புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
56 Posts - 50%
heezulia
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
12 Posts - 2%
prajai
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்றையதாய் ஆனேன் Poll_c10அன்றையதாய் ஆனேன் Poll_m10அன்றையதாய் ஆனேன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றையதாய் ஆனேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 06, 2011 9:40 pm

அன்றையதாய் ஆனேன் Friendship

உன் தோள் சாய்ந்த அந்த நிமிடம்
என் துயரங்கள் யாவும் தூரம் சென்ற மாயம்

உலகம் புரியாத புதிராய் சுழன்ற காலம்
என்னை அழைத்து சென்று காண்பித்தாய் நட்பெனும் அழகிய உலகம்

எதை எதையோ காட்டி உனக்கு வேண்டுமா என்பாய்
எப்போதும் என்னிடம் நீ மட்டும்தான் இருப்பாய் அன்பாய்


உன் விரல் கோர்த்து விளையாடிய காலம்
விழி மீது அலையாடி ஏற்படுத்துகிறது நினைவுகளாக காயம்

எதற்கெடுத்தாலும் உன்னையே தேடும் என் மனம்
ஏனோ மறந்தது தோழா துருவம் பிரிந்து பருவம் தீண்டியதால்

இது நாள் வரை தென்பாடாத உனதுருவம்
விதி விளையாட்டாய் வீதியில் நாம் சந்திக்க

கொட்டி தீர்த்து விட்டாய் அந்த நாள் முதல் எனை கண்ட நிமிடம் வரை நீ:
எல்லாமே சொல்லாமல் கேட்டறிந்தேன் உன் முகவரியை நான்

வீடு வரும் முன் இது வரை தொடர்ந்து வந்த துயரங்கள் நடந்து வந்தது
இமை மூடி சற்று சுவற்றில் சாய்ந்தேன்,தோள் கொடுத்து கண்ணீர் துடைத்தாய் அன்றையதாய் ஆனேன் நான் !! அன்றையதாய் ஆனேன் 599303




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 9:45 pm

மிக அருமையான வரிகள் வித்யாசன்....

அன்பு என்றுமே அழியாத சொத்தாய் இருப்பதால் தான் உலகமும் இன்னும் உயிர்த்து இருக்கிறது......

துயரங்களை தீர்க்கும்
தோள் கொடுத்து உதவும்
தன்னையே ஏற்றுக்கொள் என்று கெஞ்சும்
அன்பினால் முடியாதது எதுவுமே இல்லை
என்று உறுதியிட்டு சொல்லவும் வைக்கும்
கவிதையிலும் அதை எழுதவும் வைக்கும்.....

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்றையதாய் ஆனேன் 47
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Apr 06, 2011 9:51 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் வித்யாசன்....

அன்பு என்றுமே அழியாத சொத்தாய் இருப்பதால் தான் உலகமும் இன்னும் உயிர்த்து இருக்கிறது......

துயரங்களை தீர்க்கும்
தோள் கொடுத்து உதவும்
தன்னையே ஏற்றுக்கொள் என்று கெஞ்சும்
அன்பினால் முடியாதது எதுவுமே இல்லை
என்று உறுதியிட்டு சொல்லவும் வைக்கும்
கவிதையிலும் அதை எழுதவும் வைக்கும்.....

அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.... அன்றையதாய் ஆனேன் 224747944


நன்றி தோழி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 10:13 pm


அன்புத் தோழியின் அன்பில்
நனைந்த வார்த்தைகள்...
பாசத்தின் உச்சியான தாய்மை
நிலைக்கு தள்ளிச் சென்றதை
மிக அழகாய் சொன்னாய்..நண்பா...அற்புதம்...
அன்றையதாய் ஆனேன் 154550 அன்றையதாய் ஆனேன் 154550 அன்றையதாய் ஆனேன் 154550
உன் நட்பிற்கு தலைவணங்குகிறேன்..நண்பா.. அன்றையதாய் ஆனேன் 678642 அன்றையதாய் ஆனேன் 678642 அன்றையதாய் ஆனேன் 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்றையதாய் ஆனேன் Friendshipcomment54அன்றையதாய் ஆனேன் 00fq051jst
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 10:18 pm

அருமையான கவிதை வித்யாசன்
வாழ்த்துக்கள்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 2:53 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அன்புத் தோழியின் அன்பில்
நனைந்த வார்த்தைகள்...
பாசத்தின் உச்சியான தாய்மை
நிலைக்கு தள்ளிச் சென்றதை
மிக அழகாய் சொன்னாய்..நண்பா...அற்புதம்...
அன்றையதாய் ஆனேன் 154550 அன்றையதாய் ஆனேன் 154550 அன்றையதாய் ஆனேன் 154550
உன் நட்பிற்கு தலைவணங்குகிறேன்..நண்பா.. அன்றையதாய் ஆனேன் 678642 அன்றையதாய் ஆனேன் 678642 அன்றையதாய் ஆனேன் 678642

நன்றி நண்பா. ஏன் உனது பதிவு எதுவும் காணவில்லை.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 2:54 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை வித்யாசன்
வாழ்த்துக்கள்

நன்றி நண்பா. புன்னகை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Apr 07, 2011 3:00 pm

ம் ம் ம் [எல்லாம் உங்க ஸ்டைல்தான்]


நல்ல கவிதை நல்ல சிந்தனை..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 07, 2011 3:01 pm

மலிக்கா wrote:ம் ம் ம் [எல்லாம் உங்க ஸ்டைல்தான்]


நல்ல கவிதை நல்ல சிந்தனை..

நன்றி மல்லி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 07, 2011 3:04 pm

அழகான படைப்பு வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
அன்றையதாய் ஆனேன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக