்தார். முன்பு மணமகன் வீட்டார் படுத்திய போதெல்லாம்
மனதுக்குள் குமுறிய மணமகள் வீட்டார் விட்ட சாபமாக மாறி
இன்றைய தலைமுறை ஆண்மகன்கள் அவமானப்படுத்தப்பட்டு
கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுவதாக சொல்லியிருந்தார்.
அதற்கு சில வாசகிகள் பதில் சொல்லியிருந்தார்கள்.
அதில் ஒருவர் சொல்லியிருந்தது என்னை மிகவும் யோசிக்க
வைத்தது. “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களைத் தேடி
போனால் இப்படித்தான் அவமானப்பட நேரிடும்!!!!” என்று
சொல்லியிருந்தார். அவரின் இந்த வாக்கியம் எத்தனையோ
கேள்விகளை எழுப்பும்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று படிப்பு வாசனையே
இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்த காலம் போய் இன்று குடும்பவிளக்கான
பெண்ணுக்கு கல்வி முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு
பல பெண்கள் பலத்துறைகளில் படித்து தேர்ந்துள்ளனர். படிப்புக்குத்
தகுந்த உத்தியோகமும் கிடைத்து விடுகிறது. இப்பொழுது பெண்கள்
பெரிய படிப்பு படிக்கத்தான் ஆசை படுகின்றனர். நல்லதொரு மாற்றம்தான்.
வெறும் கிராஜுவேஷன் மட்டும் படித்த பெண்கள் கிடைப்பது
குதிரைக்கொம்புக்கு சமானம்!! டபுள் கிராஜுவேஷன், போஸ்ட் கிராஜுவேஷன்,
இஞ்சினியரிங் என பெண்கள் அடைந்திருக்கும் உயர்ச்சி ஆண்மகன்களுக்கு
இல்லை. காரணம் என்ன ஏதுன்னு முன்பே இதைப்பத்தி பதிவெழுதியாச்சு.
ஆணோ, பெண்ணோ குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க
வைப்பதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். விரும்பியோ
விரும்பாமலோ குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.
படித்த பெண்தான் வேண்டும் என ஆண்கள் கண்டீஷன் போட்டதுபோய்
தன் படிப்புக்கும் மேலே படித்த மணமகன் தான் வேண்டும் என
இளம்பெண்கள் ஆசைப்படுவது மட்டுமல்லாமல், தன் பெற்றோரையும்
வற்புறுத்துகிறார்கள். இப்பொழுது பிரச்சனை அதிகமாக படித்த
பெண் என்று சொன்னால் என்னை ஏதோ பெண்கள் முன்னேற்றத்திற்கு
எதிரி என்பது போல பேசுவார்கள். நிதானமாக யோசித்தால் உண்மை
என்னவென்று புரியும்.
நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களாக இருப்பதில் தவறில்லை.
அவர்கள் விரும்புவது என்ன? அது கிடைக்குமா? இங்குதான் குழப்பமே.
எனக்குத் தெரிந்து இன்னொரு பிரச்சனை. பெண்கள் திருமணத்திற்கு
பிறகு வேலைக்குப் போவது. அது ஒன்றும் இமாலயக் குற்றம் என்று
சொல்லவில்லை. இரட்டை சக்கரத்தில் கால்வைத்து அழகாக
பயணம் செய்யத் தெரிந்த புத்திசாலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் அன்பு கலந்த மரியாதையான வாழ்த்துக்கள்.
அப்படி சமாளிக்கத் தெரியாதவர்கள்??? குடும்பம் பெரிதா/அலுவலகம்
பெரிதா? என பட்டிமண்டபம் வைத்தாலும் தீர்வு கிடைக்காது.
ஏற்றுக்கொண்ட வேலையை நிறைவாகச் செய்ய வேண்டும். அது
குடும்பமோ/அலுவலகமோ. குழந்தைகளை கிரச்சில் விட்டுவிட்டோ,
அல்லது பெற்றோரிடம் விட்டோதான் வேலைக்கு செல்ல நேரிடும்.
தகப்பனாக தன் கடமையை செய்ய ஆண் முன் வரும்பொழுது
இந்தப் பிரச்சனைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும். அது எத்தனை
பேருக்கு சாத்தியம்.
எனக்குத் தெரிந்த தீர்வாக திருமண வயது வந்த உடன் ஆணோ/
பெண்ணோ அவர்களை மனதளவில் தயார் படுத்துதல் மிக
அவசியம். திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்கிறோமே
தவிர அந்தப் பயிர் வாடி வதங்காமல் காக்க என்ன செய்ய வேண்டும்
என்று யோசிப்பது இல்லை. புரிந்துக்கொள்ளும் தன்மை,
விட்டுக்கொடுத்து போதல் ஆகியவற்றை இருபாலினருக்கும் கற்றுக்
கொடுத்தல் அவசியமாகிறது. படிப்பு, அது முடிந்து வேலை என்று
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அதற்கு நடுவே திருமண
வயதில் ஒரு பயிற்ச்சி வகுப்பு போல வைத்தால் மெத்த படித்தாலும்
மனதில் பக்குவம் கொண்டு வர முடியுமோ? அதிகம் படித்த
மனைவி வாய்த்தாலும் காம்பள்க்ஸ் வளர்த்துக்கொள்ளாமல்
கணவனும் மனைவியை புரிந்து ஒரு அன்பான வாழ்க்கையை
அவர்கள் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.
pudugaithendral.blogspot.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பகிர்வுக்கு நன்றி அருண்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல தகவல் நண்பரே
நீங்கள் கூறும் பயிற்சி பட்டறைகள் மேலை நாடுகளில் இருக்கிறது நண்பரே, ஆனால் என்று அவர்கள் நாம் நாட்டு கலாச்சாரல்ப்படி குழந்தை குட்டி என்று வாழ ஆசை படுகின்றனர். பெண்கள் அதி புத்திசாலியாக செயல்படுவதாக நினைத்து, அடிப்படை ஆனந்தத்தை இழக்கின்றனர்.
நீங்கள் கூறும் பயிற்சி பட்டறைகள் மேலை நாடுகளில் இருக்கிறது நண்பரே, ஆனால் என்று அவர்கள் நாம் நாட்டு கலாச்சாரல்ப்படி குழந்தை குட்டி என்று வாழ ஆசை படுகின்றனர். பெண்கள் அதி புத்திசாலியாக செயல்படுவதாக நினைத்து, அடிப்படை ஆனந்தத்தை இழக்கின்றனர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உண்மைதான்
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|