புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
Page 1 of 1 •
Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
#570160சென்னை: உச்ச நீதிமன்ற கெடு முடிந்து பல நாட்களுக்கு பிறகு, பெரும்பான்மையான தமிழக அரசு ‘கல்விதிட்டம் பற்றிய அறிவில்லாத’ பெரும்பான்மை தமிழக அரசு உறுப்பினர்களுடன் அமைந்த சமச்சீர் கல்வித் திட்ட குழு தனது ஆய்வு மற்றம் பரிந்துரை அறிக்கையை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் மூலமாக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, குழுவின் தமிழக அரசு உறுப்பினர்களின் ‘பாடத்திட்டம்’ பற்றிய முட்டாள்தனத்திற்கும், தமிழக அரசின் ஆனவத்திர்க்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக ‘கல்வியாளர்கள்’ கருத்து தெரிவித்துள்ளனர் .
முன்னதாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவிறுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை, எய்திர்த்து தமிழக அரசின் அப்பீலை விசாரித்து உச்ச நீதிமன்றம், 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து, அதன் ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைந்த குழு உறுப்பினர்கள் 9 பேரில் தமிழாக அரசு நியமித்த இருவர் பாடத்திட்டம் அமைத்தறியாத ‘கல்வி முதலாளிகள்’ என்பதும், மேலும் இருவர் ‘ஐஏஎஸ் அதிகாரிகள்’ என்பதும் முன்னரே இந்த குழுவின் அமைப்பை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்து, அறிக்கையின் நகல்கலை, சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கு வின்யோகிக்கப்பட்டது.
கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ‘கல்வி வேட்டை’
சமச்சீர் கல்வி – Samachcheer Kalvi புத்தகங்கள் குறித்து, ஏறத்தாழ 500 பக்கங்களைக் கொண்ட ‘கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளால்’ தற்போதைய தமிழக அரசின் பிடிவாதத்திற்கு ஏற்ப, தமிழக மாணவர்களின் கல்வியை காலில் போட்டு மிதிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.
இந்த அறிக்கையின் படி ‘சமச்சீர் கல்வி’ திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாகவும், மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் விதத்திலும் இல்லையாம்.
இதுதவிர, சமச்சீர் பாடப் புத்தகங்களை உருவாக்கியபோது, தேசியப் பாடத் திட்ட வழிமுறைக் கவுன்சிலின் விதிகள் யாவற்றையும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆனவப்போக்கிற்கு விழப்போகும் உயர்நீதிமன்ற உதை
முன்னதாக, தெளிவாக உயர்நீதிமன்றம் ‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தும், வெட்டியாக தனது ‘ஆணவ முடிவை’ தூக்கி பிடிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்று இபோது மீண்டும்உயர்நீதிமன்ற காலிலேயே விழுந்துள்ள தமிழக அரசின் இந்த ஆணவ போக்கிற்கு ‘உச்சநீதிமன்றம்’ தகுந்த உதை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கும் இவ்வறிக்கை மீதான விசாரணைக்கு பின்னர் ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் பின்னரே சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயலுக்கு வருவது உறுதியாகும். இந்த தீர்ப்பின் பேரில் 2, 3,4,5,7,8,9 மற்றும் 10 வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பரிந்துரைக்க படும்.
இவ்வாறாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் ஆணவ போக்கால், இரண்டு மாத கல்வியை தமிழாக மாணவர்கள் இழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
In an atrociously foolish manner, Tamilnadu Government Headed by Jeyalalitha has overseen the submission of a report to High court, decrying ‘Samacheer Kalvi’ books, using its leverage of members who were IAS officials and School Owners, who have nothing to do with curriculum and syllabus, and has dared to waste two solid educational months of ‘Tamilnadu Students’, in the process.
http://tamil.unitymedianews.com/2011/07/05/samacheer-kalvi-books-jeyalalitha-high-court-verdict/
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் மூலமாக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, குழுவின் தமிழக அரசு உறுப்பினர்களின் ‘பாடத்திட்டம்’ பற்றிய முட்டாள்தனத்திற்கும், தமிழக அரசின் ஆனவத்திர்க்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக ‘கல்வியாளர்கள்’ கருத்து தெரிவித்துள்ளனர் .
முன்னதாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவிறுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை, எய்திர்த்து தமிழக அரசின் அப்பீலை விசாரித்து உச்ச நீதிமன்றம், 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து, அதன் ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைந்த குழு உறுப்பினர்கள் 9 பேரில் தமிழாக அரசு நியமித்த இருவர் பாடத்திட்டம் அமைத்தறியாத ‘கல்வி முதலாளிகள்’ என்பதும், மேலும் இருவர் ‘ஐஏஎஸ் அதிகாரிகள்’ என்பதும் முன்னரே இந்த குழுவின் அமைப்பை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்து, அறிக்கையின் நகல்கலை, சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கு வின்யோகிக்கப்பட்டது.
கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ‘கல்வி வேட்டை’
சமச்சீர் கல்வி – Samachcheer Kalvi புத்தகங்கள் குறித்து, ஏறத்தாழ 500 பக்கங்களைக் கொண்ட ‘கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளால்’ தற்போதைய தமிழக அரசின் பிடிவாதத்திற்கு ஏற்ப, தமிழக மாணவர்களின் கல்வியை காலில் போட்டு மிதிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.
இந்த அறிக்கையின் படி ‘சமச்சீர் கல்வி’ திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாகவும், மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் விதத்திலும் இல்லையாம்.
இதுதவிர, சமச்சீர் பாடப் புத்தகங்களை உருவாக்கியபோது, தேசியப் பாடத் திட்ட வழிமுறைக் கவுன்சிலின் விதிகள் யாவற்றையும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆனவப்போக்கிற்கு விழப்போகும் உயர்நீதிமன்ற உதை
முன்னதாக, தெளிவாக உயர்நீதிமன்றம் ‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தும், வெட்டியாக தனது ‘ஆணவ முடிவை’ தூக்கி பிடிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்று இபோது மீண்டும்உயர்நீதிமன்ற காலிலேயே விழுந்துள்ள தமிழக அரசின் இந்த ஆணவ போக்கிற்கு ‘உச்சநீதிமன்றம்’ தகுந்த உதை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கும் இவ்வறிக்கை மீதான விசாரணைக்கு பின்னர் ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் பின்னரே சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயலுக்கு வருவது உறுதியாகும். இந்த தீர்ப்பின் பேரில் 2, 3,4,5,7,8,9 மற்றும் 10 வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பரிந்துரைக்க படும்.
இவ்வாறாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் ஆணவ போக்கால், இரண்டு மாத கல்வியை தமிழாக மாணவர்கள் இழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
In an atrociously foolish manner, Tamilnadu Government Headed by Jeyalalitha has overseen the submission of a report to High court, decrying ‘Samacheer Kalvi’ books, using its leverage of members who were IAS officials and School Owners, who have nothing to do with curriculum and syllabus, and has dared to waste two solid educational months of ‘Tamilnadu Students’, in the process.
http://tamil.unitymedianews.com/2011/07/05/samacheer-kalvi-books-jeyalalitha-high-court-verdict/
Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
#570347Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|