புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
14 Posts - 70%
heezulia
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
8 Posts - 2%
prajai
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_m10பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jun 26, 2011 2:32 pm

மாதம் மும்மாரி பொழிந்ததா எல்லாம் இப்போது கிடையாது.மாதம் மும்முறை உயர்ந்ததா? என்றாகிப்போச்சு.
ஆனால் இவ்விலைஉயர்வு தேவையின்றி நம் மேல் ஏற்றப்படுகிறது.
மக்கள் சேவைக்குதான் அமைச்சு. ஆனால் இன்றோ சேவைக்கும் சேவை வரி விதிக்கும் பொருளாதாரப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள்.
பெட்ரோலியநிறுவனங்கள் அரசு கூறுவது போல் நெருக்கடியில் உள்ளதா?
இதோ சி விபரங்கள்; நீங்களே கூட்டிக் கழித்துப்பாருங்கள்.
#1980இல்
பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது.
2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை
தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60
டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு
மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல்
ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய
நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து
மீள கையாண்ட நடைமுறையே ஆகும்.
டாலரின் மதிப்பு குறைந்தால் ரூபாயின்
மதிப்பைபும் குறைக்க நிர்பந்திக்கப்பட்டது எனவே, அரசு அதைக்காட்டி விலையை
உயர்த்தி விட்டது. உண்மையில், நாம் பெட்ரோலிய கூழை இறக்குமதி செய்து,
சுத்தப்படுத்தி பெட்ரோலிய பொருட்களாக ஏற்றுமதி செய்கிறோம், அதில்
கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாக கொடுத்தாலே பெட்ரோல் விலையை
குறைக்க முடியும். அரசும், பெருமுதலாளிகளும் இதற்கு தயாரில்லை.
அ)
பெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப்
போக்குவரத் திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல் வரிகள்
குறைக்கப்பட வேண்டும்
ஆ) உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.
இ)சந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
ஈ)
பற்றாக்குறையை சரிகட்ட பெட்ரோலிய விலையில் தகிடுதித்தம் செய்யக் கூடாது.
உள் நாட்டு பெட்ரோலிய கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீன தொழில்
நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி
முறை இருக்க வேண்டும்.
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி P20****
இந்தியா
ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க
வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெயின் விலை
79.35 டாலர்களாக இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக்
காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100
டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும்
கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 160 லிட்டர்களுக்குச் சமம்.
பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக் கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு. கச்சா
எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு
ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய
அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில
அரசுகளுக்கும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது.
பெட்ரோல் விலையில் 50
சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல்
விலையை உயர்த்துவதால், அரசின் கஜானாவில் பணம் கொட்டப் போகிறது என்பது
தெளிவு.
கடந்த 4
ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325
கோடிதான் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய்
எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766
கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான்.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1.26,288 கோடி லாபமடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் பெட்ரோல் விலை உயர்வினால் மக்கள் துன்பப்படுகிறார்கள்.
விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்-டீசல் உயர்வே காரணமாகிறது.அரசுக்கும் பெயர் கெட்டுப்போகிறது.
இவ்வளவு இருப்பினும் மாதா,மாதம் பெட்ரொல் விலையில் இந்த காங்கிரசு அரசுகைவைப்பதற்குக்காரணம்.சில;

‘அம்பானி போன்ற பெட்ரொலியத்துறை முதலாளிகளின் பணக்கொள்ளைக்கு துணைபோவது.
தங்களுக்கு வாக்களித்தவர்களை விட-பணம் அளித்தவர்களுக்கு நாயைப்போல
விசுவாசமாக இருப்பது{நாய்கள் வருத்தப்படாது என நினைக்கிறேன்}


அமெரிக்க டாலர் மதிப்பை அதிகரித்தே வைக்க வேண்டிய கட்டாயம்.ரூபாயின்
மதிப்பைக்கூடிவிடாமல் பார்த்துக்கொள்ள அமெரிக்க சாம் மாமா உத்திரவு.உத்தரவை
மன்மோகன் சிங் மீற இயலுமா?

மக்கள் நலன் எல்லாம் இந்த டாலர் பொறிக்கி அமைச்சரவைக்குக் கிடையாது.

மக்கள் நலன் எல்லாம் வாக்கு பொறுக்கும் வரையில்தான்.பின் ஆட்சிக்கட்டிலில்
அமர்ந்த உடன் அவர்களி நோக்கம் எல்லாம் முதலாளிகள் நலனில்தான் .

மக்களால்-மக்களுக்காக-மக்களால் என்பது இங்கு கிடையாது.

நன்றி:சுரன்


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jun 26, 2011 3:33 pm

மிக அருமையான பதிவு.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி 38691590

இரா.எட்வின்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி 9892-41
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jun 26, 2011 9:36 pm

நன்றி திரு.எட்வின்



இனியொரு விதி செய்வோம்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Sபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Emptyபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Pபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Emptyபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Sபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Eபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Lபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Vபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி Aபெட்ரோல்,டீசல் விலை உயர்வு ஒரு மோசடி M
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 26, 2011 9:50 pm

மக்களால் முதலாளிகளுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி என்று மாற்றினால் பொருந்தும் போல.....
அருமையான பதிவு செல்வம்.......
வேற்றுமையில் ஒற்றுமை நாடு இந்தியா.....
ஆனால் இன்று நம்மிடம் இல்லை ஒற்றுமை......
நம்மிடம் ஒற்றுமை இருந்தால்.....
வராது இது போன்ற அவல நிலை.......

நன்றி செல்வம்
பிஜிராமன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிஜிராமன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 26, 2011 10:08 pm

நாய்கள் வருத்தமும் படாது அதற்கு உரைக்கவும் உரைக்காது. எதிர்த்து யாராவது உண்ணாவிரதம் இருந்தால் குரைக்க மட்டும் தெரியும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 04, 2011 11:46 am

அருமையான கட்டுரை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக