புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவன் உறங்காத இரவு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மெல்ல வீசும் தென்றல்
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி
கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு
மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி
உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை
பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்
பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்
இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்
வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்
விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்
திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
மெல்ல வீசும் தென்றல்
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி
கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு
மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி
உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை
பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்
பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்
இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்
வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்
நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்
விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்
திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
நண்பரின் கவிதை வரிகள் ,உண்மையை சொல்லும்,
அவரது கவிதைகளில் தொடர்ந்து வரும் .
பாராட்டுக்கள் .
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
நண்பரின் கவிதை வரிகள் ,உண்மையை சொல்லும்,
அவரது கவிதைகளில் தொடர்ந்து வரும் .
பாராட்டுக்கள் .
இளமாறன் wrote:அழகான கவிதை வாழ்த்துக்கள்தோழரே கவிதை ரெம்ப அழகா இருக்குஅழகான இயற்கை
விழிகளுக்குள் மட்டுமே
ஏதோ ஒரு தேடல்
எங்கோ தொலைத்த அமைதி
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
kalaimoon70 wrote:எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்
உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை
நண்பரின் கவிதை வரிகள் ,உண்மையை சொல்லும்,
அவரது கவிதைகளில் தொடர்ந்து வரும் .
பாராட்டுக்கள் .
மிக்க நன்றி கவிஞரே
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
கவிதை மிகவும் அருமை...
திவ்யா wrote: கவிதை மிகவும் அருமை...
மிக்க நன்றி தோழி
- கஜேந்தினிமகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
அருமையான வரிகள் அண்ணா.....
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி...
மனம் உறங்காதபோது விழிகள் எப்படி உறங்கும்?
சிந்தனை துளிர்க்கும்போது உறக்கம் எப்படி வரும்?
அருமையான கவிதைக்கு அன்பு வாழ்த்துகள் செய்தாலி.
மிக்க நன்றி தோழி
kajenthini wrote:அருமையான வரிகள் அண்ணா.....
தங்கையின் கருத்து மிக்க நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|