புதிய பதிவுகள்
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:44
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 0:43
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 21:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 15:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 18:05
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 27 Jun 2024 - 2:52
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
by ayyasamy ram Today at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:44
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 0:43
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 21:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 15:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu 27 Jun 2024 - 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu 27 Jun 2024 - 18:05
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 27 Jun 2024 - 2:52
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்
Page 1 of 1 •
தமிழ்ச் சினிமாவின் தற்போதைய மந்த நிலைமைக்கு இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அவசியம். காவியம் என்றோ, சாதனை படம் என்றோ நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குடும்பத்துடன் பார்க்கலாம்.. யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.
பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!
வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!
கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின். தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!
“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!
விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.
ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!
பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!
வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.
அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!
ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!
இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!
ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..
நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.
புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று சொல்லும்போது செம கலகலப்பு..!
நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!
இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!
ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!
நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..!
காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!
இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!
சென்று வருக..!
உண்மைத்தமிழன்
பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!
வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!
கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின். தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!
“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!
விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.
ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!
பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!
வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.
அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!
ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!
இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!
ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..
நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.
புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று சொல்லும்போது செம கலகலப்பு..!
நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!
இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!
ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!
நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..!
காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!
இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!
சென்று வருக..!
உண்மைத்தமிழன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கங்கை அமரனுக்கு பிறகு இயக்குநரகா மாறிய இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள் !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|