புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
81 Posts - 67%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%
viyasan
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
273 Posts - 45%
heezulia
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
18 Posts - 3%
prajai
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_m10நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:14 pm

ஒரு பறவையின் எச்சத்த்திலிருந்து விருக்ஷமானது
அந்த அநாதை மரம்.

ரோட்டோரத்தில் படர்ந்த அது..
இரவில் நிலவின் வியர்வையைப் பனித்துளியாக்கி
பகலில் உதிர்க்கிறது.

வீடற்றவனுக்கு வீடாகிறது..
பறவைகளுக்கும்.

பகலில் வழிப் போக்கனின் குடையாகிறது..

தன் மேல் எழுதப்படும் பெயர்களை, எண்களைப் பார்த்து
தனக்குள் நகைக்கிறது.
எவனது காதலுக்கோ வலி சுமக்கிறது.

பிறகு-யாராலும் சீண்டப்படாத தன் வலியை
இரகசியமாய்ப் பரிமாறிக் கொள்கிறது-
வேர்களிடம்-யாரும் அறியாமல்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 10:21 pm

அருமை இந்த கவிதையை படித்த உடன் எனக்கு தேவதேவனின் மரம் குறித்த கவிதை நினைவுக்கு வருகிறது


தனிமரம்







ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்


தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை


அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 04, 2011 10:40 pm

அருமையான கவிதை ரமேஷ்...... சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:54 pm

நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 9:13 am

rameshnaga wrote:நன்றி! மணி அஜீத்.
தேவ தேவனின் ஒரு அழகான கவிதையையும் ****
பகிர்ந்தமைக்காக உங்களுக்கு என் சல்யூட் .
நன்றி! பிஜி ராமன் சார்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 11:33 am

அருமையான கவிதை ரமேஷ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 11:44 am

நன்றி!வை.பாலாஜி.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 05, 2011 12:39 pm

கலக்கிட்டீங்க ரமேஷ் சார். இடையில் பின்னூட்டமிடும் சாக்கில் இன்னொரு கவிதையும் கிடைத்தது. உங்களின் அருமையான கவிதைக்கு அன்பும நன்றியும்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Aநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Bநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Dநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Uநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Lநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Lநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். Aநிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். H
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jul 05, 2011 12:50 pm

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110 நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110 நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 2825183110

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 05, 2011 2:38 pm

மிக அருமையான சிந்தனை வரிகள் ரமேஷ்...
தன் வலிகளை ரகசியமாக வேர்களிடம் யாருமறியாது பகிர்கிறது என்ற வரி முத்தாய்ப்பாய் அமைந்தது சிறப்பு...

பின்னூட்ட கவிதைகளும் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிராகரிப்பின் வலி..மரங்களுக்கும். 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக