புதிய பதிவுகள்
» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Today at 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Today at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:29 pm

» கருத்துப்படம் 08/10/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Today at 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Today at 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Today at 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Today at 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Today at 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Today at 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Today at 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Today at 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Today at 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Today at 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Today at 6:32 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:19 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 7:23 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Yesterday at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:10 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
21 Posts - 58%
heezulia
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
11 Posts - 31%
sanji
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 3%
rara@20
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 3%
Barushree
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
91 Posts - 55%
heezulia
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
55 Posts - 34%
mohamed nizamudeen
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
7 Posts - 4%
dhilipdsp
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
4 Posts - 2%
வேல்முருகன் காசி
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 1%
Barushree
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிம்மதி சூழ்க! Poll_c10நிம்மதி சூழ்க! Poll_m10நிம்மதி சூழ்க! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதி சூழ்க!


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sun Jul 03, 2011 8:24 am

நெருங்கிய உறவுகளையும், நேசிக்கின்ற மனிதர்களையும் காலனிடம் பறி கொடுத்து நிற்கின்ற தருணங்கள் மிகவும் துக்ககரமானவை. அதிலும் அந்த மனிதர்களின் முகத்தை கடைசியாய் பார்த்து விட்டுத் திரும்புகையில் ‘இனி நாம் காணப் போவதில்லையே’ என்ற யதார்த்தம் உறைக்கையில் இதயம் இயல்பாகவே இமயமென கனப்பதுண்டு. சமீபத்தில் அது போன்ற ஒரு அனுபவத்தை உடுமலை எரிவாயு மயானத்தில் சந்திக்க நேரிட்டது. அப்போது அங்குள்ள சுவரில் பதித்திருந்த ‘நிம்மதி சூழ்க!’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதி இருந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. பிணத்தை மயானத் தீயில் தள்ளி விட்டு பின் வாங்குகையில் அந்த கவிதையை அங்கு ஒலிபரப்பவும் செய்தார்கள். சென்றிருந்த அனைவரும் அங்கு அமர்ந்து ஐந்தாறு நிமிடங்கள் ஒலித்த அந்தக் கவிதையைக் கேட்டு விழிகள் ஈரமானோம். அந்த நேரத்திற்குப் பொருத்தமான மிக அற்புதமான கவிதை அது. நம் உணர்வுகளைப் பிரதிபலித்து, இதயத்தைத் தடவிக் கொடுத்து லேசாக்கிய அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கவிதையை நீங்களும் படித்து ரசியுங்களேன்.

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/


நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

- கவிஞர் வைரமுத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 03, 2011 8:31 am

கவிதையைப் படித்து முடித்ததும், மனதில் ஒரு மயான அமைதி ஏற்படுகிறது அண்ணா! அருமையான கவிதையை அறியத் தந்தமைக்கு நன்றி!

இந்தக் கவிதையின் எம்‌பி3 அல்லது காணொளி கிடைக்குமா?



நிம்மதி சூழ்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Sun Jul 03, 2011 8:45 am

தெரியவில்லை நண்பரே. அப்படி இக்கவிதையின் எம்பி 3 அல்லது காணொளி இருப்பது தெரிந்தால் நண்பர்கள் யாராவது தெரிவிக்க நானும் வேண்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக