புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ரீங்காரம்
Page 10 of 29 •
Page 10 of 29 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29
First topic message reminder :
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்
அதிபொண்ணு wrote:தேதுறது நா என்ன அண்ணா?? அடுத்தவங்க கிட்ட இருந்து ஆட்டைய போடுறதா?
அப்படி பச்சயா சொல்லமுடியாது வேணுமுனா ஒரு யூகமா சொல்லலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எனக்குப் பின்னால் நடக்காதீர்கள், நான் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன்.
எனக்கு முன்னால் நடக்காதீர்கள், நான் உங்களைப் பின்பற்றமாட்டேன்.
என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்!
*****
பொழுது புலர்வதற்கு முன் எப்போதுமே கும்மிருட்டாக இருக்கும். அதுதான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் பேப்பரைச் சுடுவதற்கு சரியான நேரம்.
*****
நீ தவறு செய்யும் வரை உன்னை யாரும் கண்டுகொள்வதில்லை.
*****
உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்வதுதான்!
*****
உங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையே என்று தோன்றினால் வீட்டுக் கடன் தவணையை இரண்டு மாதம் கொடுக்காமல் இருந்து பாருங்கள்.
*****
மற்றவர்களைப் பற்றி குறை சொல்லும் முன்னால் அவர்களுடைய காலணியில் இருந்து பாருங்கள். அப்போதுதான் நீங்கள் குறை சொல்லும் போது அவனிடமிருந்து ஒரு மைல் தள்ளியிருப்பீர்கள் - அவனது காலணியுடன்.
*****
ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுத்துப் பாருங்கள். அன்று ஒருநாள் அவன் தன் பசியைத் தீர்த்துக் கொள்வான். அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுத் தாருங்கள். அவன் நாள் முழுதும் ஹாயாக படகில் உட்கார்ந்துகொண்டு பீர் குடித்துக் கொண்டிருப்பான்.
*****
யாருக்காவது நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அவன் உங்களைச் சந்திக்காமலே இருந்தால் அந்த நூறு ரூபாய் கடன் கொடுத்தது வீணில்லை.
*****
உண்மையைப் பேசினால் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.
*****
பணத்தை இரட்டிப்பாக ஒரே சுலபமான வழி அதை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுதான்.
*****
பெண்களோடு விவாதிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றுமே சரியாக ஒத்து வருவதில்லை.
*****
தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.
நன்றி பத்மநாபன்
எனக்கு முன்னால் நடக்காதீர்கள், நான் உங்களைப் பின்பற்றமாட்டேன்.
என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்!
*****
பொழுது புலர்வதற்கு முன் எப்போதுமே கும்மிருட்டாக இருக்கும். அதுதான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் பேப்பரைச் சுடுவதற்கு சரியான நேரம்.
*****
நீ தவறு செய்யும் வரை உன்னை யாரும் கண்டுகொள்வதில்லை.
*****
உங்கள் வாழ்க்கையின் அர்த்தமே எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்வதுதான்!
*****
உங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையே என்று தோன்றினால் வீட்டுக் கடன் தவணையை இரண்டு மாதம் கொடுக்காமல் இருந்து பாருங்கள்.
*****
மற்றவர்களைப் பற்றி குறை சொல்லும் முன்னால் அவர்களுடைய காலணியில் இருந்து பாருங்கள். அப்போதுதான் நீங்கள் குறை சொல்லும் போது அவனிடமிருந்து ஒரு மைல் தள்ளியிருப்பீர்கள் - அவனது காலணியுடன்.
*****
ஒருவனுக்கு ஒரு மீனைக் கொடுத்துப் பாருங்கள். அன்று ஒருநாள் அவன் தன் பசியைத் தீர்த்துக் கொள்வான். அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுத் தாருங்கள். அவன் நாள் முழுதும் ஹாயாக படகில் உட்கார்ந்துகொண்டு பீர் குடித்துக் கொண்டிருப்பான்.
*****
யாருக்காவது நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அவன் உங்களைச் சந்திக்காமலே இருந்தால் அந்த நூறு ரூபாய் கடன் கொடுத்தது வீணில்லை.
*****
உண்மையைப் பேசினால் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.
*****
பணத்தை இரட்டிப்பாக ஒரே சுலபமான வழி அதை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுதான்.
*****
பெண்களோடு விவாதிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றுமே சரியாக ஒத்து வருவதில்லை.
*****
தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.
நன்றி பத்மநாபன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எனக்குப் பின்னால் நடக்காதீர்கள், நான் உங்களை அழைத்துச் செல்ல மாட்டேன்.
எனக்கு முன்னால் நடக்காதீர்கள், நான் உங்களைப் பின்பற்றமாட்டேன்.
என்னோடு சேர்ந்தும் நடக்காதீர்கள்! தயவு செய்து என்னைத் தனியாகச் செல்ல விடுங்கள்!
இப்பவும் நீங்க தனியா தானே இருக்கீங்க புழல் சிறையில்..!
maniajith007 wrote:உங்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையே என்று தோன்றினால் வீட்டுக் கடன் தவணையை இரண்டு மாதம் கொடுக்காமல் இருந்து பாருங்கள்.
*****
யாருக்காவது நூறு ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அவன் உங்களைச் சந்திக்காமலே இருந்தால் அந்த நூறு ரூபாய் கடன் கொடுத்தது வீணில்லை.
பணத்தை இரட்டிப்பாக ஒரே சுலபமான வழி அதை இரண்டாக மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுதான்.
தன்னம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து கடன் வாங்குங்கள். பணம் திரும்பக் கிடைக்கும் என்று அவர்கள் நம்புவதில்லை.
சூப்பர் சூப்பர்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நீ உன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால், நீ நல்லவன் என யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது
**********************************************************
இருள் என்பதால் கருவறையை வெறுத்தவரும் இல்லை, நிம்மதி என்பதால் கல்லறையை விரும்பியவரும் இல்லை
**********************************************************
இருள் என்பதால் கருவறையை வெறுத்தவரும் இல்லை, நிம்மதி என்பதால் கல்லறையை விரும்பியவரும் இல்லை
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
சூப்பர் சூப்பர்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நன்றி ... தே.மு.தி.க & பாலா
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் என நாம் நினைச்சுட்டு இருக்கோம்,ஆனா எது நடந்தாலும் கை கட்டிட்டு வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் காரணம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan wrote:உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் என நாம் நினைச்சுட்டு இருக்கோம்,ஆனா எது நடந்தாலும் கை கட்டிட்டு வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள் தான் காரணம்
ஐயோ இவரு ரொம்ப நல்லவராசே இவரு என்ன கெடுதல் செஞ்சாறு உங்களுக்கு
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 10 of 29 • 1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 29
Similar topics
» ஈகரை ரீங்காரம் என்றாள் என்ன ?
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» குடும்பத்தோடு பார்க்கும் படமாக ‘ரீங்காரம்’
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 29
|
|