புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மெய்யா?? பொய்யா?? I_vote_lcapமெய்யா?? பொய்யா?? I_voting_barமெய்யா?? பொய்யா?? I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய்யா?? பொய்யா??


   
   

Page 1 of 2 1, 2  Next

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 2:54 pm

மெய்யாய் நீ இன்றி மெய்யில்லை என்றாய்..
என் மீது உன் நேசம் பொய்யில்லை என்றாய்..
நீயின்றி என் மெய்யும் மெய்யில்லை என்றாய்..

மெய்யாய், மெய்யும், மெய்யில்லை...
மெய்யாய், மெய்யென நீ சொன்னதும் மெய்யில்லை..
மெய் இதுதான் என நான் அறிந்தது பொய்யில்லை..

மெய்யென நான் சொன்னது உன்னளவில் மெய்யில்லை
உன்னளவில் மெய்யென நீ இதுவரை எண்ணியது பொய்யில்லை
பொய்யென நீ இப்போது என்னும் எண்ணங்கள் மெய்யில்லை

பொய் போல தோன்றும் மெய்யும்,
மெய்யெனத் தோன்றும் பொய்யும்
மெய்யாய் மெய்யா?? மெய் போல
பொய்யா?? அறிவாயா நீ??? அன்பாலே
எனை அறிவாயோ நீ??




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:52 pm

திவ்யா,

நான் போட்ட எல்லா கிறுக்கலுக்கும் பதில் போட்டுட்டு இதை மட்டும் ஏன் விட்டுடீங்க??? சோகம்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 3:58 pm

தெளிவா குழப்பி இருக்கீங்க வேணி....
புரியுது,,,,,,ஆனா, புரியல...... அநியாயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 4:01 pm

veni_mohan75 wrote:திவ்யா,

நான் போட்ட எல்லா கிறுக்கலுக்கும் பதில் போட்டுட்டு இதை மட்டும் ஏன் விட்டுடீங்க??? மெய்யா?? பொய்யா?? 440806

அத்தனையும் கவிதை அக்கா...ஆனால் இதுதான் ..... மெய்யா?? பொய்யா?? 838572



மெய்யா?? பொய்யா?? Dove_branch
மெய்யா?? பொய்யா?? Dமெய்யா?? பொய்யா?? Iமெய்யா?? பொய்யா?? Vமெய்யா?? பொய்யா?? Yமெய்யா?? பொய்யா?? Aமெய்யா?? பொய்யா?? Empty
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 4:04 pm

உமா wrote:தெளிவா குழப்பி இருக்கீங்க வேணி....
புரியுது,,,,,,ஆனா, புரியல...... அநியாயம்

அப்படியா என்ன உமா??

சரி இருங்க... விளக்கம் தர முயற்சி பண்றேன் புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 4:06 pm

திவ்யா wrote:
அத்தனையும் கவிதை அக்கா...ஆனால் இதுதான் ..... மெய்யா?? பொய்யா?? 838572

அப்டியா சொல்றீங்க திவ்யா???!!! புன்னகை

விரைவில் விளக்கத்துடன் வருகிறேன்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 4:06 pm

veni_mohan75 wrote:
திவ்யா wrote:
அத்தனையும் கவிதை அக்கா...ஆனால் இதுதான் ..... மெய்யா?? பொய்யா?? 838572

அப்டியா சொல்றீங்க திவ்யா???!!! புன்னகை

விரைவில் விளக்கத்துடன் வருகிறேன்

மெய்யா?? பொய்யா?? 755837 மெய்யா?? பொய்யா?? 755837 மெய்யா?? பொய்யா?? 755837 மெய்யா?? பொய்யா?? 755837 மெய்யா?? பொய்யா?? 755837



மெய்யா?? பொய்யா?? Dove_branch
மெய்யா?? பொய்யா?? Dமெய்யா?? பொய்யா?? Iமெய்யா?? பொய்யா?? Vமெய்யா?? பொய்யா?? Yமெய்யா?? பொய்யா?? Aமெய்யா?? பொய்யா?? Empty
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 4:10 pm

மக்கா,

மெய் எனும் சொல்லுக்கு.. உண்மை மற்றும் உடல் என்ற இரு பொருள் உண்டு இல்லையா...

அதைதான் இங்கே உபயோகித்தேன்... காதலில் வந்த ஊடலைச் சொல்ல...

நீ இல்லாட்டி சத்தியமா நானே இல்லை-ன்னு சொன்னே
நான் உன் மேல வெச்ச நேசம் பொய் இல்லைன்னு சொன்னே
நீ இல்லாம என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை-ன்னு சொன்னே

உண்மையில் உடல் எனும் மெய், நிரந்தரம் இல்லை..
உண்மையா நீ என்னை நேசிக்கறேன்-ன்னு சொன்னது உண்மையில்லை
அதை நான் தெரிஞ்சிகிட்டது பொய் இல்ல..

நான் உன்னை ஆத்மார்த்தமா நேசிக்கறேன்னு சொன்னது உன் அளவில் உண்மையில்லை
இதுவரைக்கும் நம்ம காதல் ஆழமானது-ன்னு நீ நெனச்சது பொய்யில்லை
இப்போ என் மேல கோவம் வந்ததாலே நிஜம்-ன்னு நீ நெனைக்கறே விஷயங்கள் உண்மை இல்ல

நான் உன்னை விட்டு விலகறேன்னு நீ நெனைக்கறது நெஜம் இல்ல
நான் எப்போதும் உன்னோடதான்... இதை நீ அறிவாயா?? என் அன்பிலே
இதை நீ தெரிஞ்சிக்க மாட்டியா?? -ன்னு கேட்டேங்க...

இப்போ ஓகே வா?? ஏதாவது புரியரா மாதிரி இருக்கா??? புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 07, 2011 4:13 pm

veni_mohan75 wrote:மக்கா,

மெய் எனும் சொல்லுக்கு.. உண்மை மற்றும் உடல் என்ற இரு பொருள் உண்டு இல்லையா...

அதைதான் இங்கே உபயோகித்தேன்... காதலில் வந்த ஊடலைச் சொல்ல...

நீ இல்லாட்டி சத்தியமா நானே இல்லை-ன்னு சொன்னே
நான் உன் மேல வெச்ச நேசம் பொய் இல்லைன்னு சொன்னே
நீ இல்லாம என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை-ன்னு சொன்னே

உண்மையில் உடல் எனும் மெய், நிரந்தரம் இல்லை..
உண்மையா நீ என்னை நேசிக்கறேன்-ன்னு சொன்னது உண்மையில்லை
அதை நான் தெரிஞ்சிகிட்டது பொய் இல்ல..

நான் உன்னை ஆத்மார்த்தமா நேசிக்கறேன்னு சொன்னது உன் அளவில் உண்மையில்லை
இதுவரைக்கும் நம்ம காதல் ஆழமானது-ன்னு நீ நெனச்சது பொய்யில்லை
இப்போ என் மேல கோவம் வந்ததாலே நிஜம்-ன்னு நீ நெனைக்கறே விஷயங்கள் உண்மை இல்ல

நான் உன்னை விட்டு விலகறேன்னு நீ நெனைக்கறது நெஜம் இல்ல
நான் எப்போதும் உன்னோடதான்... இதை நீ அறிவாயா?? என் அன்பிலே
இதை நீ தெரிஞ்சிக்க மாட்டியா?? -ன்னு கேட்டேங்க...

இப்போ ஓகே வா?? ஏதாவது புரியரா மாதிரி இருக்கா??? புன்னகை

இப்படி சென்னை தமிழில் சொன்னதானே புரியும்....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 4:15 pm

அப்பாடா புரிஞ்சிரிச்சா??? புன்னகை புன்னகை புன்னகை

நன்றி உமா.




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக