புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் உறுப்பு தானத்துக்காக தற்கொலை செய்த சிறுமி; தந்தை, சகோதரனுக்கு பொருத்த கடிதம்
Page 1 of 1 •
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
நடியா, ஜூலை 4-
மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா எனும் பகுதியை சேர்ந்தவர் மிருதுல்சர்கார். இவரது மகன் மோனோ ஜித் (14). மகள் மம்பி சர்கார் (11). கூலித் தொழிலாளியான மிருதுல் தன் குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறார்.
வறுமையில் இருந்தாலும் மோனோஜித் மம்பி இருவரையும் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மிருதுல் சர்க்காரின் கண்ணில் கோளாறு ஏற்பட்டது. பார்வை குறைபாடுகளால் அவதிப்பட்டார். அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் மோனோ ஜித்தின் சிறு நீரகம் ஒன்று பழுதடைந்தது. மற்றொரு சிறுநீரகம் வேகமாக செயல் இழந்து வருகிறது. அவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவன் உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தந்தைக்கு கண் வேண்டும். அண்ணனுக்கு சிறுநீரகம் தேவை என்பதை அறிந்த மம்பி சர்க்கார் மிகவும் வேதனை அடைந்தார். உடல் தானம் பற்றி அறிந்திருந்த அவர் தன் கண், சிறு நீரகங்களை தந்தைக்கும் சகோதரனுக்கும் தானம் செய்யலாம் என்று நினைத்தார்.
கடந்த 27-ந்தேதி மம்பி சர்க்கார் தன் சகோதரி மோனிகாவிடம் தனது உடல் தான முடிவு பற்றி கூறினாள். அதை கேட்ட மோனிகா சிரித்தபடி உனக்கு என்ன பைத்தியமா என்று சொல்லியபடி பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.
தந்தை மிருதுல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மம்பி, தன் கண்கள், சிறு நீரகங்களை அகற்றி தந்தை, சகோதரனுக்கு பொருத்தவும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.
இதை அறியாத மிருதுல் மற்றும் உறவினர்கள் மம்பி உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்தே மம்பி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதை படித்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் நடியா மாவட்டத்தில் உள்ள ஜோர்பரா எனும் பகுதியை சேர்ந்தவர் மிருதுல்சர்கார். இவரது மகன் மோனோ ஜித் (14). மகள் மம்பி சர்கார் (11). கூலித் தொழிலாளியான மிருதுல் தன் குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறார்.
வறுமையில் இருந்தாலும் மோனோஜித் மம்பி இருவரையும் படிக்க வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மிருதுல் சர்க்காரின் கண்ணில் கோளாறு ஏற்பட்டது. பார்வை குறைபாடுகளால் அவதிப்பட்டார். அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் மோனோ ஜித்தின் சிறு நீரகம் ஒன்று பழுதடைந்தது. மற்றொரு சிறுநீரகம் வேகமாக செயல் இழந்து வருகிறது. அவனுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவன் உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தந்தைக்கு கண் வேண்டும். அண்ணனுக்கு சிறுநீரகம் தேவை என்பதை அறிந்த மம்பி சர்க்கார் மிகவும் வேதனை அடைந்தார். உடல் தானம் பற்றி அறிந்திருந்த அவர் தன் கண், சிறு நீரகங்களை தந்தைக்கும் சகோதரனுக்கும் தானம் செய்யலாம் என்று நினைத்தார்.
கடந்த 27-ந்தேதி மம்பி சர்க்கார் தன் சகோதரி மோனிகாவிடம் தனது உடல் தான முடிவு பற்றி கூறினாள். அதை கேட்ட மோனிகா சிரித்தபடி உனக்கு என்ன பைத்தியமா என்று சொல்லியபடி பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.
தந்தை மிருதுல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மம்பி, தன் கண்கள், சிறு நீரகங்களை அகற்றி தந்தை, சகோதரனுக்கு பொருத்தவும் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.
இதை அறியாத மிருதுல் மற்றும் உறவினர்கள் மம்பி உடலை தகனம் செய்து விட்டனர். இரண்டு நாட்கள் கழித்தே மம்பி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதை படித்து குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
குழந்தை நல்லது செய்ய நினைத்து தன்னையே முடிச்சிக்கிட்டா
ஆனால் எதுக்காக தன் விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்தாளோ அது பயனே இல்லாமல் போய் விட்டது....
குழந்தையின் ஆத்மா சாந்தி அடையாது
சின்ன குழந்தைக்கு இருக்கும் உயிரையே தியாகம் செய்யும் தன்மை பெரியவங்க நமக்கு இல்லையே....
ஆனால் எதுக்காக தன் விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்தாளோ அது பயனே இல்லாமல் போய் விட்டது....
குழந்தையின் ஆத்மா சாந்தி அடையாது
சின்ன குழந்தைக்கு இருக்கும் உயிரையே தியாகம் செய்யும் தன்மை பெரியவங்க நமக்கு இல்லையே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|