புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
25 Posts - 42%
heezulia
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 7%
Raji@123
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 2%
Barushree
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
7 Posts - 2%
prajai
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_m10நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா)


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 7:21 pm

மீன்
-------------
குழந்தை என்னிடம் கேட்டது..

மீன் உடம்புக்குள்ளே ஈரமா இருக்குமாப்பா?

"இல்லை"-என்றேன்.

அப்படியென்றால்..வேறு எப்படிப்பா இருக்கும்? என்றாள் குழந்தை.

இளஞ்சிவப்பாக ..காலை நேரத்துக் கல்லறை போலக் குளிர்ச்சியாக ..என்றேன்.

குழந்தை கேட்டாள் ஒரு வினாடி யோசிப்பிற்குப் பின்..

உனக்கு எப்படித் தெரியும் ?..அந்த மீனைக் கொன்றாலன்றி?..என.

நன்றி:

கவிதை; பிரேயன் டர்னர் (நியூசிலாந்து)
தமிழில்: எஸ்.பாபு.
புத்தகம்: "அதற்கு மேல் ஒன்றும் இல்லை"

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 02, 2011 8:53 pm

தொடருங்கள் நண்பரே நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) 224747944 நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) 224747944 நான் ரசித்த கவிதைகள்...(ரமேஷ் நாகா) 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 10:14 pm

நன்றி! மணி அஜீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 3:26 pm

மாரி அம்மன் வாசலிலே..மேச்சாதிப் பொம்பளைங்க
மொளப்பாறி வச்சுக் கும்மி பாடுவாங்க.
கம்மா நெரஞ்சு போனா..ராக்காவல் பறையந்தான் ;
ஏரி நெரெஞ்சு போனா ..ராக்காவல் பறையந்தான்;
மடை தெறக்க வேணுமின்னா முங்கறது பறையந்தான்;
ஏரி, கம்மாய் ஒடஞ்சாலும்..எதுக்கும் பலி பறையந்தான்;
பலியான பறையனுக்கு சாமி பட்டம் கொடுப்பாங்க;
செத்தா "அய்யனாரு";
பொழச்சா "பறப்பய";
அட்ரா சக்கேன்னாநாம்.

நன்றி:
எழுதியவர்:கே.ஏ. குணசேகரன்.,
புத்தகம்:தற்காலக் கவிதைகள் ஒரு பார்வை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:28 pm

கருப்பு வளையல் கையுடன்
குனிந்து, வளைந்து பெருக்கிப் போனாள்.
வாசல் சுத்தமாச்சு.
மனசு குப்பையாச்சு.

நன்றி:
எழுதியவர்:கல்யாண்ஜி.

சுதந்திரம்
-----------
இரவிலே வாங்கினோம் ..
இன்னம் விடியவே இல்லை.

நன்றி:
எழுதியவர்:இரா. அரங்கநாதன்.
இரண்டு கவிதைகளும் கல்லூரிப் பாட நூலில் படித்தவை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக