புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ப.சிதம்பரத்துக்கு படிக்கத் தெரியாது!” -மணிசங்கர் ஐயர்
Page 1 of 1 •
புதுடில்லி, இந்தியா: முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெற்ற முறைகேடுகளில் உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டியுள்ளார். முறைகேடுகள் நடக்கும் விஷயம், அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்படிருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மணிசங்கர் ஐயர், ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கைக் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஐயரின் கவனம், அமைச்சர் சிதம்பரத்தின்மீது படிந்துள்ளது.
“முறைகேடு நடைபெறுவதை அமைச்சர் சிதம்பரத்துக்கு அறிவித்த நபரை எனக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறியுள்ள மணிசங்கர் ஐயர், “அந்த நபர் வேறு யாருமல்ல, சாட்சாத் நானேதான்” என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, முறைகேடுகள் நடைபெறுவது பற்றிய விளக்கமான கடிதம் ஒன்றை அமைச்சர் சிதம்பரத்துக்கு தான் கொடுத்தனுப்பியதாகக் கூறுகிறார் இவர். அந்தக் கடிதத்தின்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், முறைகேடுகள் நடந்திருக்க முடியாது என்றும், எனவே அமைச்சர் சிதம்பரம்தான் குற்றவாளி என்றும் கூறுகிறார் ஐயர்.
தான் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது என்றுகூட, அமைச்சர் சிதம்பரத்திடமிருந்து பதில் வரவில்லை என்றும் அங்கலாய்க்கிறார் இவர்.
“கடிதத்துக்கு பதில் வரவில்லை” என்று மணிசங்கர் ஐயர் அங்கலாய்ப்பதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?
கருணாநிதியும் முன்பு முதல்வராக இருந்தபோது, மத்திய அரசுக்கு எத்தனை கடிதம் எழுதியிருக்கிறார்? பதில் வருமென்று எதிர்பார்த்தா அவர் எழுதினார்?
ஒரு முதல்வரே பதிலை எதிர்பார்த்து கடிதம் எழுதவில்லையாம்… தனக்கு பதில் வரவில்லை என்று இவர் புலம்புகிறாரே!
வி வி
இந்த விவகாரத்தில் மணிசங்கர் ஐயர், ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கைக் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ஐயரின் கவனம், அமைச்சர் சிதம்பரத்தின்மீது படிந்துள்ளது.
“முறைகேடு நடைபெறுவதை அமைச்சர் சிதம்பரத்துக்கு அறிவித்த நபரை எனக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறியுள்ள மணிசங்கர் ஐயர், “அந்த நபர் வேறு யாருமல்ல, சாட்சாத் நானேதான்” என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது, முறைகேடுகள் நடைபெறுவது பற்றிய விளக்கமான கடிதம் ஒன்றை அமைச்சர் சிதம்பரத்துக்கு தான் கொடுத்தனுப்பியதாகக் கூறுகிறார் இவர். அந்தக் கடிதத்தின்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், முறைகேடுகள் நடந்திருக்க முடியாது என்றும், எனவே அமைச்சர் சிதம்பரம்தான் குற்றவாளி என்றும் கூறுகிறார் ஐயர்.
தான் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது என்றுகூட, அமைச்சர் சிதம்பரத்திடமிருந்து பதில் வரவில்லை என்றும் அங்கலாய்க்கிறார் இவர்.
“கடிதத்துக்கு பதில் வரவில்லை” என்று மணிசங்கர் ஐயர் அங்கலாய்ப்பதைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?
கருணாநிதியும் முன்பு முதல்வராக இருந்தபோது, மத்திய அரசுக்கு எத்தனை கடிதம் எழுதியிருக்கிறார்? பதில் வருமென்று எதிர்பார்த்தா அவர் எழுதினார்?
ஒரு முதல்வரே பதிலை எதிர்பார்த்து கடிதம் எழுதவில்லையாம்… தனக்கு பதில் வரவில்லை என்று இவர் புலம்புகிறாரே!
வி வி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ஒருவேளை அம்மாவின் ஜால்ராவாக மாறிட்டாரோ மணிசங்கர்ஜி? இப்ப இதெல்லாம் சொல்லராரு....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இரண்டு பேருமே காதர் வெட்டி கலையாத கட்சிக்காரர்கள் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
ஆமா இவங்களுக்கு வேற வேலை இல்ல சிதம்பரத்த பத்தி
ஊருக்கே தெரியும் ஏன் காங்கிரஸ்சை பற்றி உலகதுக்கே தெரியும்.... அப்புறம் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்...
ஊருக்கே தெரியும் ஏன் காங்கிரஸ்சை பற்றி உலகதுக்கே தெரியும்.... அப்புறம் குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்...
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- Sponsored content
Similar topics
» காங்கிரஸ் போதுமான அளவு நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை: மணிசங்கர்
» தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு
» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
» எழுதப் படிக்கத் தெரியாததால் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் இந்திய தொழிலாளர்கள்
» ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா?
» தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு
» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
» எழுதப் படிக்கத் தெரியாததால் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் இந்திய தொழிலாளர்கள்
» ரயில் பாதையில் குண்டு வெடிப்பு: சிதம்பரத்துக்கு அச்சுறுத்தலா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|