புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
Page 1 of 1 •
Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
#570160சென்னை: உச்ச நீதிமன்ற கெடு முடிந்து பல நாட்களுக்கு பிறகு, பெரும்பான்மையான தமிழக அரசு ‘கல்விதிட்டம் பற்றிய அறிவில்லாத’ பெரும்பான்மை தமிழக அரசு உறுப்பினர்களுடன் அமைந்த சமச்சீர் கல்வித் திட்ட குழு தனது ஆய்வு மற்றம் பரிந்துரை அறிக்கையை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் மூலமாக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, குழுவின் தமிழக அரசு உறுப்பினர்களின் ‘பாடத்திட்டம்’ பற்றிய முட்டாள்தனத்திற்கும், தமிழக அரசின் ஆனவத்திர்க்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக ‘கல்வியாளர்கள்’ கருத்து தெரிவித்துள்ளனர் .
முன்னதாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவிறுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை, எய்திர்த்து தமிழக அரசின் அப்பீலை விசாரித்து உச்ச நீதிமன்றம், 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து, அதன் ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைந்த குழு உறுப்பினர்கள் 9 பேரில் தமிழாக அரசு நியமித்த இருவர் பாடத்திட்டம் அமைத்தறியாத ‘கல்வி முதலாளிகள்’ என்பதும், மேலும் இருவர் ‘ஐஏஎஸ் அதிகாரிகள்’ என்பதும் முன்னரே இந்த குழுவின் அமைப்பை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்து, அறிக்கையின் நகல்கலை, சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கு வின்யோகிக்கப்பட்டது.
கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ‘கல்வி வேட்டை’
சமச்சீர் கல்வி – Samachcheer Kalvi புத்தகங்கள் குறித்து, ஏறத்தாழ 500 பக்கங்களைக் கொண்ட ‘கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளால்’ தற்போதைய தமிழக அரசின் பிடிவாதத்திற்கு ஏற்ப, தமிழக மாணவர்களின் கல்வியை காலில் போட்டு மிதிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.
இந்த அறிக்கையின் படி ‘சமச்சீர் கல்வி’ திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாகவும், மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் விதத்திலும் இல்லையாம்.
இதுதவிர, சமச்சீர் பாடப் புத்தகங்களை உருவாக்கியபோது, தேசியப் பாடத் திட்ட வழிமுறைக் கவுன்சிலின் விதிகள் யாவற்றையும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆனவப்போக்கிற்கு விழப்போகும் உயர்நீதிமன்ற உதை
முன்னதாக, தெளிவாக உயர்நீதிமன்றம் ‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தும், வெட்டியாக தனது ‘ஆணவ முடிவை’ தூக்கி பிடிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்று இபோது மீண்டும்உயர்நீதிமன்ற காலிலேயே விழுந்துள்ள தமிழக அரசின் இந்த ஆணவ போக்கிற்கு ‘உச்சநீதிமன்றம்’ தகுந்த உதை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கும் இவ்வறிக்கை மீதான விசாரணைக்கு பின்னர் ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் பின்னரே சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயலுக்கு வருவது உறுதியாகும். இந்த தீர்ப்பின் பேரில் 2, 3,4,5,7,8,9 மற்றும் 10 வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பரிந்துரைக்க படும்.
இவ்வாறாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் ஆணவ போக்கால், இரண்டு மாத கல்வியை தமிழாக மாணவர்கள் இழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
In an atrociously foolish manner, Tamilnadu Government Headed by Jeyalalitha has overseen the submission of a report to High court, decrying ‘Samacheer Kalvi’ books, using its leverage of members who were IAS officials and School Owners, who have nothing to do with curriculum and syllabus, and has dared to waste two solid educational months of ‘Tamilnadu Students’, in the process.
http://tamil.unitymedianews.com/2011/07/05/samacheer-kalvi-books-jeyalalitha-high-court-verdict/
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் மூலமாக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, குழுவின் தமிழக அரசு உறுப்பினர்களின் ‘பாடத்திட்டம்’ பற்றிய முட்டாள்தனத்திற்கும், தமிழக அரசின் ஆனவத்திர்க்கும் ஒரு சான்றாக அமைந்துள்ளதாக ‘கல்வியாளர்கள்’ கருத்து தெரிவித்துள்ளனர் .
