புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் விடுதி - சினிமா விமர்சனம்
Page 1 of 1 •
தமிழ்ச் சினிமாவின் தற்போதைய மந்த நிலைமைக்கு இது போன்ற திரைப்படங்கள் மிகவும் அவசியம். காவியம் என்றோ, சாதனை படம் என்றோ நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு முறை பார்க்கலாம். அதுவும் குடும்பத்துடன் பார்க்கலாம்.. யாரிடமும் துணை இயக்குநராகப் பணியாற்றாத ஒருவர் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.
பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!
வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!
கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின். தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!
“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!
விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.
ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!
பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!
வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.
அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!
ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!
இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!
ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..
நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.
புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று சொல்லும்போது செம கலகலப்பு..!
நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!
இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!
ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!
நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..!
காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!
இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!
சென்று வருக..!
உண்மைத்தமிழன்
பூ படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் களவாணி, விருந்தாளி, நெல்லு ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது..!
வழக்கமான காதல் கதைதான்..! அழுக்கு லுங்கி, முகம் முழுக்க தாடி, 5 நிமிடங்களுக்கொரு முறை டாஸ்மாக்கில் உருண்டு புரளும் சகோதரர்கள் பந்தல் பிரதர்ஸ்.. அண்ணன், தம்பிகள்.. ஊரில் காது குத்து, சடங்கு, கல்யாணம், கருமாதி என்று எல்லாவற்றுக்கும் பந்தல் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று அவர்களை அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். இதில் தம்பிதான் ஹீரோ. அண்ணன் சப்போர்ட்டிங்கு..!
கை சுத்தமான நாச்சியப்ப செட்டியார் சப்-ரிஜிஸ்தரராக பணியாற்றி வருகிறார். அவரது மகள்தான் ஹீரோயின். தனது அண்ணனின் கல்யாணத்திற்காக, நாச்சியப்ப செட்டியாரின் மருமகன் நான் என்று அவரது அலுவலகத்திற்குப் போன ஹீரோ உளறிவிட.. இதில்தான் கதை ஆரம்பம்..!
“அதெப்படி நீயி அப்படி சொல்லப் போச்சு..” என்று தனது ஸ்கூட்டியில் விரட்டிப் பிடித்து ஹீரோவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் ஹீரோயின். பதிலுக்கு ஹீரோவின் பதிலால் ஆள் அவுட்டாகி, வழக்கமான சினிமா பார்முலா படி லவ்வோ லவ்வு..!
விஷயம் நாச்சியப்ப செட்டியாருக்கு பாஸாகி, மகளுக்கு காவல் போடுகிறார். வழக்கம்போல பொண்ணு தப்பித்து டேக்கா கொடுக்க.. அமெரி்க்க மாப்பிள்ளையை பொண்ணு பார்க்க அழைத்து வருகிறார் செட்டியார். அன்றைய தினம் ஹீரோயினின் அண்ணிக்கும் வளைகாப்பு என்பதால் பந்தல் பிரதர்ஸ்தான் அந்த வீட்டில் பந்தல் போட வந்திருக்கிறார்கள்.
ஹீரோவும், ஹீரோயினும் நிகழ்ச்சியின் இடைவேளையில் தங்களுக்குள் இடைவெளியில்லாமல் லவ்விக் கொண்டிருக்க.. இதை வீட்டில் இருக்கும் சின்ன வாண்டு ஒண்ணு, கனகச்சிதமாக செல்பேசியில் படம் பிடித்துக் காட்டிவிட.. விஷயம் வந்த மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்து வீடு அலங்கோலமாகிறது..!
பாதுகாப்புக்காக சம்பந்தி ஊருக்கு அனுப்பப்பட்ட ஹீரோயினை விரட்டிப் பிடித்து “நாளைக்கே கல்யாணம்.. இதே கோவிலுக்கு காலைல வந்திரு..” என்று சொன்ன ஹீரோவால் மறுநாள் சரியான நேரத்துக்கு அங்கே போக முடியவில்லை.. ஹீரோயின் என்ன செய்தாள்..? என்னதான் செஞ்சாங்க..? கல்யாணம் ஆச்சா? இல்லையா..? இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் காசு செலவழிக்கத்தான் வேணும்..! தியேட்டர்ல போய் பாருங்க..!
வழக்கமான காதல் கதைதான் என்றாலும் தற்போதைய திரைப்படங்களின் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து கேரக்டர்களை செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு..! அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். பிரியூவில் பார்த்தேன். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்தவரை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன்.
அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது.. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது.. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக் கொள்வது.. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்..!
ஹீரோவாக ஆதீத். ஹீரோயினாக ரேஷ்மி மேனன்.. இனிது, இனிதுவில் ஏற்கெனவே நடித்திருந்தாலும் இதுதான் முதல் படம் போல் நடித்துள்ளார்கள். ஹீரோயினின் குழந்தை முகத்தில் கொஞ்சம் அடிக்ட்டாகி இரண்டு நாட்களாக கூகிள் பஸ், பேஸ்புக், டிவிட்டரில் அந்தக் குழந்தையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ததை கொஞ்சம் அடக்கத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்..!
