புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_lcapநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_voting_barநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:14 pm

First topic message reminder :

ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 05, 2011 4:06 pm

மரத்தின் வலியை உங்கள் அழகான கவிதையில் உணர்கிறேன் சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 10, 2011 11:10 pm

நன்றி!அப்துல்லாஹ்
நன்றி!மஞ்சுபாஷினி
நன்றி!நாத்திக்கன்
நன்றி!முரளிராஜா.


kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 11, 2011 9:06 am

நல்ல கவிதை



கும்மாச்சி
அன்பே சிவம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 11, 2011 9:26 am

நன்றி !கும்மாச்சி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 13, 2011 10:58 am

மரங்களுக்கும் என்றுசொன்னதில் நிராகரிப்பின் வலி உங்களுக்கும் இருப்பதை கவிதையின் சோக வரிகள் எடுத்தியம்புகிறது. அனுதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 8:39 pm

நன்றி!கலைவேந்தன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 13, 2011 11:18 pm

**தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது**
அருமை அண்ணா அதுவும் இந்த வரிகள் மிகவும் அருமை...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 11:20 pm

நன்றி ! ரா. ரமேஷ்குமார் .

அன்புடன் ரமேஷ்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 13, 2011 11:23 pm

rameshnaga wrote:ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.

எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.
சிகப்பு வர்ணமிட்டது அதீத கற்பனை மற்றவை அழகு, பச்சை நிறம் அசத்தல் வரிகள். பாராட்டுக்கள் கவியே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 11:26 pm

ரொம்ப, ரொம்ப நன்றி!அசுரன்(தேவதேவன்).

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக