புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
81 Posts - 67%
heezulia
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
1 Post - 1%
viyasan
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
273 Posts - 45%
heezulia
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
18 Posts - 3%
prajai
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பின் தரு-வாய் நீ


   
   
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 2:52 pm

தனிதான் நான் என தனித்திருந்தேன்
தனி இல்லை நீ என இனித்திருந்தான்
தனிமை எனக்கில்லை என அணியானேன்
துணையே உனக்கில்லை என தனியானேன்

உயிரிலே விழுந்தவன், உணர்விலே கலந்தவன்
இதயத்தை நிறைத்து, என் உதயத்தை உரைத்தவன்

விழி அசைவில் என் மனம் சொல்பவன்
மொழியில்லாமலே என் உளம் கொள்பவன்

என் எண்ணங்கள் வார்த்தைகள் ஆகும் முன்
அதையே அவன் வாய்மொழி சொல்பவன்

என் தேடலும் அவனுக்காய், என் நாளின்
விடியலும் அவனுக்காய்...

என் வாழ்நாள் அவனுக்காய், நான் வாழும்
நாளெல்லாம் அவனுக்காய்..

இன்றும் நான் அவனுக்காய்...

தனிமையில் நான் தவித்திருக்க
என் தனிமைக்கு யார் துணையிருக்க??
உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..

வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:17 pm

என் அன்பின் தரு-வாய் நீ....தலைப்பே சொல்கிறது உங்கள் கவிதையின் விளக்கத்தை ...........(உணர்ச்சி மிகுந்த கவிதை அக்கா)......




என் அன்பின் தரு-வாய் நீ Dove_branch
என் அன்பின் தரு-வாய் நீ Dஎன் அன்பின் தரு-வாய் நீ Iஎன் அன்பின் தரு-வாய் நீ Vஎன் அன்பின் தரு-வாய் நீ Yஎன் அன்பின் தரு-வாய் நீ Aஎன் அன்பின் தரு-வாய் நீ Empty
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:21 pm

உறவுக்கும், உணர்வுக்கும்
இடையே நடக்கும் உரசல்
உணர்வுகளின் கரைசல்

வரிகளை ரசித்து, பதிவை தந்த தங்கைக்கு நன்றி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 3:31 pm

உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..

வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ


மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் அன்பின் தரு-வாய் நீ Aஎன் அன்பின் தரு-வாய் நீ Bஎன் அன்பின் தரு-வாய் நீ Dஎன் அன்பின் தரு-வாய் நீ Uஎன் அன்பின் தரு-வாய் நீ Lஎன் அன்பின் தரு-வாய் நீ Lஎன் அன்பின் தரு-வாய் நீ Aஎன் அன்பின் தரு-வாய் நீ H
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri Jul 08, 2011 10:46 am

அப்துல்லாஹ் wrote:

மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...

ரசித்து வடித்த கவிதையை ரசிக்க வந்த வரவுக்கும், ரசித்து தந்த பதிவுக்கும் நன்றி சகோதரரே புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 1:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையாக உள்ளது அக்கா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Fri Jul 08, 2011 1:25 pm

சூப்பருங்க

mahaganesh
mahaganesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2011

Postmahaganesh Fri Jul 08, 2011 3:07 pm

உருக்கமான வரிகள். வாழ்த்துக்கள் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக