புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
Page 1 of 1 •
கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
#570504கல்யாண ஊர்வலத்திலே காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டரின் வசூல்வேட்டை பள்ளிக்கு அருகிலேயே அரங்கேறியது, பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைப்பதாக அமைந்தது.
கல்யாண ஊர்வலம்
முன்பு எல்லாம் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடத்திற்கு பாய்ந்து சென்று போலீசார் வசூல் வேட்டை நடத்துவார்கள். ஆனால் இப்போது கல்யாண ஊர்வலம், பள்ளிக்கூட மாணவிகளிடம் காசு பார்க்கும் எண்ணம் போலீசாரிடம் உருவாகி விட்டது போலும்.
கல்யாண ஊர்வலம் என்றால் குஷியாகி முதல் ஆளாய் பாய்ந்து சென்று பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகள் யாராவது புது ஸ்கூட்டரில் வந்து விட்டால் அவர்களுக்கு கொண்டாட்டம் தான், கூடுதல் சந்தோஷம் வந்து விடுகிறது. உடனே மறித்து, வண்டியை ஓரம் கட்டி ஜோரான வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர். இந்த சம்பவங்கள் எல்லாம் தினம் தினம் நடக்கும் சம்பவமாக மாறி விட்டன.
அரங்கேறிய காட்சி
இப்படி காசு பார்க்கும் போலீசார் ஒருவரின் வசூல்வேட்டை காட்சி சென்னை சூளை ராட்லர் தெருவில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன்பு நேற்று காலை அரங்கேறியது.
ஒரு மார்வாடி வீட்டு கல்யாண ஊர்வல நிகழ்ச்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. கல்யாண வீட்டார் பின்னால் வர, மணமகன் குதிரையில் அமர்ந்து மிக ஜோராக ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தார்.
இதை தூரத்தில் இருந்தே பார்த்து விட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஏதோ வில்லனை தூரத்தி சென்று பிடிப்பது போல, பாய்ந்து சென்று மணமகன் சென்று கொண்டிருந்த குதிரையின் குறுக்கே வண்டியை நிறுத்தினார். இதை பார்த்ததும் மனமகனின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும் திடுக்கிட்டனர்.
மிரட்டல்...வசூல்
மோட்டார் சைக்கிளில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளை வீட்டாரிடம் குதிரை ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கியிருக்கிறார்களா? என்று கடுகடுப்புடன் மிரட்டல் தொணியில் கேட்டார். உடனே அவர்கள் பதறிப்போய் இல்லை சார்... `கொஞ்சம் பார்த்து செய்யுங்கள். ஊர்வலம் தொடர்ந்து செல்வதற்கு அனுமதியுங்கள்' என்று சப்-இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டரின் அர்த்தத்தை புரிந்து கொண்டு அவரிடம் ரூ.100-ஐ கொடுத்தனர்.
ரூ.100-ஐ பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு இவ்வளவு தான் மரியாதையா? என்று அவர்களை பார்த்து கேட்டார். உடனே மாப்பிள்ளை வீட்டார். மேலும் சில ரூபாய் நோட்டுகளை சப்-இன்ஸ்பெக்டரிடம் திணித்தனர்.
முகம் மலர்ந்தது...ஊர்வலம் தொடர்ந்தது
இதை பார்த்ததும் சப்-இன்ஸ்பெக்டரிடம் முகம் மலர்ந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சிரித்தபடி ஊர்லத்திற்கு பச்சைக்கொடி காட்டினார். மேலும் ஊர்வலத்தை மெதுவாக நடத்தி செல்லுங்கள் என்று கூறி, அந்த ஊர்வலத்திற்கு பாதுகாப்பாக தனது மோட்டார் சைக்கிளில் அங்கேயே சுற்றி சுற்றி வந்தார்.
அந்த வழியாக வந்த மற்ற வாகனங்களை ஓரமாக போக சொல்லி மிரட்டல் விடுத்தார். இந்த காட்சிகளை எதிரே இருந்த பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவிகளும், சாலையில் நடந்து சென்றவர்களும் பார்த்தவாறு சென்றனர்.
லஞ்சத்திற்கு எதிரான நாடு முழுவதும் லோக்பால் பற்றி பேசி வரும் இந்த சூழ்நிலையில், பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் வகையில், பலர் மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கிய செயல் பொது மக்கள் மத்தியில் நகைப்புக்கும், கேலிக்கும் உள்ளாகி உள்ளது.
ஊர்வலத்திற்கு அனுமதி?
மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவே, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சென்னையின் மைய பகுதிகளில் பேரணி, ஊர்வலம் நடத்துவதற்கு கண்டிப்பாக அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் திருமண ஊர்வலம் போன்ற நிகழ்வுகளுக்கு போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
முறையான அனுமதி பெற வேண்டும் என்றால் அதற்கு தகுந்த விளக்கங்களை திருமண வீட்டார் கொடுக்க வேண்டும் என்பதால் அவர்கள் போலீசாரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து தங்கள் வேலையை செவ்வனே என்று செய்து விடுகிறார்கள் என்று வாகனஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
#570544- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கடமை கண்ணியம் கட்டுப்பாடு !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
#570547உதயசுதா wrote:அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க
நிச்சயம் எடுத்திருப்பார்கள்! ஆனால் வெளியிடவில்லை என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
#570550- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உதயசுதா wrote:அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க
இருந்தால்தானே போவதற்கு?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
#570558dsudhanandan wrote:உதயசுதா wrote:அட பாவி, போட்டோ எடுத்த புண்ணியவான் அந்த காவல் காரன்
முகம் தெரியுர மாதிரி எடுத்து இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.அப்பதான் யாராச்சும் போட்டோ எடுத்தா மானம் போகுமேன்னாச்சும் பயபடுவாங்க
இருந்தால்தானே போவதற்கு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
#570569ரஞ்சித் wrote:"களை கட்டுது கல்யாணம்
கல்லா கட்டுது போலீஸ் பையில பணம் "
சூழ்நிலைக் கவிதை நன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» பழங்காலகோயில்களையும் புராதன சின்னங்களையும் அழித்து காசு பார்த்த குவாரி உரிமையாளர்கள்
» பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,
» பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
» காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
» காசு மேலே, காசு வந்து… !!
» பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,
» பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
» காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
» காசு மேலே, காசு வந்து… !!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|