புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10 
42 Posts - 63%
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 06, 2011 11:19 pm

First topic message reminder :

கவிதைப் போட்டி 4 முடிவுகள்


முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி


இரண்டாம் பரிசு :(3)



கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா


மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்



ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 07, 2011 9:57 am

வெற்றி பெற்றோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.. வெற்றிபெறாதோர் மேலும் ஊக்கத்துடன் முயன்று அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்..!
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Congratulations36






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 07, 2011 10:22 am

சந்தோஷமாக இருக்கிறது... ஈகரையில் எல்லோரின் மனம் மகிழ கவிஞர்களின் அருமையான வரிகளால் போட்டியை சிறப்பித்து கவிதைகளை எழுதி குவித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்....

முழு மனதுடன் உற்சாகத்துடன் செயல்பட்ட ஈகரை நிர்வாகத்திற்கும் போட்டியை நடத்தி சிறப்பித்த சிவாவுக்கும் நடுவர்குழுவாக செயல்பட்ட கலை ஆதிரா இருவருக்கும் கவிதைகள் எழுதி அசத்திய வெற்றிப்பெற்ற அத்தனை கவிஞர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....

போட்டியில் இணைந்தது வெற்றிப்பெற மட்டுமல்ல கவிஞர்களின் அருமையான திறமைகளை ஆக்கப்பூர்வமான எண்ணங்களை சிறப்பான வரிகளை வெளிக்கொணரவும் வாய்ப்பு தந்த ஈகரை நிர்வாகத்திற்கு என் அன்பு நன்றிகள் பல....

போட்டி தொடர்ந்துக்கொண்டே இருக்கும்....
ஈகரையில் அன்பு பெருகிக்கொண்டே இருக்கும்....
திறமைகள் வெளிவந்துக்கொண்டே இருக்கும்....
பரிசுகள் வென்றுக்கொண்டே இருப்பீர்கள் கவிஞர்களே....

வெற்றிப்பெற்றோருக்கும் பங்குப்பெற்று சிறப்பாக எழுதிய அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள் பல....

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 50231



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 47
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu Jul 07, 2011 10:26 am


வெற்றி கனி உனக்கு அல்ல! வெற்றியாளனே!
நம் தமிழுக்கு!
அதிக வாழ்த்துக்கள் உன்னை பாரினில் ஈன்றெடுத்த தமிழச்சிக்கு!
மம்மி என்ற வார்த்தையில் மனம் குளிரும் மம்மிக்களின் மத்தியில்!!!
தாய்மொழியில் நீ சிறப்புடன் வளர!
உவகையுடன் உனக்கு உயிர் தந்தவள் அவள்!
தமிழ் அன்னை பரிசு தந்தாளென ஓடி சென்று காட்டிடு
உன் அன்னைக்கு!!!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 07, 2011 10:41 am

வெற்றி பெற்றோருக்கும் போட்டியில் கலந்து கொண்ட கவிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu Jul 07, 2011 10:45 am

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196



கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Dove_branch
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Dகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Iகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Vகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Yகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 Empty
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 07, 2011 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 11:00 am

பங்கு கொண்டவர்களுக்கும், பரிசை வென்றவர்களுக்கும் பாராட்டுக்கள் பல மகிழ்ச்சி




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jul 07, 2011 11:07 am

வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈகரை வலைத்தளத்தின் நிர்வாகிகளுக்கு நன்றி.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jul 07, 2011 11:12 am

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவிதைப் போட்டி நடத்திய ஈகரைக்கு என் நன்றிகள்,

இது என் முதல் கவிதை, பரிசு வரும் என்று எண்ணவில்லை. ஒரு மாதம் நீடித்தவுடன், இதை அனுப்பினேன்.

"கவிதை எழுத தெரியாத என்னை
கரம் பிடித்து எழுத வைத்த அன்னை
முதல் கவிதைக்கு முடி சூட்டிய உன்னை
வணங்குகிறேன்"

தேர்வுக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் , எது முக்கிய பங்கு வகிக்கிறது போன்ற தகவல்களை சொன்னால் என்னை போன்றவர்களுக்கு பயனாக இருக்கும்.



சதாசிவம்
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 07, 2011 11:12 am

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 4 677196



Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக