புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
3 Posts - 6%
heezulia
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_m10மன்னியுங்கள் - இது மனித நேயம்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னியுங்கள் - இது மனித நேயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 06, 2011 6:25 pm

மன்னியுங்கள் - இது மனித நேயம்  Forgiven

வானவில்லின் வண்ணம் நிறை வாழ்வில்
வாய்வழிப் பிழைகள் வலிமிகு வார்த்தைகள்
வந்தோம் வாழ்ந்தோம் மறைவோம் இங்கே
வார்த்தைகள் நிற்கும் வலிகளையுணர்த்தும்

அம்பாய்த் துளைத்து அன்பருளம் சிதைக்கும்
அடி பட்ட பாம்புகளுக்கவகாசம் அளிக்கும்
நிம்மதி தொலைத்து நிழலையும் பகைக்கும்
நிலைகுலைந்த நம்மை நிற்கதியாக்கும்

வருமுன் காத்து பிணிதவிர்த்திடல் போல்
வழியுமுன் மொழியை உணர்ந்திடல் நன்று
கறந்தபின் பாலை மடுவுக்குள் சேர்க்கும்
கைங்கர்யம் இங்கே கடவுளுக்கும் இல்லை

மனிதரை மதித்திடும் மாண்பதன் பலனாய்
மண்ணில் யாவரும் உறவுற்று மகிழ்வர்
மலர்வதோ மரிப்பதோ தீதுடன் நன்றும்
மற்றொருவர் நம்மில் நிகழ்த்துவதில்லை

இனம் மற்றும் மதமென்னும் பேதங்கள் மறந்து
நான்மேல் நீ கீழேனும் ஆதிக்கம் துறந்து
சுற்றமனைத்தும் நற்றமிழ் உறவெனும்
சூத்திரம் மட்டுமே சூடிடும் வாகை

மனதில் தோன்றிய எண்ணங்கள் யாவும்
மனித நேயம் தளைத்திட நானும்
எனக்குத்தானே சொல்லிக்கொண்டேன்
என்னில் தவறு காணின் பொறுப்பீர்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  Bமன்னியுங்கள் - இது மனித நேயம்  Dமன்னியுங்கள் - இது மனித நேயம்  Uமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 6:29 pm

அருமை அண்ணா மன்னியுங்கள் - இது மனித நேயம்  224747944 மன்னியுங்கள் - இது மனித நேயம்  224747944
மனித நேயத்தை பற்றி அனுபவித்து எழுதிய படைப்பு மிகயும் arumai மன்னியுங்கள் - இது மனித நேயம்  154550
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 06, 2011 6:33 pm

அருமை அண்ணா...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Wed Jul 06, 2011 6:35 pm

ஆமோதித்தல்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jul 06, 2011 6:43 pm

உமக்கு நீரே உரைத்தது தன்னடக்கம்
ஆசான் உரைப்பதை மதிப்பது நம் வழக்கம்

சொன்னசொல் ஒவ்வொன்றும் தீம்பிலம்பை கக்க
எடுதேன் அதில் ஒருபொறி பொசுக்கிடவே வஞ்சம்

அருமையான கவிதை
கருவில் நிறைவு இக்கவிக்கு

நன்றி ஐய்யா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 11:57 am

நன்றி உறவுகள் ரேவதி, ரமேஷ்,சுரேஷ்,மற்றும் பிஜி உங்கள் அனைவருக்கும் என் நன்றி....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  Bமன்னியுங்கள் - இது மனித நேயம்  Dமன்னியுங்கள் - இது மனித நேயம்  Uமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 07, 2011 12:00 pm

மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால் தவறுகள் குறைந்து விடும் !!1



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 12:01 pm

நன்றி ஜி
ரமலான் கரிம் அன்பு மலர்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  Bமன்னியுங்கள் - இது மனித நேயம்  Dமன்னியுங்கள் - இது மனித நேயம்  Uமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  H
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Thu Jul 07, 2011 3:17 pm

வாய்விட்டு வந்து, காற்றோடு கலந்து
காணாது போகும் சொற்கள்
பேணாது போயின் அவை முற்கள்

அருமையான வரிகள்




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jul 07, 2011 3:24 pm

veni_mohan75 wrote:வாய்விட்டு வந்து, காற்றோடு கலந்து
காணாது போகும் சொற்கள்
பேணாது போயின் அவை முற்கள்

அருமையான வரிகள்

கருத்தாளமிக்க கவிதையாக ஒரு பின்னூட்டம்..நன்றி வேணி அவர்களே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  Bமன்னியுங்கள் - இது மனித நேயம்  Dமன்னியுங்கள் - இது மனித நேயம்  Uமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Lமன்னியுங்கள் - இது மனித நேயம்  Aமன்னியுங்கள் - இது மனித நேயம்  H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக