புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
25 Posts - 38%
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 6%
prajai
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 2%
Barushree
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
8 Posts - 2%
prajai
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அகதி ஆனேன் !!! Poll_c10அகதி ஆனேன் !!! Poll_m10அகதி ஆனேன் !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகதி ஆனேன் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jul 03, 2011 7:31 pm

வானில் இருந்து விழுந்தது போல்
திடீரென்று ஒரு நாள் வந்து
விழுந்தேன் இம்மண்ணில்
இம்மண்ணின் வாசனையும் நேசமிகுமையும்
எனக்கு பிடித்துபோகவே
இம்மண்ணில் நிம்மதியாக வட்டமிடலாம்
என்ற யோசனையும் எனக்கு வந்தது
அழுக்கான ஆடை தீயிலே
அழுகிய பண்டமது குப்பையிலே
உடைந்த பொருள் மூலையிலே
என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல
பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதியை போலே

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!

இனி இம்மண்ணின் வாசம் நுகர
என் மனம் இடமளிக்காது
வாசம் நுகர்ந்து வசந்தம் அடைய
அனுமதித்த அனைவருக்கும் நன்றி.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 03, 2011 7:51 pm

பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jul 03, 2011 9:54 pm

ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அகதி ஆனேன் !!! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 04, 2011 8:32 am

வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:55 pm

அசுரன் wrote:பாவம் தான்! கவலை வேன்டாம் கடவுள் இருக்கார்

நன்றி அசுரன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 7:56 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒதுக்கப்படும் வலி உணர்ந்ததால் இந்த கவிதையின் மேன்மையை உணர முடிகிறது.

அன்பு வாழ்த்துகள் ராமன்.

மிக்க நன்றி அக்கா..... :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 8:03 pm

கலைவேந்தன் wrote:வீறு கொண்டு வந்து முன்னின்று பல கருத்துகளை வாரி வழங்கி இளமையின் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை விளைவித்த முறுக்கெடுத்த ஓர் இளம் புயலா இன்று சிறு தடுமாற்றத்திற்கே தன்னை இழந்து நிற்கிறது..?

உன்னிலும் மேன்மையான பல நட்சத்திரஙக்ள் இன்று கண்ணாடிக் கற்களாய் ஒதுக்கப்பட்டதறிந்துமா இத்தனை விரைவில் இற்றுப்போனாய்..?

நம்மை ஒதுக்கிவைப்பதாக நாம் உணரும் முன் நம்மிலிருந்து கிளர்ந்தெழும் நம் தேஜஸ் தாஙகாமல் ஒதுங்கி ஒடுங்குகின்றனர் என்பதாக நாம் உணர்ந்தால் இத்தனை சோகம் எதற்கு..?

விடுபடு.. விழித்தெழு.. விழ விழ மீண்டும் எழக்கற்றுக்கொள்..

எதிர்காலம் உனதாகும்..! சூப்பருங்க

வில்லெடுத்து வந்திருந்தால் எதிர்த்து நின்று ஜெயிதிருப்பேன்
சொல்லெடுத்து வந்திருந்தால் சொற்களாலே கொன்றிருப்பேன்
அன்பெடுத்து வந்ததனால் அகதி என்று சொல்லி விட்டேன்...

மிக்க நன்றி கலை.....
ஊக்கம் தரும் உம்வரியால்
உயிர்பெற்று உதித்தெழுந்தேன்
இனி உயிருள்ள நாட்கள் வரை
ஊக்கம் தளராமல் உழைத்து நிற்பேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 05, 2011 7:07 am

சூப்பருங்க சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jul 06, 2011 12:30 am

வட்டமிடலாம் வண்ணத்து பூச்சியாக
என்று நினைத்தேன் ஆனால்
ஒதுக்காபட்டேன் அதானால்
ஆக்கப்பட்டேன் அகதி
ஒதுக்கப்பட்டவன் ஆகவே
அகதியும் ஆனேன்!!!
அற்புதமான கவிதை...
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jul 06, 2011 5:48 am

பழயவனான நான் ஒதுக்கி தள்ளப்பட்டேன்
ஒதுக்கப்பட்ட அனுபவம் முன்பே இருந்ததால்
அழைந்து திரிக்கிறேன்
ஒரு அகதி

உண்மை பதிவு
அருமை
நன்றிகளுடன்

பிஜிராமன்



சதீஷ்குமார்
அகதி ஆனேன் !!! Eegarai.net_medium
அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655 அகதி ஆனேன் !!! 230655
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக