புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தி.மு.க ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது மு.க குடும்பம் மட்டுமல்ல.அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும் ,குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான்.அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதும் பயம் தென்பட ஆரம்பித்துவிட்டது.சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யபட,அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன..
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)
வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)
‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.
சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.
இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.
தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)
வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)
‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.
சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.
இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.
தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
க க போ ....
அம்மா விளையாட்டு ஆரம்பம்
:suspect:
அம்மா விளையாட்டு ஆரம்பம்
:suspect:
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
-- கவியரசர் கண்ணதாசன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
நன்றி ரேவதி. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் ஆளுமை திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான்.ரேவதி wrote:செல்வம் அவர்களே உங்கள் புகைப்படம் அருமையா இருக்கு எனக்கு
பிடித்த பிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகைப்படம்
- Sponsored content
Similar topics
» தென்கொரியாவில் விசா மோசடியில் சிக்கிய நடிகை லக்ஷா மீட்பு: தயாரிப்பாளர் மீது தாய் பபீதா பரபரப்பு புகார்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» மோசடியில் இது புதுசு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» மோசடியில் இது புதுசு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|