முன்னதாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் முடிவிறுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை, எய்திர்த்து தமிழக அரசின் அப்பீலை விசாரித்து உச்ச நீதிமன்றம், 9 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்து, அதன் ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைந்த குழு உறுப்பினர்கள் 9 பேரில் தமிழாக அரசு நியமித்த இருவர் பாடத்திட்டம் அமைத்தறியாத ‘கல்வி முதலாளிகள்’ என்பதும், மேலும் இருவர் ‘ஐஏஎஸ் அதிகாரிகள்’ என்பதும் முன்னரே இந்த குழுவின் அமைப்பை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு தாக்கல் செய்து, அறிக்கையின் நகல்கலை, சமச்சீர் கல்வி கோரும் மனுதாரர்களுக்கு வின்யோகிக்கப்பட்டது.
கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ‘கல்வி வேட்டை’
சமச்சீர் கல்வி – Samachcheer Kalvi புத்தகங்கள் குறித்து, ஏறத்தாழ 500 பக்கங்களைக் கொண்ட ‘கல்வி முதலாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளால்’ தற்போதைய தமிழக அரசின் பிடிவாதத்திற்கு ஏற்ப, தமிழக மாணவர்களின் கல்வியை காலில் போட்டு மிதிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த அறிக்கை.
இந்த அறிக்கையின் படி ‘சமச்சீர் கல்வி’ திட்டப் பாடப் புத்தகங்கள் தரமானதாகவும், மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் விதத்திலும் இல்லையாம்.
இதுதவிர, சமச்சீர் பாடப் புத்தகங்களை உருவாக்கியபோது, தேசியப் பாடத் திட்ட வழிமுறைக் கவுன்சிலின் விதிகள் யாவற்றையும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆனவப்போக்கிற்கு விழப்போகும் உயர்நீதிமன்ற உதை
முன்னதாக, தெளிவாக உயர்நீதிமன்றம் ‘சமச்சீர் கல்வி’ விடயத்தில் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தும், வெட்டியாக தனது ‘ஆணவ முடிவை’ தூக்கி பிடிக்கும் விதமாக உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்று இபோது மீண்டும்உயர்நீதிமன்ற காலிலேயே விழுந்துள்ள தமிழக அரசின் இந்த ஆணவ போக்கிற்கு ‘உச்சநீதிமன்றம்’ தகுந்த உதை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கும் இவ்வறிக்கை மீதான விசாரணைக்கு பின்னர் ஒரு வாரத்திற்குள் இதன் மீது தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் பின்னரே சமச்சீர் கல்வி பாடத் திட்டம் செயலுக்கு வருவது உறுதியாகும். இந்த தீர்ப்பின் பேரில் 2, 3,4,5,7,8,9 மற்றும் 10 வகுப்பு ஆகிய மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் பரிந்துரைக்க படும்.
இவ்வாறாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் ஆணவ போக்கால், இரண்டு மாத கல்வியை தமிழாக மாணவர்கள் இழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.
In an atrociously foolish manner, Tamilnadu Government Headed by Jeyalalitha has overseen the submission of a report to High court, decrying ‘Samacheer Kalvi’ books, using its leverage of members who were IAS officials and School Owners, who have nothing to do with curriculum and syllabus, and has dared to waste two solid educational months of ‘Tamilnadu Students’, in the process.
http://tamil.unitymedianews.com/2011/07/05/samacheer-kalvi-books-jeyalalitha-high-court-verdict/
Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
#570347Re: Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|