புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றாக திரண்டு வந்து, முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் எப்படி இருக்கும்?
ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"
ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"
ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."
பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....
ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."
பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."
முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"
ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"
ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."
பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....
ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."
பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."
முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
"பணம் (என்ற ஒரு புராப்பர்ட்டி) எங்களுக்கு வேண்டாம்!"
இதுதான் தமிழக மக்கள் வைக்க இருந்த கோரிக்கை.!!
இன்று இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா - பணமில்லா பரிவர்த்தனையின் ஆரம்பப்பாடம் இங்கிருந்துதான் உருவானது.
தமிழன்!
மன்னனுக்கே புத்தி சொன்ன திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாடு!
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
பணத்தை வீதியில் வீசிச்சென்ற இத்தாலி மக்கள்... இந்தியாவில் நடக்க வேண்டியது இன்று இத்தாலியில் நடக்கிறது...
Hatsoff தமிழா!!
[You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- GuestGuest
இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
ஓ... அப்படியா? சரி, ஏதோ ஒரு நாட்டில் நடந்துள்ளது தானே? ஆனால் "பணம் வேண்டாம்" என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
என்னது பணம் வேண்டாமா ?
அரசியல்வாதிகளின் உயிர் மூச்சே பணம் பணம் தானே.
ஆயிரம் ரெண்டாயிரம் என முதலீடு பண்ணி கோடி கோடி கணக்கில் சம்பாதித்து
அயல்நாடுகளில் தீவுகளை வாங்கி .........கடைசியில்
பூம் பூம் என்று சங்கு ஊதிக்கொண்டு போகும் கடைசி காலத்திலும் இவை யாவும்
நம்முடன் வரப்போவதில்லை என தெரிந்தும் பணத்தை சேர்க்கும் விபசாரி அரசியல்வாதிகள்
உள்ள இந்நாட்டில் பணம் வேண்டாம் என்பது கற்பனையில் மட்டுமே!
ரமணியன்
அரசியல்வாதிகளின் உயிர் மூச்சே பணம் பணம் தானே.
ஆயிரம் ரெண்டாயிரம் என முதலீடு பண்ணி கோடி கோடி கணக்கில் சம்பாதித்து
அயல்நாடுகளில் தீவுகளை வாங்கி .........கடைசியில்
பூம் பூம் என்று சங்கு ஊதிக்கொண்டு போகும் கடைசி காலத்திலும் இவை யாவும்
நம்முடன் வரப்போவதில்லை என தெரிந்தும் பணத்தை சேர்க்கும் விபசாரி அரசியல்வாதிகள்
உள்ள இந்நாட்டில் பணம் வேண்டாம் என்பது கற்பனையில் மட்டுமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
ஓ... அப்படியா? சரி, ஏதோ ஒரு நாட்டில் நடந்துள்ளது தானே? ஆனால் "பணம் வேண்டாம்" என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். நன்றி.
வாங்க Pranav .
நலமா ? நீண்ட நாட்களாக காணப்படுவது இல்லையே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
வாங்க Pranav .
நலமா ? நீண்ட நாட்களாக காணப்படுவது இல்லையே!
ரமணியன்
கொஞ்சம் வேலை சுமை அண்ணா. அதனால்தான் வர முடியவில்லை... உங்கள் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
"பணம் (என்ற ஒரு புராப்பர்ட்டி) எங்களுக்கு வேண்டாம்!"
இதுதான் தமிழக மக்கள் வைக்க இருந்த கோரிக்கை.!!
ஆம்மாவா?...இது பொழுது?.... எத்தனை ஸ்விஸ் கணக்கு இருக்கு ஐயா இந்த தமிழகத்தில் இருந்து??????
இன்று இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா - பணமில்லா பரிவர்த்தனையின் ஆரம்பப்பாடம் இங்கிருந்துதான் உருவானது.
எல்லாம் நல்லா நடந்தா அது நம்முடையது...இல்லாவிட்டால் அவர்களின்ஆளும் திறமை குறை என்று பேசுவது என்பதுதான் நம் வழக்கம்......
தமிழன்!
மன்னனுக்கே புத்தி சொன்ன திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாடு! இதுமட்டும் தான் உண்மை... பழைய பெருமை பேசும் பெருங்காய டப்பிகள் தான் இப்போது உள்ளவர்கள்......
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|