புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவிலில் இடி தாக்கியது: சென்னை பக்தர்கள் 4பேர் பலி
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
திருவண்ணாமலை, செப். 14-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பர்வதமலை உள்ளது. 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லி கார்ஜுன ஈஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் சிவலிங்கமும், பிரம்மாம்பிகா அம்மன் சிலை மட்டுமே உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பர்வத மலை பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை வேன் மூலம் பர்வதமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 15 பேர் இருந்தனர்.
மாலை 3 மணி அளவில் பர்வத மலைக்கு அடி வாரத்தில் வேனை நிறுத்தி விட்டு மலையேறினார்கள். 6 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்து அங்குள்ள சிவலிங்கத்திற்கும் பிரம்மாம் பிகை அம்மனுக்கும் பூஜைகள் செய்தனர்.
இரவு 10.30 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாத சென்னை பாதயாத்திரை குழுவினர் சுவாமி சன்னதிக்குள் அமர்ந்து செங் கற்களை அடுக்கி அதில் யாக குண்டம் உருவாக்கினர். நான்கு பக்கமும் அமர்ந்து தீயில் எண்ணையை ஊற்றி யாகம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் கோவிலின் கோபுர கலசத்தை இடி தாக்கியது. கலசம் பிளந்தது.
கோவிலுக்குள் இடி இறங்கியது. யாகம் செய்து கொண்டிருந்த 4 பேரும் அதே இடத்தில் கருகி பலியானார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஆனந்தராஜ் (48)
2. ராஜி என்ற ராஜேந்திரன் (கொருக்குப்பேட்டை)
3. கஜபதி (60), கொடுங்கை யூர்.
4. பாலன் (40), திருவான் மியூர்.
இடி விழுந்த வேகத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு காது செவிடானது. மற்றொருவருக்கு கை, கால்கள் முறிந்தது.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நேற்றிரவு மீட்பு பணி நடக்கவில்லை.
இன்று அதிகாலை மழை நின்ற பிறகு போலீஸ் படையினரும், மீட்பு குழுவினரும் பர்வத மலையில் ஏறி சென்றனர். இடி தாக்கி பலியான 4 பேர் உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பர்வத மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரத்தில் மலை மீது ஏறி கோவிலில் தங்கியிருந்து பக்தர்களே பூஜை செய்து சிவனை வழிபடுவது வழக்கம். கீழே இருந்து மலைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் மட்டுமே சரியான படிகட்டுகள் உள்ளன.
மீதி தூரத்தை தொங்கு பாலத்தில் ஏறியும், கம்பி வளையங்களை பற்றிக் கொண்டும் கரடு முரடான வெளிச்சம் இல்லாத காட்டு பாதையில் சுமார் 3 மணி நேரம் பயணித்தால்தான் அடைய முடியும்.
இந்த கோவிலில் தங்கி நள்ளிரவு யாகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவலாக உள்ளது.
இந்த கோவிலில் தரிசனம் செய்யவும், பர்வத மலையில் உள்ள மூலிகைகளை பறிக்கவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவுர்ணமி நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் பர்வதமலை உள்ளது. 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லி கார்ஜுன ஈஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவிலில் சிவலிங்கமும், பிரம்மாம்பிகா அம்மன் சிலை மட்டுமே உள்ளது.
சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து பர்வத மலை பாதயாத்திரை குழுவினர் நேற்று காலை வேன் மூலம் பர்வதமலை கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 15 பேர் இருந்தனர்.
மாலை 3 மணி அளவில் பர்வத மலைக்கு அடி வாரத்தில் வேனை நிறுத்தி விட்டு மலையேறினார்கள். 6 மணி அளவில் கோவிலை சுத்தம் செய்து அங்குள்ள சிவலிங்கத்திற்கும் பிரம்மாம் பிகை அம்மனுக்கும் பூஜைகள் செய்தனர்.
இரவு 10.30 மணிக்கு திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழையைப் பொருட்படுத்தாத சென்னை பாதயாத்திரை குழுவினர் சுவாமி சன்னதிக்குள் அமர்ந்து செங் கற்களை அடுக்கி அதில் யாக குண்டம் உருவாக்கினர். நான்கு பக்கமும் அமர்ந்து தீயில் எண்ணையை ஊற்றி யாகம் நடத்தினார்கள்.
அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் கோவிலின் கோபுர கலசத்தை இடி தாக்கியது. கலசம் பிளந்தது.
கோவிலுக்குள் இடி இறங்கியது. யாகம் செய்து கொண்டிருந்த 4 பேரும் அதே இடத்தில் கருகி பலியானார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ஆனந்தராஜ் (48)
2. ராஜி என்ற ராஜேந்திரன் (கொருக்குப்பேட்டை)
3. கஜபதி (60), கொடுங்கை யூர்.
4. பாலன் (40), திருவான் மியூர்.
இடி விழுந்த வேகத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு காது செவிடானது. மற்றொருவருக்கு கை, கால்கள் முறிந்தது.
உயிர் தப்பியவர்கள் செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே நேற்றிரவு மீட்பு பணி நடக்கவில்லை.
இன்று அதிகாலை மழை நின்ற பிறகு போலீஸ் படையினரும், மீட்பு குழுவினரும் பர்வத மலையில் ஏறி சென்றனர். இடி தாக்கி பலியான 4 பேர் உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் அங்கு பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பர்வத மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நள்ளிரவு நேரத்தில் மலை மீது ஏறி கோவிலில் தங்கியிருந்து பக்தர்களே பூஜை செய்து சிவனை வழிபடுவது வழக்கம். கீழே இருந்து மலைக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் மட்டுமே சரியான படிகட்டுகள் உள்ளன.
மீதி தூரத்தை தொங்கு பாலத்தில் ஏறியும், கம்பி வளையங்களை பற்றிக் கொண்டும் கரடு முரடான வெளிச்சம் இல்லாத காட்டு பாதையில் சுமார் 3 மணி நேரம் பயணித்தால்தான் அடைய முடியும்.
இந்த கோவிலில் தங்கி நள்ளிரவு யாகம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே பரவலாக உள்ளது.
இந்த கோவிலில் தரிசனம் செய்யவும், பர்வத மலையில் உள்ள மூலிகைகளை பறிக்கவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவுர்ணமி நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
ஈசனே உன் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றா ?.
Similar topics
» சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4பேர் பலி
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» மலேசியாவில் தைப்பூசம்: பத்துமலை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!
» சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» மலேசியாவில் தைப்பூசம்: பத்துமலை கோவிலில் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|