புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரோடிருந்தால் வருகிறேன்...
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
உன் நேசம் என் சுவாசமாய்
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்
என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி
இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்
இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.
உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்
காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே
உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!
கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...
கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....
மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???
உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...
எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???
என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???
நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...
___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.
அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.
என் பூமி எங்கும் உன் வாசமாய்
புன்னகை வனமே என் வாசமாய்
வசித்திருந்தேன் நான் பாசமாய்
என் குறைகளை எல்லாம் நிறைகளாக்கி
குறையில்லா நிலையே என் குறையாக்கி
இன்பம் ஒன்றையே என் வாழ்வின் கரையாக்கி
இன்பத்தில் வைத்தாய் என்னை சிறையாக்கி
இதயமான சிறையில் இதமாய் இருந்தேன்
உதயமான அன்பில் உவகையில் இருந்தேன்
இதயத்தின் ராணியாய் எனை நீ வைக்க
உதயத்தின் ஏணியாய் உன்னை நான் வைக்க
உயிருக்குள் ஜீவன் உருவாக
நேசம் என் மனதுள் பயிராக
உனையே சுமந்தேன் கருவாக.
உயிர் கொடுத்து உணர்வளித்தாய்
உன் உணர்வாலே எனை அழித்தாய்
காலனும் தோற்பான் என் காதல் முன்னே
காலமும் தோற்கும் என் காதல் முன்னே
என நான் எண்ணி முடிக்கும் முன்னே
முடிவொன்று வந்தது என் முன்னே
உன் கோபம் பிடிக்கும், உன் தாபம் பிடிக்கும்,
உன் கொஞ்சல் பிடிக்கும், உன் மிஞ்சல் பிடிக்கும்,
நீ ரசித்து வடிக்கும் அஞ்சல் பிடிக்கும்,
உன்னை, உனக்காகவே பிடிக்கும்,
என நீ சொன்ன வார்த்தைகள்!
கல்லான என் நெஞ்சில்,
உன் காதலில் நீ வடித்தவை,
கல்வெட்டாய் இன்னும்,
முள்ளாகத் தைக்கிறதே...
கல்லது கனிந்து,
உன் அன்புக்கு பணிந்து,
உன் நேசம்தனை அணிந்து,
உன் பக்கம் திரும்ப,
நீயோ மறுபக்கம் திரும்ப....
மறந்தாயோ நீ??? உன்
மனதில் இறந்தேனா நான்??
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
உயிர்த்த உணர்வை
உறையச் செய்தது
உனக்கு உவப்பா???
உள்ளத்தின் தவிப்பா???
உணவற்று, உணர்வற்று,
உயிர் துறக்கவா???
உணர்வுற்று, உயிர்பெற்று,
என் உயிர் திறக்க வா...
எனை நீ நீங்கினாய் என, உனை நான் நீங்கவா???
நீக்கிய உனக்காய் என்றும் நான் ஏங்கவா???
நீங்கிய உனக்காய் நிரந்தரமாய் தூங்கவா???
என்னிலே எங்கும் நிறைந்தது நீ அல்லவா???
என்னிலே உறைந்தது உன் உயிர் அல்லவா???
உன் உயிர் நீங்கின், நீங்கும் என் உயிர் அல்லவா???
நான் இறந்தாலும், உன் நெஞ்சில் நான்
நிலையாக வாழ நீ இருந்தாக வேண்டும்
காலம் நமக்கு மருந்தாக வேண்டும்
வாழ்வு நமக்கு விருந்தாக வேண்டும்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்...
___________________________________________________________________________________
கடைசி இரு வரிகள் திரு. வைரமுத்து அவர்களின் வரிகள். அந்த பாடல் கேக்கும் போது உயிரை உருக்கும்.
அதை ரசித்துக் கொண்டு இருக்கையில் வந்தன இவ்வரிகள். அந்தப் பாடல், இல்லாத காதலுக்காக. இந்த வரிகள் இருந்து, இல்லாமல் போன காதலுக்காக.
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உங்கள் கவிதை மிகவும் ...அருமை.....தோழி............... ...தொடரட்டும் உங்கள் கவிதை சுடர்...........
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
வருகைக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி திவ்யா.
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
திவ்யா wrote:நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உமா wrote:திவ்யா wrote:நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
- வேணி மோகன்பண்பாளர்
- பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010
திவ்யா wrote:உமா wrote:திவ்யா wrote:நீங்க என்னமா ரசிக்கிறீங்க அக்கா.......உமா wrote:உனக்கென பிறந்தது நான்
எனக்காய் பிறந்தது நீ
உன்னுள்ளே இறந்தது நான்
என்னுளே உயிர்த்தது நீ
என்னமா யோசிக்கிறீங்க....
அந்த வரிகள் நல்லா இருக்கு திவ்யா....
நீங்க ரெண்டு பேரும் என்னை வெச்சு ஒன்னும் காமெடி பண்ணலியே???
வேணி மோகன்.
பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|