புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாநிதி மாறனுக்கும் சிக்கல்;மோசடியில் சிக்கிய சன் பிக்சர்ஸ்
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தி.மு.க ஆட்சியில் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது மு.க குடும்பம் மட்டுமல்ல.அவரது குடும்பத்தில் வேலை பார்ப்பவர்களும் ,குடும்ப உறுப்பினர்களின் நண்பர்களும்தான்.அவர்கள் அனைவரது முகத்திலும் ஆட்சி மாறியதும் பயம் தென்பட ஆரம்பித்துவிட்டது.சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யபட,அத்தனை அதிகார மையங்களும் அதிர்ந்து போயுள்ளன..
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)
வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)
‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.
சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.
இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.
தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படங்களை கேட்டு மிரட்டுகிறார்,வாங்கிய படங்களுக்கு பணத்தை செட்டில் செய்ய மறுக்கிறார் என சன் டிவி தலமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது கடந்த ஆட்சியில் ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன.ஆனால் மாறன் சகோதரர்களின் ஆதரவை மீறி போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.இவர்களது அநியாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்காதா என திரைப்படத்துறையினரும் ஏங்க ஆரம்பித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள செக்கர்ஸ் ஹோட்டலை அடித்து நொறுக்கிய சக்சேனாவும் அவரது அடியாட்களும் ,அடையாறில் ஒரு பெண்ணை மிரட்டி அவரது காரை உடைத்து அராஜகம் செய்தனர்.அப்போதும் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.திரையுலகிற்கு மட்டும் தெரிந்த சக்சேனாவின் அட்டகாசம் இந்த விவகாரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க ஆட்சி போறுப்பேற்ற நிலையில் ,சக்சேனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரால் பாதிக்கப்பட்ட்வர்கள் நம்ப தொடங்கினார்கள்.சக்சேனா கைது செய்யப்படுவார் என கடந்த ஒருவாரமாகவே செய்திகள் வந்தன.இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் வைத்து சக்சேனா கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த சக்சேனாவை காணோம் என சன் டிவி நிருபர்கள் தேட ஆரம்பித்த போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிந்தது.கைது செய்யப்பட்ட சக்சேனா நேரடியாக அசோக் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தன்னை கைது செய்த போலீஸாரிடம் நான் யார் தெரியுமா ?என் பவர் தெரியாமல் கைது செய்து விட்டீர்கள்.என் மீது பொய் வழக்கு போட்டால் உங்களை சும்மா விட மாட்டேன்.டெல்லி வரை சென்று உங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் என அவர் மிரட்ட ,போலிஸார் அலட்டிக்கொள்ளவே இல்லை.(கனிமொழியே களி திங்குதாம்...இவர் என்ன சுண்டக்கா)
வேறு வழியிலாமல் கடைசியில் என்னை எதற்காக கைது செய்தீர்கள் என்று கூட சொல்ல மாட்டீர்களா..? என்று பரிதாபமாக கேட்டிருக்கிறார்..(சின்ன மீனை வெச்சிதானே பெரிய மீனை பிடிக்கணும்)
‘’பொய் வழக்கு போட சொல்வது உங்கள் பழக்கம்.உங்கள் மீது புகார் வந்திருக்கிறது.உங்களை கைது செய்திருக்கிறோம்.எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பேசுங்கள் ’’என்று போலீஸார் சொல்லி விஉட்டனர்.சக்ஸேனாவின் வழக்கறிஞர் காவல்நிலையம் வந்து தகராறு செய்ய,இரவு 9 மணிக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் திருமகள் முன்பு போலிஸர் அவரை ஆஜர்படுத்தினர்.
சக்சேனாவை படம் எடுக்க விடாமல் ,அவரது ஆதரவாளர்கள்(கைத்தடிகள்,)தடுத்தனர்.சக்சேனாவும்மாஜிஸ்திரேட்டிடம் ,என்னை அவமானப்படுத்த போலிஸார் திட்டமிட்டு மீடியாக்களை வரவழைத்துள்ளனர்.என்று சொல்ல,மீடியாகளை அங்கிருந்து செல்லுமாறு உத்தரவிட்டார் .மாஜிஸ்திரேட்.வெளியே வந்த பத்திரிக்கையாளர்கள் ,சக்சேனாவை படம் எடுக்காமல் செல்ல மாட்டோம்.அவர்களும் மீடியாவை வைத்துள்ளனர்.இது போல அவர்கள் எத்தனை பேரை படம் எடுத்து போட்டார்கள்.நாங்கள் போக மாட்டோம்’’என்று கோசம் போட்டபடியே ஆர்ப்பாட்டம் செய்ய ,போலீஸார் தவித்து போனார்கள்.
மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ,’’என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று போலீஸார் கூறவில்லை.’’என்று சொல்ல,புகாரை படீத்துக்காட்ட மாஜிஸ்திரேட்.அதில் கந்தன் ஃப்லிம்ஸ் விநியோகஸ்தரிடம் ,விஷால் நடித்த தீராத விளையாட்டுப்பிள்ளை படத்திற்கான விநியோக உரிமையை தருமாறு மிரட்டியதாகவும்,மேலும் பேசிய விலைப்படி ரூ.1.25 கோடியை தராமல் குறைந்த தொகையை மட்டும் தந்துவிட்டு ,82.53 லட்சம் பணத்தை கொடுக்காமல் மிரட்டியும் வந்துள்ளட்ர்ஹாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார் மாஜிஸ்திரேட்.
மேலும் 420 (மோசடி) 406 (கையாடல்) 385(மிரட்டல்) 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் சொன்ன மாஜிஸ்திரேட் ,அவரை 15 நாள் காவலில் வைப்பதாக சொல்லி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் நடித்த காவலன் தாயாரிப்பாளர் ரமேஷ்பாபு புகார் மனு உட்பட,மொத்தம் 18 தயாரிப்பாளர்களின் புகார் மனுக்கள் இப்போது போலீஸார் வசம் உள்ளன.இத்தனை தயாரிப்பாளர்களின் பணத்தை ஏமாற்றிய சக்சேனா அதை முழுவதும் தானே வைத்துக்கொண்டாரா,அல்லது கலாநிதி மாறனுக்கும் இதில் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.இது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் கலாநிதிமாறனும் விசாரிக்கப்படலாம்.
இதற்காக சக்சேனாவை போலீஸ் காவலைல் வைத்து ’’விசாரிக்க’’உள்ளார்கள்.அவர் வாக்குமூலம் பொறுத்துதான் கலாநிதிமாறனுக்கு சிக்கல் தீருமா என சொல்ல முடியும்.சக்சேனா கலாநிதியை நோக்கி கைநீட்டிவிட்டால் சிக்கல்தான்.
தி.மு.க வின் மிக மோசமான தோல்விக்கு ,அவரது குடும்பத்தினர் திரைத்துறையிலும் ,ஊடகங்களிலும் செலுத்திய ஆதிக்கம்தான் முக்கியமான காரணம்.தனது குடும்பத்தினரின் அராஜகங்களை அனுமதித்து விட்டு,இன்று ஆட்சியையும் இழந்து குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாமல் கட்சியைவிட மோசமான நிலையில் இருக்கிறது அதன் தலைமை.
நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
க க போ ....
அம்மா விளையாட்டு ஆரம்பம்
:suspect:
அம்மா விளையாட்டு ஆரம்பம்
:suspect:
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
-- கவியரசர் கண்ணதாசன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
நன்றி ரேவதி. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் ஆளுமை திறன் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு இன்ஸ்பிரேஷன் அவர்தான்.ரேவதி wrote:செல்வம் அவர்களே உங்கள் புகைப்படம் அருமையா இருக்கு எனக்கு
பிடித்த பிடல் காஸ்ட்ரோ அவர்களின் புகைப்படம்
- Sponsored content
Similar topics
» தென்கொரியாவில் விசா மோசடியில் சிக்கிய நடிகை லக்ஷா மீட்பு: தயாரிப்பாளர் மீது தாய் பபீதா பரபரப்பு புகார்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» மோசடியில் இது புதுசு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
» பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
» மோசடியில் இது புதுசு
» "ஆன்-லைன்' பரிசு மோசடியில் நைஜிரீயன்கள்: பின்னணியில் "திடுக்
» வீட்டுவசதி வாரிய நில மோசடியில் மேலும் சில போலீஸ் அதிகாரிகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|