புதிய பதிவுகள்
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 16:12

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:24

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:21

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
12 Posts - 48%
heezulia
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
10 Posts - 40%
ஆனந்திபழனியப்பன்
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
1 Post - 4%
rajuselvam
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
1 Post - 4%
kavithasankar
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
200 Posts - 42%
heezulia
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
198 Posts - 41%
Dr.S.Soundarapandian
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
18 Posts - 4%
i6appar
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
9 Posts - 2%
prajai
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புடன் நிலைத்து...... Poll_c10அன்புடன் நிலைத்து...... Poll_m10அன்புடன் நிலைத்து...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நிலைத்து......


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 4 Jul 2011 - 21:12

அன்புடன் நிலைத்து...... Kindness-3

தவறுகள் இல்லாத உலகமுமில்லை
தவறே செய்யாத மனிதனுமில்லை

அறிந்து தவறுகள்செய்ய நாம் சிறுபிள்ளைகளில்லை
அறியாது செய்த தவறுகளை மன்னிக்கவும் தயங்குவதில்லை

பிழையில் இருந்து வெற்றியைக்காண முயல்வோருமுண்டு
பிழை செய்து தன்னை திருத்திக்கொண்டோருமுண்டு

திருந்தியப்பின் வெற்றியும் நாடி வருவதுமுண்டு
வெற்றியும் நின்று என்றும் நிலைப்பதுமுண்டு

பொல்லாப்பும் பொறாமையும் இல்லாதமனம் வேண்டும்
பிழை செய்தாலும் பொருத்தருளும் குணமும் வேண்டும்

கோபத்தை சற்றே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து
அன்புடன் எல்லோர் மனதில் நிலைத்து நிற்கவேண்டும்




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon 4 Jul 2011 - 21:20

அன்பான அழகான வரிகள் அக்கா...அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 4 Jul 2011 - 21:38

நலல் உபதேசம் மஞ்சு.. வாழ்த்துகள்.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 4 Jul 2011 - 21:43

புதுக்கவிதைகளில் ஒரு போதனை...
அன்பு அக்காவுக்கு என் வாழ்த்துக்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்புடன் நிலைத்து...... Friendshipcomment54அன்புடன் நிலைத்து...... 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 4 Jul 2011 - 22:49

ரா.ரமேஷ்குமார் wrote:அன்பான அழகான வரிகள் அக்கா...அருமையிருக்கு

அன்பு நன்றிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 4 Jul 2011 - 22:51

கலைவேந்தன் wrote:நலல் உபதேசம் மஞ்சு.. வாழ்த்துகள்.!

மூக்கு கண்ணாடி கழட்டிட்டு எழுதினியா மூஞ்ச பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் மண்டையில் அடி அழுகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 4 Jul 2011 - 22:52

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:புதுக்கவிதைகளில் ஒரு போதனை...
அன்பு அக்காவுக்கு என் வாழ்த்துக்கள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு நன்றிகள் பாஸ்கரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon 4 Jul 2011 - 23:32

உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறேன்..
வேறு என்ன பின்னூட்டமிடுவது. மனிதனின் நிலை தவறும் பண்புகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
எல்லோரிடமும் அன்பாகவும் அனுசரணையுடனும் பழகும் பண்பை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதுடன் எனக்கும் தர வேண்டும்...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அன்புடன் நிலைத்து...... Aஅன்புடன் நிலைத்து...... Bஅன்புடன் நிலைத்து...... Dஅன்புடன் நிலைத்து...... Uஅன்புடன் நிலைத்து...... Lஅன்புடன் நிலைத்து...... Lஅன்புடன் நிலைத்து...... Aஅன்புடன் நிலைத்து...... H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 9 Jul 2011 - 18:25

அப்துல்லாஹ் wrote:உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு கட்டுப்படுகிறேன்..
வேறு என்ன பின்னூட்டமிடுவது. மனிதனின் நிலை தவறும் பண்புகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
எல்லோரிடமும் அன்பாகவும் அனுசரணையுடனும் பழகும் பண்பை இறைவன் எல்லோருக்கும் கொடுப்பதுடன் எனக்கும் தர வேண்டும்...

அப்துல்லாஹ் சார், உங்கள் பண்பான குணமும் பண்பான பதிவுகளும் படித்து உங்கள் மேல் எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு... அப்படி இருக்க இது உங்களுக்கான வரிகள் என்று எடுத்துக்கொள்ள என் கவிதை அமைந்துவிட்டதை வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார்..... இந்த கவிதை வரிகள் நான் மனம் வருந்திக்கூட யாரையும் நோகவைத்துவிடக்கூடாதென்று எனக்கு நான் எழுதிய வரிகள் அப்துல்லாஹ் சார்.

அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்புடன் நிலைத்து...... 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 9 Jul 2011 - 18:35

அருமை மஞ்சு அக்கா. தவறு ,தப்பு இரண்டுக்கும் நல்ல விளக்கம் உங்கள் கவிதையில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக