புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
61 Posts - 46%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
176 Posts - 40%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
9 Posts - 2%
prajai
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Raji@123
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:14 pm

First topic message reminder :

ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 05, 2011 4:06 pm

மரத்தின் வலியை உங்கள் அழகான கவிதையில் உணர்கிறேன் சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 10, 2011 11:10 pm

நன்றி!அப்துல்லாஹ்
நன்றி!மஞ்சுபாஷினி
நன்றி!நாத்திக்கன்
நன்றி!முரளிராஜா.


kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Mon Jul 11, 2011 9:06 am

நல்ல கவிதை



கும்மாச்சி
அன்பே சிவம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 11, 2011 9:26 am

நன்றி !கும்மாச்சி .

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 13, 2011 10:58 am

மரங்களுக்கும் என்றுசொன்னதில் நிராகரிப்பின் வலி உங்களுக்கும் இருப்பதை கவிதையின் சோக வரிகள் எடுத்தியம்புகிறது. அனுதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 8:39 pm

நன்றி!கலைவேந்தன்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 13, 2011 11:18 pm

**தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது**
அருமை அண்ணா அதுவும் இந்த வரிகள் மிகவும் அருமை...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 11:20 pm

நன்றி ! ரா. ரமேஷ்குமார் .

அன்புடன் ரமேஷ்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 13, 2011 11:23 pm

rameshnaga wrote:ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.

எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.
சிகப்பு வர்ணமிட்டது அதீத கற்பனை மற்றவை அழகு, பச்சை நிறம் அசத்தல் வரிகள். பாராட்டுக்கள் கவியே!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 13, 2011 11:26 pm

ரொம்ப, ரொம்ப நன்றி!அசுரன்(தேவதேவன்).

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக