புதிய பதிவுகள்
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
by heezulia Today at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
Page 1 of 1 •
பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#570574திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்கப்புதையல் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் தெரிவித்துள்ளார்.
தங்க புதையல்
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல அறைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதாகவும், அவற்றுள் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி முதலான அரியவகை ஆபரணங்கள், நகைகள், சாமி சிலைகள், பூஜைப்பொருட்கள் உள்ளன என்றும், அந்த அறைகளை திறந்து அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பத்மநாபசாமி கோவிலில் உள்ள அறைகளை திறந்து மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தது. அதன்படி இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் சுமார் 11/2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர புதையல் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு அறை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட அறைகளில் கிடைத்த புதையல்பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், தங்க புதையலின் மதிப்பு இன்னும் கூடுதலாகக்கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
யாருக்கு சொந்தம்?
இந்த தங்க புதையல் யாருக்கு சொந்தம்? அவற்றை என்ன செய்வது? என்பது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த சொத்து, தங்க புதையல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான குடும்ப கோவில் ஆகும். தங்களது சமஸ்தானத்தையே பத்மநாபசாமி கோவிலுக்கு அர்ப்பணித்து, தாங்கள் பத்மநாபசாமியின் சேவகர்கள் மட்டுமே என்று அறிவித்து, பத்மநாபசாமிக்கும், மக்களுக்கும் அவர்கள் ஊழியம் செய்து வந்தனர்.
மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது
ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.
இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.
தங்க புதையல்
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல அறைகள் நூறாண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடப்பதாகவும், அவற்றுள் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி முதலான அரியவகை ஆபரணங்கள், நகைகள், சாமி சிலைகள், பூஜைப்பொருட்கள் உள்ளன என்றும், அந்த அறைகளை திறந்து அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பத்மநாபசாமி கோவிலில் உள்ள அறைகளை திறந்து மதிப்பீடு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தது. அதன்படி இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் சுமார் 11/2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர புதையல் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு அறை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட அறைகளில் கிடைத்த புதையல்பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், தங்க புதையலின் மதிப்பு இன்னும் கூடுதலாகக்கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
யாருக்கு சொந்தம்?
இந்த தங்க புதையல் யாருக்கு சொந்தம்? அவற்றை என்ன செய்வது? என்பது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த சொத்து, தங்க புதையல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான குடும்ப கோவில் ஆகும். தங்களது சமஸ்தானத்தையே பத்மநாபசாமி கோவிலுக்கு அர்ப்பணித்து, தாங்கள் பத்மநாபசாமியின் சேவகர்கள் மட்டுமே என்று அறிவித்து, பத்மநாபசாமிக்கும், மக்களுக்கும் அவர்கள் ஊழியம் செய்து வந்தனர்.
மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது
ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.
இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#570689- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
ஒரு வேலை சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் எத்தனையே குடும்பங்கள் இந்த நாட்டில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன....... சும்மா இப்படி பூட்டி வைப்பதிற்கு பதில் நாட்டின் பொது நலத்துக்காக இதை உபயோக படுத்தலாம். அது கடவுளுக்கே செய்த தொண்டு போன்றது............
Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#570702மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது
ஆகவே, தற்போது பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள், சாமி சிலைகள், ஆபரணங்கள் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. காலம், காலமாக, தங்களது திருவாங்கூர் சமஸ்தானத்தையே சாமிக்கு அர்ப்பணித்து, கோவில் மற்றும் அதன் சொத்துக்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து பராமரித்து வந்த திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குத்தான் இப்போது கிடைத்துள்ள புதையல் மீது உரிமை உள்ளது.
இருந்தாலும், அந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு காஞ்சி சங்கராச்சரியார் சொன்னார்.
சரியாக சொல்லியிருக்கிறார்.. கேரளா மாநிலம் மொத்தமும் ஒரு காலத்தில் முழுக்க, முழுக்க திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது. இத்துனை நாள் நாம் அவர்களை ஏமாற்றி வருகிறோம்.
அதனால் திரு.ஒமென் சண்டி நீக்கி விட்டு கேரளாவை திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கோ அல்லது கோவில் அறைகளிலேயே வைத்து பூட்டி பாதுகாக்க வேண்டும்.
என்று கூட அவர் கூறலாம்.. நாமும் கேட்கலாம்..
Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#570742- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
நாட்டுக்குப் பயன்பட ஏதாவது வழி சொல்லி இருந்தால் ஆமோதிக்கலாம்.
காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?
அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?
காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?
அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?
நட்புடன் - வெங்கட்
Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#570765- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
இதில் என்ன சந்தேகம்......அது முழுவதும் அரசங்காத்திற்கே.............பிரபஞ்சம் wrote:நாட்டுக்குப் பயன்பட ஏதாவது வழி சொல்லி இருந்தால் ஆமோதிக்கலாம்.
காஞ்சி கோவிலிலும் புதையல் இருக்க வாய்ப்புள்ளதை அறிந்து தேடக் கிளம்பி விட்டாரோ?
அப்படிக் கிடைத்தால் அது யாருக்கு சொந்தம் என்று கூறுவார்?
Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#570798- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
கோவில்லயே பூட்டி என்ன பூஜயா போட சொல்றாரு காஞ்சி பெரியவரு.... மத்திய அரசாங்கதுக்கு ஒரு வழியில(2ஜி ஊழல்) 1லட்சம் கோடி நஷ்டம் ஆனா இன்னொரு வழியில வருது ஆனா இதையாவது விட்டு வைக்குமா திரைக்கு பின் இருக்கும் அயல் நாட்டு குடும்பம் என்பது கேள்வி கூறி தான்....
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
Re: பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்
#0- Sponsored content
Similar topics
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
» கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
» பத்மசாமி கோவிலில் கண்டெடுக்கப் பட்ட புதையல் -
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
» கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி
» பத்மசாமி கோவிலில் கண்டெடுக்கப் பட்ட புதையல் -
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|