புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாசு எடு! வெடித்துக் கொண்டாடு! தயாநிதி மாறனை ஒருவழி பண்ணிட்டாங்கோ!
Page 1 of 1 •
கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரைக்கும் வலிக்காத மாதிரியே, சொரணை கேட்டுக் கிடந்தாயிற்று!
இப்போது வேறு வழி, சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் தயாநிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து அரைமணி நேரம் ஆகிவிட்டது! இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்! காலை நிலவரம், தெலங்கானா பிரச்சினையைக் காரணம் காட்டி அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப் படலாம் என்பதாகத் தான் இருந்தது. மாறன் விஷயத்தில் தனிக் கருணை எதுவும் இருப்பதற்கான தடையமோ, அல்லது மாறாகவோ எதுவும் தெரியவில்லை.அம்மா டில்லியில் இருந்து கொண்டு கேபிள் விவகாரத்தைக் கையில் எடுக்கிறேன் என்றார். காங்கிரஸ் காரர்களுக்கும் ரோஷம் வந்து விட்டது போல் தான் இருக்கிறது! தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விளம்பரம் மாதிரி, சன் பிக்சர்ஸ் சாக்சேனா கைதுக்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம்! தயாநிதி ராஜினாமாவுக்கு என்ன செய்வார்கள், இன்னொரு தீபாவளி தானா?!
கனிமொழிக்கெதிராக இருப்பதை விட வலுவான சாட்சியங்கள், வாக்குமூலங்கள் தயாநிதி ஊழல் விவகாரத்தில் அதிகமாக இருக்கிறது.அஹமத் படேல் போன்ற காங்கிரஸ் தரகர்களை வைத்து இத்தனை நாள் பிழைப்பை நடத்திவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பேரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய முக தாத்தா இப்போது முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்!
அவர் கவலை அவருக்கு! இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!
மாவட்ட செயலாளர்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, நாடாளு மன்றத் தொகுதி செயலாளர்களாக நியமனம் செய்யலாம் என்ற யோசனைக்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அஞ்சாநெஞ்சன் என்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த மகனுக்கு இப்போது மத்திய அமைச்சர் பதவியின் பாதுகாப்புத் தேவைப் படுகிறது.உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக நாடாளுமன்றத்துக்கு அதிகம் போகாமலேயே, அமைச்சர் பொறுப்பை சரிவர செய்யாமலேயே ஒட்டிக் கொண்டிருந்தவருக்கும் இப்போது சங்கடம்! பொறுப்பு எதுவுமில்லாத அமைச்சராக இருந்தால் கூடப் போதும்!
தர்மகர்மாதிபதி என்று சனியை சொல்வதுண்டு! ஒருவரைப் பிடித்தால் இப்படித்தான், மொத்தமாகப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்! இத்தனை நாள் தமிழகத்தைப் பிடித்திருந்தது, விலகி திமுகவைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அதெல்லாம் சரிதான்!
ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!
அந்தத் திருநாள் என்று வரும்?!
செய்தி வீடியோ இந்த தளத்தில் உள்ளது
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
இப்போது வேறு வழி, சப்போர்ட் எதுவும் இல்லை என்பதால் தயாநிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து அரைமணி நேரம் ஆகிவிட்டது! இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்! காலை நிலவரம், தெலங்கானா பிரச்சினையைக் காரணம் காட்டி அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப் படலாம் என்பதாகத் தான் இருந்தது. மாறன் விஷயத்தில் தனிக் கருணை எதுவும் இருப்பதற்கான தடையமோ, அல்லது மாறாகவோ எதுவும் தெரியவில்லை.அம்மா டில்லியில் இருந்து கொண்டு கேபிள் விவகாரத்தைக் கையில் எடுக்கிறேன் என்றார். காங்கிரஸ் காரர்களுக்கும் ரோஷம் வந்து விட்டது போல் தான் இருக்கிறது! தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விளம்பரம் மாதிரி, சன் பிக்சர்ஸ் சாக்சேனா கைதுக்கே பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்களாம்! தயாநிதி ராஜினாமாவுக்கு என்ன செய்வார்கள், இன்னொரு தீபாவளி தானா?!
கனிமொழிக்கெதிராக இருப்பதை விட வலுவான சாட்சியங்கள், வாக்குமூலங்கள் தயாநிதி ஊழல் விவகாரத்தில் அதிகமாக இருக்கிறது.அஹமத் படேல் போன்ற காங்கிரஸ் தரகர்களை வைத்து இத்தனை நாள் பிழைப்பை நடத்திவந்தது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பேரனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய முக தாத்தா இப்போது முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்!
அவர் கவலை அவருக்கு! இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!
மாவட்ட செயலாளர்களை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, நாடாளு மன்றத் தொகுதி செயலாளர்களாக நியமனம் செய்யலாம் என்ற யோசனைக்கும் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அஞ்சாநெஞ்சன் என்று அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த மகனுக்கு இப்போது மத்திய அமைச்சர் பதவியின் பாதுகாப்புத் தேவைப் படுகிறது.உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக நாடாளுமன்றத்துக்கு அதிகம் போகாமலேயே, அமைச்சர் பொறுப்பை சரிவர செய்யாமலேயே ஒட்டிக் கொண்டிருந்தவருக்கும் இப்போது சங்கடம்! பொறுப்பு எதுவுமில்லாத அமைச்சராக இருந்தால் கூடப் போதும்!
தர்மகர்மாதிபதி என்று சனியை சொல்வதுண்டு! ஒருவரைப் பிடித்தால் இப்படித்தான், மொத்தமாகப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்! இத்தனை நாள் தமிழகத்தைப் பிடித்திருந்தது, விலகி திமுகவைப் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
அதெல்லாம் சரிதான்!
ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!
அந்தத் திருநாள் என்று வரும்?!
செய்தி வீடியோ இந்த தளத்தில் உள்ளது
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவர் ராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களே நீக்கி இருப்பார்கள்!
தயாநிதியை மூட்டை முடிச்சைத் தூக்கிக் கொண்டு நீயாகப் போகிறாயா, அல்லது நாங்களே தூக்கிஎறியட்டுமா என்று கேட்டு விட்டார்கள் போல!
ஊமை ஊரைக் கெடுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஊமையாக இருந்தே இந்த தேசத்தை ஒரு ஏழாண்டுகாலமாக கெடுத்துக் கொண்டிருக்கும் டம்மிப் பீஸ் மாட்டுகிற நாள் என்றோ, அன்றைக்கே இந்த தேசத்துக்கும் விடிவு காலம் பிறந்துவிடும்!
அந்தத் திருநாள் என்று வரும்?!
கொஞ்சம் கொஞ்சமா வந்துக்கொண்டே தானே இருக்கிறது...
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போதே இந்த நடவடிக்கை எடுத்துயிருக்கவேண்டும் .
தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது இந்த நடவடிக்கை எடுத்து சட்டம் மீண்டும் தவறையே செய்துள்ளது . தி.மு.க ஆட்சியில் இருந்தால் இந்த நடவடிக்கை நிச்சயம் இருக்காது . சட்டம் என்பது அதிகாரத்தில் உள்ள்வர்க்கு சாதகமாவே செயல்படுகிறது ..
காங்கிரஸ் அமைச்சரவையில் வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா ... காங்கிரஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஓவரவே செய்கிறது ..
தி.மு.க ஆட்சியில் இல்லாதபோது இந்த நடவடிக்கை எடுத்து சட்டம் மீண்டும் தவறையே செய்துள்ளது . தி.மு.க ஆட்சியில் இருந்தால் இந்த நடவடிக்கை நிச்சயம் இருக்காது . சட்டம் என்பது அதிகாரத்தில் உள்ள்வர்க்கு சாதகமாவே செயல்படுகிறது ..
காங்கிரஸ் அமைச்சரவையில் வேறு யாரும் ஊழல் செய்யவில்லையா ... காங்கிரஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஓவரவே செய்கிறது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவங்க என்ன செயுவாங்க ....பயத்தின் காரணமாக தானே அப்படி செய்தார்கள்...
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html[/quote[/url]]தாமு wrote:
இரண்டு பெண்டாட்டிக் காரன் இருவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற கதையையே சரியாக ஸ்க்ரிப்ட் எழுதி சமாளிக்க முடியவில்லை. கதைவசனம் எழுதி எடுபட்ட காலம் எல்லாம் மலையேறி முப்பதாண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போதெல்லாம் உளியின் ஓசை என்றாலே காத தூரம் ஓடுகிறார்கள்!திமுகவின் பரிதாபமான தோல்விக்கு, முகவின் கதைவசனம் ஒரு முக்கியமான காரணம்!
[url=http://consenttobenothing.blogspot.com/2011/07/kd-brothers-it-is-end-of-road.html
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவரு என்ன நரகாசுரன வெடி வெடிக்கிறதுக்கு 400 கோடி ஊழல் செய்துள்ளார் கேட்ட உடனே இவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துருக்குனும் அப்பா தான் இந்த மாதிரி அரசியல் வாதிக்கு புத்தி வரும்! கல்ஃப் கன்ட்ரி யில் உள்ள மாதிரி தண்டனை அதிகமாக இருந்த தான் இந்தியா ஒரு வல்லரசு நாடக ஆக வழி யுண்டு...
Similar topics
» தயாநிதி மாறனை விசாரிக்க சிபிஐக்கு மன்மோகன் சிங் அனுமதி?
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
» தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வழி கேட்கும் பட்டாசு(சிவகாசி பட்டாசு)
» பிஸ்தா எடு!! கொண்டாடு.....
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
» தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு வழி கேட்கும் பட்டாசு(சிவகாசி பட்டாசு)
» பிஸ்தா எடு!! கொண்டாடு.....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|