இந்தக் குழந்தை நினைச்சால் ஒரு ரவுண்டு வரலாம். நல்ல கைட்னஸ்.. சிறந்த இயக்குநர்கள் கிடைக்க வேண்டும். பெஸ்ட் ஆஃப் லக் சைல்ட்.. ஹீரோவை விரட்டிப் பிடித்துக் கேள்வி கேட்பதில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைதான் என்றாலும், இப்படியும் பொண்ணு ஊருக்கு ஒண்ணு இருக்குமே என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் திறமையில் இன்னமும் பிரெஷ்ஷாக ஜொலித்தார் ரேஷ்மி..!
ஹீரோ ஆதித் தேநீர் விடுதியில் அடிக்கும் லூட்டியும், அங்கேயிருந்து சைட் அடிக்கும் காட்சிகளும் பலே பலே.. அந்த டீக்கடைக்காரனையும் சந்தடிச்சாக்கில் பாராட்டிக் கொள்வோம். இது போலவே நாச்சியப்பனிடம் பியூன் வேலை பார்க்கும் ஒருவரும் கலகலப்பாக்கிவிட்டார்..
நாச்சியப்பன் கதவைச் சாத்திக் கொண்டவுடன் ஏற்படும் பதட்டத்தை அவர் அடிக்கின்ற சரக்கைப பார்த்து. “போச்சு.. போச்சு. சாயந்தரம் கட்டிங்குக்காக வைச்சிருந்தேன். அதையும் அடிச்சிட்டீங்களே..” என்று புலம்புவதில் மது பிடிக்காத எனக்கே காட்சி மட்டும் பிடித்திருந்தது.
புதுமுக இயக்குநராக மட்டுமில்லாமல் நேர்த்தியாக திரைக்கதையும் எழுதியிருக்கிறார் குமரன்.. ஹீரோவின் அம்மா செத்ததுபோல் இருக்கும் காட்சியில் நிஜமோ என்று நினைக்க வைத்து, மகனது கல்யாணத்துக்காக செய்திருக்கும் செட்டப் என்று சொல்லும்போது செம கலகலப்பு..!
நாச்சியப்பரின் வீட்டு வாசலில் இரவோடு இரவாக தோரணம் கட்டுவது.. டாஸ்மாக் கடையில் விஸிட்டிங் கார்டை கொடுத்து கேன்வாஸ் செய்வது.. ஹீரோயின் ஹீரோவின் வீட்டுக்குள்ளேயே வந்து மீனை லவட்டிக் கொண்டு செல்வது.. ஹீரோ அண்ணனின் செல்போனை வைத்துக் கொண்டு ஒருவன் சின்னமனூர், தேவாரத்தில் இருந்தெல்லாம் போன் செய்வது.. என்றெல்லாம் இடையிடையே காட்சிகளுக்கிடையிலேயே நகைச்சுவையை வைத்து தனி ஆவர்த்தனம் இல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்..!
இசையும் அவரேதான்.. பாடல்களைவிடவும், டைட்டில் காட்சிகளின்போது இசைக்கும் பின்னணி இசைதான் எனக்குப் பிடித்திருந்தது. சொந்தப் படம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்போல் தெரிகிறது..!
ரவுடி போன்றவனை காதலிக்கும் அழகு தேவதைகள் கதைதான் தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட்.. இதுவும் அதில் ஒரு வகைதான். ஆனால் காட்சியமைப்புகளில் மட்டும் வித்தியாசத்தைக் கொட்டி தன்னால் முடிந்த அளவுக்கு சுவாரசியத்தைக் காட்டியிருக்கிறார்..!
நாச்சியப்ப செட்டியாரின் வேலை சப்-ரிஜிஸ்தரர் என்றவுடனேயே என்னை மாதிரி சினிமா மூளை உள்ளவர்கள் இடைவேளைக்குள்ளாகவே கிளைமாக்ஸ் எப்படியிருக்கும் என்பதை கண்டறிந்துவிட்டோம்..! மற்றவர்களுக்கு ஊகிப்பது கடினம்தான் என்றாலும், கிளைமாக்ஸ் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது..!
காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை.. வெட்டுக் குத்து இல்லை.. ரத்தம் சிந்தவில்லை. அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ரசித்து பார்த்ததற்கு இன்னுமொரு காரணம்..!
இந்த மாத கோட்டாவில் ஒரு படம்தான் என்றால், இந்தப் படத்திற்கு நிச்சயம் குடும்பத்துடன் செல்லலாம்..!
சென்று வருக..!
உண்மைத்தமிழன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கங்கை அமரனுக்கு பிறகு இயக்குநரகா மாறிய இசை அமைப்பாளருக்கு வாழ்த்துக்கள் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|