புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி அரைப்பது உதவுங்கள் ??
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நண்பர்களே.....நான் இன்றோரு முடிவுடன் இருக்கிறேன்......
என் வீட்டில் இன்று நான் சிக்கன் கிரேவி செய்ய உள்ளேன்......இதனை செய்ய கலவை கலவை என்று சொல்லுகிறார்களே......அதனை எவற்றை எல்லாம் சேர்த்து சொல்லுங்கள்.......
எளிய முறையில் சிக்கன் கிரேவி செய்வதை காற்று கொடுங்கள்......பிளீஸ்....
இன்று மதியம் செய்ய வேண்டும்.......
என் வீட்டில் இன்று நான் சிக்கன் கிரேவி செய்ய உள்ளேன்......இதனை செய்ய கலவை கலவை என்று சொல்லுகிறார்களே......அதனை எவற்றை எல்லாம் சேர்த்து சொல்லுங்கள்.......
எளிய முறையில் சிக்கன் கிரேவி செய்வதை காற்று கொடுங்கள்......பிளீஸ்....
இன்று மதியம் செய்ய வேண்டும்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சிக்கன் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயத்தை போட்டு தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே தக்காளியை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.
பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியவுடன். உப்பு போட்டு நன்கு கிளறவும்.
3 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் அதில் தேங்காய் விழுதை ஊற்றி கிளறி விடவும்.
சிக்கனிலுள்ள தண்ணீர் முக்கால் பாகம் வந்தவுடன் அதில் புதினா இலைகளை போட்டு கிளறி விடவும். மீண்டும் 10 நிமிடம் வேக விட்டு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான சிக்கன் கிரேவி தயார். இந்த சிக்கன் கிரேவி குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. செல்லம்மாள் அவர்கள்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
தேங்காய் - கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 4
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயத்தை போட்டு தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே தக்காளியை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.
பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியவுடன். உப்பு போட்டு நன்கு கிளறவும்.
3 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் அதில் தேங்காய் விழுதை ஊற்றி கிளறி விடவும்.
சிக்கனிலுள்ள தண்ணீர் முக்கால் பாகம் வந்தவுடன் அதில் புதினா இலைகளை போட்டு கிளறி விடவும். மீண்டும் 10 நிமிடம் வேக விட்டு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.
சுவையான சிக்கன் கிரேவி தயார். இந்த சிக்கன் கிரேவி குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. செல்லம்மாள் அவர்கள்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
செய்தால் மட்டும் போதாது....எங்களுக்கும் எடுத்து வரணும் ....(சிக்கன் )பிஜிராமன் wrote:நண்பர்களே.....நான் இன்றோரு முடிவுடன் இருக்கிறேன்......
என் வீட்டில் இன்று நான் சிக்கன் கிரேவி செய்ய உள்ளேன்......இதனை செய்ய கலவை கலவை என்று சொல்லுகிறார்களே......அதனை எவற்றை எல்லாம் சேர்த்து சொல்லுங்கள்.......
எளிய முறையில் சிக்கன் கிரேவி செய்வதை காற்று கொடுங்கள்......பிளீஸ்....
இன்று மதியம் செய்ய வேண்டும்.......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பவானிக்கு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி கொஞ்சம் வித்தியாசமானது. நிறைந்த சுவையுடன் சிக்கன் கிரேவி தயாரிக்க கற்றுத் தருகிறார், மதுரை அம்மா மெஸ் நிர்வாகி சுமதி.
தேவையானவை:
எலும்புடன் கூடிய சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்
மிளகாய் வற்றல் - மூன்று
மிளகாய் பொடி - 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
தேங்காய் சில் - ஒன்று
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10 கிராம்
சீரகம் - கால் ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - மூன்று
செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
சமையல் நேரம்: 25 நிமிடம்.
இதுயும் உங்களுக்கு உதயும் என்று நினைக்கிறேன்
தேவையானவை:
எலும்புடன் கூடிய சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்
மிளகாய் வற்றல் - மூன்று
மிளகாய் பொடி - 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
தேங்காய் சில் - ஒன்று
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10 கிராம்
சீரகம் - கால் ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - மூன்று
செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
சமையல் நேரம்: 25 நிமிடம்.
இதுயும் உங்களுக்கு உதயும் என்று நினைக்கிறேன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றி ரேவதி......உடனே தகவல் தந்தமைக்கு.......
திவ்யா........இதோ செய்த உடனே.....மொபைல் இல் போட்டோ எடுது உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன்.....
திவ்யா........இதோ செய்த உடனே.....மொபைல் இல் போட்டோ எடுது உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மிக்ஸியில் தான்....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரேவதி wrote:பவானிக்கு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி கொஞ்சம் வித்தியாசமானது. நிறைந்த சுவையுடன் சிக்கன் கிரேவி தயாரிக்க கற்றுத் தருகிறார், மதுரை அம்மா மெஸ் நிர்வாகி சுமதி.
தேவையானவை:
எலும்புடன் கூடிய சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்
மிளகாய் வற்றல் - மூன்று
மிளகாய் பொடி - 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
தேங்காய் சில் - ஒன்று
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10 கிராம்
சீரகம் - கால் ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - மூன்று
செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
சமையல் நேரம்: 25 நிமிடம்.
இதுயும் உங்களுக்கு உதயும் என்று நினைக்கிறேன்
நீங்கள் கூறிய இரண்டு முறைகளையும் கலந்து செய்து ஒரு புது விட சிக்கன் கிரேவி ஐ செய்து விட போகிறேன்.........காரணம்...எனக்கு சீரகம் தெரியும் சோம்பு, கிராம்பு.......குழப்பமாக இருக்கிறது......இருந்தாலும்...முயற்சி செய்து பார்க்கிறேன்.....
மிக்க நன்றி ரேவதி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
திவ்யா wrote:மிக்ஸியில் தான்....
எங்கள் வீட்டில் மிக்ஸ் இல்லையே......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
அய்யோ....உங்கள் கிரேவியை நீங்களே சாப்பிடுங்கள்.....எனக்கு வேண்டாம் ........பிஜிராமன் wrote:ரேவதி wrote:பவானிக்கு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி கொஞ்சம் வித்தியாசமானது. நிறைந்த சுவையுடன் சிக்கன் கிரேவி தயாரிக்க கற்றுத் தருகிறார், மதுரை அம்மா மெஸ் நிர்வாகி சுமதி.
தேவையானவை:
எலும்புடன் கூடிய சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 100 கிராம்
மிளகாய் வற்றல் - மூன்று
மிளகாய் பொடி - 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது - 10 கிராம்
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
தேங்காய் சில் - ஒன்று
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு - 10 கிராம்
சீரகம் - கால் ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - மூன்று
செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
சமையல் நேரம்: 25 நிமிடம்.
இதுயும் உங்களுக்கு உதயும் என்று நினைக்கிறேன்
நீங்கள் கூறிய இரண்டு முறைகளையும் கலந்து செய்து ஒரு புது விட சிக்கன் கிரேவி ஐ செய்து விட போகிறேன்.........காரணம்...எனக்கு சீரகம் தெரியும் சோம்பு, கிராம்பு.......குழப்பமாக இருக்கிறது......இருந்தாலும்...முயற்சி செய்து பார்க்கிறேன்.....
மிக்க நன்றி ரேவதி
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|