புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_c10“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_m10“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_c10“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_m10“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_c10 
2 Posts - 20%
heezulia
“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_c10“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_m10“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 9:12 am

புதுடில்லி, இந்தியா: முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகளில் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டியுள்ளார். முறைகேடுகள் நடக்கும் விஷயம், அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்படிருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மணிசங்கர் ஐயர், ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கைக் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஐயரின் கவனம், அமைச்சர் சிதம்பரத்தின்மீது படிந்துள்ளது.

“முறைகேடு நடைபெறுவதை அமைச்சர் சிதம்பரத்துக்கு அறிவித்த நபரை எனக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறியுள்ள மணிசங்கர் ஐயர், “அந்த நபர் வேறு யாருமல்ல, சாட்சாத் நானேதான்” என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது, முறைகேடுகள் நடைபெறுவது பற்றிய விளக்கமான கடிதம் ஒன்றை அமைச்சர் சிதம்பரத்துக்கு தான் கொடுத்தனுப்பியதாகக் கூறுகிறார் இவர். அந்தக் கடிதத்தின்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், முறைகேடுகள் நடந்திருக்க முடியாது என்றும், எனவே அமைச்சர் சிதம்பரம்தான் குற்றவாளி என்றும் கூறுகிறார் ஐயர்.

தான் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது என்றுகூட, அமைச்சர் சிதம்பரத்திடமிருந்து பதில் வரவில்லை என்றும் அங்கலாய்க்கிறார் இவர்.

“கடிதத்துக்கு பதில் வரவில்லை” என்று மணிசங்கர் ஐயர் அங்கலாய்ப்பதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?

கருணாநிதியும் முன்பு முதல்வராக இருந்தபோது, மத்திய அரசுக்கு எத்தனை கடிதம் எழுதியிருக்கிறார்? பதில் வருமென்று எதிர்பார்த்தா அவர் எழுதினார்?

ஒரு முதல்வரே பதிலை எதிர்பார்த்து கடிதம் எழுதவில்லையாம்… தனக்கு பதில் வரவில்லை என்று இவர் புலம்புகிறாரே!


வி வி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 05, 2011 10:41 am

ஒருவேளை அம்மாவின் ஜால்ராவாக மாறிட்டாரோ மணிசங்கர்ஜி? இப்ப இதெல்லாம் சொல்லராரு....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 05, 2011 10:45 am

இரண்டு பேருமே காதர் வெட்டி கலையாத கட்சிக்காரர்கள் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Jul 05, 2011 1:32 pm

ஆமா இவங்களுக்கு வேற வேலை இல்ல சிதம்பரத்த பத்தி
ஊருக்கே தெரியும் ஏன் காங்கிரஸ்சை பற்றி உலகதுக்கே தெரியும்.... அப்புறம் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்...
“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் 812496



என்றும் “ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் 599303 அன்புடன்,
சோழவேந்தன் “ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் 154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 05, 2011 1:36 pm

அப்போ சிதம்பரதுக்கும் திகார் தானா “ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர் 224747944



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 3:32 pm

புன்னகை புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக