புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
63 Posts - 57%
heezulia
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
58 Posts - 56%
heezulia
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2011 5:34 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் அப்துல் காதர் எழுதிய அயல்மகரந்தச் சேர்க்கை படித்தேன் ,அதில் உள்ள ஒரு கட்டுரையை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் ...

மரியாத மரியாதை ........

சாகாத சமாதிகள் உண்டு ... தாஜ்மஹால் போல ... அப்படி இரு கல்லறைகளைப் பார்த்தேன் . அவை , உள்ளே அடக்கமாகிப் போன மனிதர்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன . இரண்டுமே இரு மருத்துவர்களின் இடுகாடு நினைவு சின்னங்கள். அவற்றின் மேல் பொறிக்கபட்டுள்ள வாசகங்களால் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன .. மூலிகையை கையாகப் பெற்ற ராசிக்கை .. மற்றொருவருக்கு வேசிக்கை .முன்னவரின் ஸ்டேதாஸ்கோப் நோயாளியின் இதயத்தை ஆராயும் . பின்னவருடைய கை இதயத்திற்கு மேலுள்ள சட்டைப் பாக்கெட்டை துழாவும் .ஒருவர் எழுதும் மருந்து சீட்டு நோயற்ற வாழ்வுக்கு நுழைவு சீட்டு . மற்றவர் தந்தது மயான இலவச பட்டா .. நல்ல மருத்துவரின் கல்லறையில்

"Doctors is in
Upstairs"

என்பது முதல் வரியாகவும்
" May be He may not be well "

என்பது இரண்டாம் வரியாகவும் செதுக்கப்பட்டிருந்தது .. அவர் இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட முடியாது. மேல்மாடியில் இருக்கின்றார் .. இந்த பூவுலகம் வீட்டின் தரைத்தளம் , அதன் மாடி மேலுலகம் . இறந்த காலமும் , எதிர்காலமும் அற்ற அவர் நிகழ்காலமாகி விட்டார் . அவர் மேலுலகம் சென்றது ஏன்? கேள்விக்கு இரண்டாவது வரி , அந்த கடவுளுக்கு உடல் நலமில்லை , அதனால்தான் நல்ல மருத்துவரை அழைத்து விட்டார் .மற்ற மருத்துவர் குணப்படுத்த வேண்டியதை ரணபடுத்தி அதனைப் பணப்படுத்தி வாழ்ந்தவர் அவர் கல்லறையில் ..

"இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"

என , தூரிகை எச்சில் துப்பியிருக்கிறது ...ஒருவர் வாழும் பொது அவரை பற்றிய மதிப்பீடு விருப்பு வெறுப்பு , அச்சம் காரணமாக நடுநிலையாக அமைவதில்லை . இறப்பிற்குப் பிறகு சரியாக அமைகிறது ..

கல்லறை வரிகளை ஆங்கில இலக்கியம் " Epitaph" Literature என வகைப்படுத்தி
வசபடுத்தியுள்ளது..

புள்ளி ராஜாவிற்க்கு எயிட்ஸ் வருமா ? தமிழகத்தின் எந்தத் திசை நாசியிலும் துருத்தும் நாற்றமாகக் கூச வைக்கும் விளம்பரம் ..ஆண் ராஜாவுக்கு வரும் எயிட்சைப் பற்றிதான் அரசும் , சமூகமும் கவலைப்படுகிறதே தவிர , ஆட்கொல்லி நோய்க்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக அவள்தான் காரணம் என்பதைப் போல குற்றம் சாட்டுகிறது அந்த விளம்பரம் ...

உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..? அப்படி ஒரு பெண் மறித்து விடுகிறாள் .. அவளுக்கு ஒரு கல்லறை வாசகத்தை கண்ணீர் துளிகளால் எழுதுகின்றான் . அவன் பெயர் கூட தெரியவில்லை .

அவன் எழுதிய ஆங்கில கல்லறை வரிகள் .

" Atlast she sleeps- alone"

" இறுதியில் அவள் உறங்குகிறாள் - தனியாக "




போகப் பொருளாக நுகர்ந்தவர்கள் அவளைத் தூங்க விடவில்லை . வாழ்க்கை அவளை நிர்வாணப்படுத்தியது .ஆனால் மரணம்தான் அவளுக்கு ஆடை தந்து கௌரவபடுத்தியது .மரணத்தை விட கல்லறை வாசகம் எழுதியவன் எவ்வளவு கண்ணியபடுத்திவிட்டான் ...அவளைக் கட்டண கழிப்பிடமாக பயன்படுத்திய சமூகத்தின் மீது அவன் கோபம் " தனியாக " என்ற அக்கினி சொல்லில் அமிலமாக வெளிபட்டுவிட்டது .

இலண்டன் கல்லறை சதுக்கத்தில் என்னை ஒரு முறை கண் சிமிட்டி அழைத்த்ன , ஒருவரை பற்றி எழுதப்பட்ட கல்லறை வரிகள் .சின்னவரே , பெரியவரோ எவர் தன்னை தேடி வந்தாலும் எழுந்து நின்று வந்தவரை வரவேற்று , அவர் அமர்ந்த பின் அமர்வது அவர் பழக்கம் . அவன் இறந்து விட்டான் , அவன் கல்லறையில் இப்படி எழுத சொல்லி மாண்டு விட்டான் .

" Excuse me for not rising " எனப் பதியபட்டுள்ளது.

சாவுக்கு பிறகு என் வீடு கல்லறைதான் . நீங்கள் என் சமாதி(வீடு) அருகே வந்துவிட்டீர்கள் . என்னால் எழ முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்பதுதான் அக்கல்லறை வரிகளின் சாராசம் . மரித்த பிறகும் மரியாதை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் சிலிர்ப்பூட்டுகிறது ..


--அப்துல் காதர்
அயல்மகரந்தச் சேர்க்கை - என்ற புத்தகத்திலிருந்து ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 10:37 am

நன்றி கலை
நன்றி ரிபாஸ்
நன்றி சதீஷ்குமார்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 05, 2011 10:42 am

அருமையான கட்டுரை சூப்பருங்க

4000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 10:43 am

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 224747944 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 3 2825183110



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 10:43 am

நன்றி தாமு
நன்றி ரேவதி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக