புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்கிறார்கள்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
"பணம் ஒருதடையல்ல!'அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் உதவிக்கரங்களால் உயர்ந்து நிற்கும் பேராசிரியர் ரபீக்: கல்லூரி கேன்டீன்களை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருந்த என் அப்பா, ஒரு ஆடம்பரப் பிரியர். என் நான்கு வயதில், கடன் தொல்லைகளால், என் அப்பா வீட்டை விட்டு ஓடிவிட்டார். என்னையும், என் அக்காவையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என் அம்மாவுக்கு.அந்த காலத்தில், ஆட்டுகல்லில் மாவு அரைத்து, அதில் வடகம் செய்து விற்று வருமானம் பார்த்தோம். அது போதாத நிலையில், பள்ளி விட்டு வந்தவுடன், மாலை, 4 மணி முதல், இரவு, 10 மணி வரை, என் மாமாவின் மளிகைக் கடைக்கு சென்று பொட்டலம் கட்டுவேன். இரவில் அதிக நேரம் ஆகிவிடுவதால், மறுநாள் மதியம் தான் பள்ளிக்கு செல்வேன்.
இந்த விஷயம் எங்கள் பள்ளி ஆசிரியருக்கு தெரியவர, என்னை அழைத்து, "தினமும் ஒழுங்கா படிச்சா, என்ன மாதிரி ஒரு டீச்சர் மட்டுமல்ல, புரொபசர் கூட ஆகிடலாம்' என்றார். அவரின் அறிவுரையால், பத்தாம் வகுப்பில், 410 மார்க் எடுத்தேன். அதன்பின், என் மாமாவின் தயவால், பிளஸ் 2வில், 970 மார்க் எடுத்தேன். பின், என் பட்டப்படிப்புக்கும், அவரே உதவி செய்தார்.இயற்பியல் துறையை தேர்வு செய்து, 91 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றேன். என் அக்கா கணவர், உறவினர்களின் விருப்பத்துடன், அரசின் உதவித்தொகையால், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றேன்.விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, என் அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள், என்னை ஏளனப்படுத்துவர். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு படித்தேன். தற்போது தனியார் கல்லூரியில், உதவி பேராசிரியராக இருக்கிறேன். இதற்கிடையில், அரசு உதவித் தொகை, கல்விக்கு உதவும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து, எம்.எஸ்., ரிசர்ச் படித்து, டாக்டர் பட்டம் பெறப் போகிறேன்.படிக்க ஆசையிருந்தால், பணம் ஒரு தடையே இல்லை. தற்போது, என்னைப் போல் சிரமப்படுபவர்களுக்கு, உதவி செய்து வருகிறேன்.
"மரத்' தமிழன்!மரத்தாலான வாகனங்களை உருவாக்கும் அப்பர் லட்சுமணன்: திருவள்ளூர் மாவட்டம், நரசிங்கபுரம் தான் என் சொந்த ஊர். என் பரம்பரை தொழில், தச்சு தொழில் தான். என் அப்பா, மாட்டுவண்டி செய்வதில் கை தேர்ந்தவர். லாவகமாக மரத்தைப் பயன்படுத்தும் கலையை அப்பாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.என் அண்ணன் ஆனந்தன், எனக்காக ஒரு சைக்கிள் கொடுத்தான். ரொம்ப நாள் பயன்படுத்தாததால் துருப்பிடித்து விட்டது. அதை காயலான் கடையில் போடவும் விருப்பமில்லை. அதனால் டயர், செயின் தவிர மற்ற பொருட்களை, கருவேல மரத்தில் இழைத்து, நானாகவே மர சைக்கிளை உருவாக்கினேன்; அனைவரும் பாராட்டினர்.
இன்னும் வேறு ஏதாவது புதுசா பண்ணனும் என்று எனக்குள் ஒரு உத்வேகம் வந்தது. வெவ்வேறு கருவேல மரங்களை வாங்கி இழைத்து, கடுமையாக உழைத்து, ஒரு காரை உருவாக்கினேன். எனக்கு, ஆட்டோ மொபைல் டிசைனிங் தெரியாது. ஆனாலும், எங்க தச்சு தொழிலில் உள்ள அளவீடுகளை வைத்து, இந்த காரை உருவாக்கினேன்.பிறகு, மாருதி 800 இன்ஜினை பொருத்தி, கேஸ், வீல் இவற்றை மட்டும் இரும்பில் பொருத்தினேன். காரின் உள்ளே இரண்டு நாற்காலிகள், ஒரு சோபா, கதவு என, மற்ற அனைத்தும் மரத்தால் செய்தவையே. காரை செய்து முடித்ததும், ஊரே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது.
இந்த மர காருக்கு, என் அப்பாவின் நினைவாக, "அப்பர் 25' என்று பெயர் வைத்தேன். இதைத் தொடர்ந்து, மோட்டார் பைக், ஆட்டோ, பொலிரோ கார் செய்து வருகிறேன். இது தவிர, "மரமும் மனிதனும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இதைப் பற்றி ஏழு புத்தகங்களும் எழுதியுள்ளேன்.இந்தியாவிலேயே, மரத்தாலான விளக்கை உருவாக்கியதற்காக, "கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' பூம்புகார் தேசிய விருதுக்கு என் பெயரை பரிந்துரைத்துள்ளது.
தினமலர்
இந்த விஷயம் எங்கள் பள்ளி ஆசிரியருக்கு தெரியவர, என்னை அழைத்து, "தினமும் ஒழுங்கா படிச்சா, என்ன மாதிரி ஒரு டீச்சர் மட்டுமல்ல, புரொபசர் கூட ஆகிடலாம்' என்றார். அவரின் அறிவுரையால், பத்தாம் வகுப்பில், 410 மார்க் எடுத்தேன். அதன்பின், என் மாமாவின் தயவால், பிளஸ் 2வில், 970 மார்க் எடுத்தேன். பின், என் பட்டப்படிப்புக்கும், அவரே உதவி செய்தார்.இயற்பியல் துறையை தேர்வு செய்து, 91 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றேன். என் அக்கா கணவர், உறவினர்களின் விருப்பத்துடன், அரசின் உதவித்தொகையால், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றேன்.விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, என் அப்பாவுக்கு கடன் கொடுத்தவர்கள், என்னை ஏளனப்படுத்துவர். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு படித்தேன். தற்போது தனியார் கல்லூரியில், உதவி பேராசிரியராக இருக்கிறேன். இதற்கிடையில், அரசு உதவித் தொகை, கல்விக்கு உதவும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து, எம்.எஸ்., ரிசர்ச் படித்து, டாக்டர் பட்டம் பெறப் போகிறேன்.படிக்க ஆசையிருந்தால், பணம் ஒரு தடையே இல்லை. தற்போது, என்னைப் போல் சிரமப்படுபவர்களுக்கு, உதவி செய்து வருகிறேன்.
"மரத்' தமிழன்!மரத்தாலான வாகனங்களை உருவாக்கும் அப்பர் லட்சுமணன்: திருவள்ளூர் மாவட்டம், நரசிங்கபுரம் தான் என் சொந்த ஊர். என் பரம்பரை தொழில், தச்சு தொழில் தான். என் அப்பா, மாட்டுவண்டி செய்வதில் கை தேர்ந்தவர். லாவகமாக மரத்தைப் பயன்படுத்தும் கலையை அப்பாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.என் அண்ணன் ஆனந்தன், எனக்காக ஒரு சைக்கிள் கொடுத்தான். ரொம்ப நாள் பயன்படுத்தாததால் துருப்பிடித்து விட்டது. அதை காயலான் கடையில் போடவும் விருப்பமில்லை. அதனால் டயர், செயின் தவிர மற்ற பொருட்களை, கருவேல மரத்தில் இழைத்து, நானாகவே மர சைக்கிளை உருவாக்கினேன்; அனைவரும் பாராட்டினர்.
இன்னும் வேறு ஏதாவது புதுசா பண்ணனும் என்று எனக்குள் ஒரு உத்வேகம் வந்தது. வெவ்வேறு கருவேல மரங்களை வாங்கி இழைத்து, கடுமையாக உழைத்து, ஒரு காரை உருவாக்கினேன். எனக்கு, ஆட்டோ மொபைல் டிசைனிங் தெரியாது. ஆனாலும், எங்க தச்சு தொழிலில் உள்ள அளவீடுகளை வைத்து, இந்த காரை உருவாக்கினேன்.பிறகு, மாருதி 800 இன்ஜினை பொருத்தி, கேஸ், வீல் இவற்றை மட்டும் இரும்பில் பொருத்தினேன். காரின் உள்ளே இரண்டு நாற்காலிகள், ஒரு சோபா, கதவு என, மற்ற அனைத்தும் மரத்தால் செய்தவையே. காரை செய்து முடித்ததும், ஊரே என்னை ஆச்சரியமாகப் பார்த்தது.
இந்த மர காருக்கு, என் அப்பாவின் நினைவாக, "அப்பர் 25' என்று பெயர் வைத்தேன். இதைத் தொடர்ந்து, மோட்டார் பைக், ஆட்டோ, பொலிரோ கார் செய்து வருகிறேன். இது தவிர, "மரமும் மனிதனும்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இதைப் பற்றி ஏழு புத்தகங்களும் எழுதியுள்ளேன்.இந்தியாவிலேயே, மரத்தாலான விளக்கை உருவாக்கியதற்காக, "கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' பூம்புகார் தேசிய விருதுக்கு என் பெயரை பரிந்துரைத்துள்ளது.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|