புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
8 Posts - 2%
prajai
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10என் அன்பின் தரு-வாய் நீ Poll_m10என் அன்பின் தரு-வாய் நீ Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பின் தரு-வாய் நீ


   
   
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 2:52 pm

தனிதான் நான் என தனித்திருந்தேன்
தனி இல்லை நீ என இனித்திருந்தான்
தனிமை எனக்கில்லை என அணியானேன்
துணையே உனக்கில்லை என தனியானேன்

உயிரிலே விழுந்தவன், உணர்விலே கலந்தவன்
இதயத்தை நிறைத்து, என் உதயத்தை உரைத்தவன்

விழி அசைவில் என் மனம் சொல்பவன்
மொழியில்லாமலே என் உளம் கொள்பவன்

என் எண்ணங்கள் வார்த்தைகள் ஆகும் முன்
அதையே அவன் வாய்மொழி சொல்பவன்

என் தேடலும் அவனுக்காய், என் நாளின்
விடியலும் அவனுக்காய்...

என் வாழ்நாள் அவனுக்காய், நான் வாழும்
நாளெல்லாம் அவனுக்காய்..

இன்றும் நான் அவனுக்காய்...

தனிமையில் நான் தவித்திருக்க
என் தனிமைக்கு யார் துணையிருக்க??
உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..

வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 3:17 pm

என் அன்பின் தரு-வாய் நீ....தலைப்பே சொல்கிறது உங்கள் கவிதையின் விளக்கத்தை ...........(உணர்ச்சி மிகுந்த கவிதை அக்கா)......




என் அன்பின் தரு-வாய் நீ Dove_branch
என் அன்பின் தரு-வாய் நீ Dஎன் அன்பின் தரு-வாய் நீ Iஎன் அன்பின் தரு-வாய் நீ Vஎன் அன்பின் தரு-வாய் நீ Yஎன் அன்பின் தரு-வாய் நீ Aஎன் அன்பின் தரு-வாய் நீ Empty
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:21 pm

உறவுக்கும், உணர்வுக்கும்
இடையே நடக்கும் உரசல்
உணர்வுகளின் கரைசல்

வரிகளை ரசித்து, பதிவை தந்த தங்கைக்கு நன்றி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 3:31 pm

உயிர் தொட்டுப் போனவன், இன்று
எனை விட்டுப் போனவன், என்
நெஞ்சில் உன் இடம் தட்டிப்
போனவன்.. கண்ணீரில் எனை
கொட்டிப் போனவன்..

வருவாய் நீ, என் அன்பின் வரவாய் நீ
தருவாய் நீ, என் அன்பின் தரு-வாய் நீ


மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் அன்பின் தரு-வாய் நீ Aஎன் அன்பின் தரு-வாய் நீ Bஎன் அன்பின் தரு-வாய் நீ Dஎன் அன்பின் தரு-வாய் நீ Uஎன் அன்பின் தரு-வாய் நீ Lஎன் அன்பின் தரு-வாய் நீ Lஎன் அன்பின் தரு-வாய் நீ Aஎன் அன்பின் தரு-வாய் நீ H
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Fri Jul 08, 2011 10:46 am

அப்துல்லாஹ் wrote:

மிக நல்ல ஒரு கவிதையை வாசித்த திருப்தி. நன்றி வேணி மோகன் ...

ரசித்து வடித்த கவிதையை ரசிக்க வந்த வரவுக்கும், ரசித்து தந்த பதிவுக்கும் நன்றி சகோதரரே புன்னகை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 1:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமையாக உள்ளது அக்கா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



mravi
mravi
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/07/2011

Postmravi Fri Jul 08, 2011 1:25 pm

சூப்பருங்க

mahaganesh
mahaganesh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2011

Postmahaganesh Fri Jul 08, 2011 3:07 pm

உருக்கமான வரிகள். வாழ்த்துக்கள் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக