புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_m10படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது -- என்னுடைய 4000வது பதிவு ...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 02, 2011 5:34 pm

First topic message reminder :

நான் சமீபத்தில் அப்துல் காதர் எழுதிய அயல்மகரந்தச் சேர்க்கை படித்தேன் ,அதில் உள்ள ஒரு கட்டுரையை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன் ...

மரியாத மரியாதை ........

சாகாத சமாதிகள் உண்டு ... தாஜ்மஹால் போல ... அப்படி இரு கல்லறைகளைப் பார்த்தேன் . அவை , உள்ளே அடக்கமாகிப் போன மனிதர்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன . இரண்டுமே இரு மருத்துவர்களின் இடுகாடு நினைவு சின்னங்கள். அவற்றின் மேல் பொறிக்கபட்டுள்ள வாசகங்களால் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன .. மூலிகையை கையாகப் பெற்ற ராசிக்கை .. மற்றொருவருக்கு வேசிக்கை .முன்னவரின் ஸ்டேதாஸ்கோப் நோயாளியின் இதயத்தை ஆராயும் . பின்னவருடைய கை இதயத்திற்கு மேலுள்ள சட்டைப் பாக்கெட்டை துழாவும் .ஒருவர் எழுதும் மருந்து சீட்டு நோயற்ற வாழ்வுக்கு நுழைவு சீட்டு . மற்றவர் தந்தது மயான இலவச பட்டா .. நல்ல மருத்துவரின் கல்லறையில்

"Doctors is in
Upstairs"

என்பது முதல் வரியாகவும்
" May be He may not be well "

என்பது இரண்டாம் வரியாகவும் செதுக்கப்பட்டிருந்தது .. அவர் இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட முடியாது. மேல்மாடியில் இருக்கின்றார் .. இந்த பூவுலகம் வீட்டின் தரைத்தளம் , அதன் மாடி மேலுலகம் . இறந்த காலமும் , எதிர்காலமும் அற்ற அவர் நிகழ்காலமாகி விட்டார் . அவர் மேலுலகம் சென்றது ஏன்? கேள்விக்கு இரண்டாவது வரி , அந்த கடவுளுக்கு உடல் நலமில்லை , அதனால்தான் நல்ல மருத்துவரை அழைத்து விட்டார் .மற்ற மருத்துவர் குணப்படுத்த வேண்டியதை ரணபடுத்தி அதனைப் பணப்படுத்தி வாழ்ந்தவர் அவர் கல்லறையில் ..

"இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"

என , தூரிகை எச்சில் துப்பியிருக்கிறது ...ஒருவர் வாழும் பொது அவரை பற்றிய மதிப்பீடு விருப்பு வெறுப்பு , அச்சம் காரணமாக நடுநிலையாக அமைவதில்லை . இறப்பிற்குப் பிறகு சரியாக அமைகிறது ..

கல்லறை வரிகளை ஆங்கில இலக்கியம் " Epitaph" Literature என வகைப்படுத்தி
வசபடுத்தியுள்ளது..

புள்ளி ராஜாவிற்க்கு எயிட்ஸ் வருமா ? தமிழகத்தின் எந்தத் திசை நாசியிலும் துருத்தும் நாற்றமாகக் கூச வைக்கும் விளம்பரம் ..ஆண் ராஜாவுக்கு வரும் எயிட்சைப் பற்றிதான் அரசும் , சமூகமும் கவலைப்படுகிறதே தவிர , ஆட்கொல்லி நோய்க்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி கவலைப்படவில்லை. மாறாக அவள்தான் காரணம் என்பதைப் போல குற்றம் சாட்டுகிறது அந்த விளம்பரம் ...

உணவுக்காக தன்னையே உணவாக்கிக் கொண்ட, உடைகளுக்காக தன்னையே நிர்வாணப்படுத்திக்கொண்ட , வீட்டு வாடகைக்காக தன்னையே வாடகை பெண்ணாக ஆக்கிய அந்த அபலைகளை சமுதாயம் எப்படி பார்க்கின்றது ..? அப்படி ஒரு பெண் மறித்து விடுகிறாள் .. அவளுக்கு ஒரு கல்லறை வாசகத்தை கண்ணீர் துளிகளால் எழுதுகின்றான் . அவன் பெயர் கூட தெரியவில்லை .

அவன் எழுதிய ஆங்கில கல்லறை வரிகள் .

" Atlast she sleeps- alone"

" இறுதியில் அவள் உறங்குகிறாள் - தனியாக "




போகப் பொருளாக நுகர்ந்தவர்கள் அவளைத் தூங்க விடவில்லை . வாழ்க்கை அவளை நிர்வாணப்படுத்தியது .ஆனால் மரணம்தான் அவளுக்கு ஆடை தந்து கௌரவபடுத்தியது .மரணத்தை விட கல்லறை வாசகம் எழுதியவன் எவ்வளவு கண்ணியபடுத்திவிட்டான் ...அவளைக் கட்டண கழிப்பிடமாக பயன்படுத்திய சமூகத்தின் மீது அவன் கோபம் " தனியாக " என்ற அக்கினி சொல்லில் அமிலமாக வெளிபட்டுவிட்டது .

இலண்டன் கல்லறை சதுக்கத்தில் என்னை ஒரு முறை கண் சிமிட்டி அழைத்த்ன , ஒருவரை பற்றி எழுதப்பட்ட கல்லறை வரிகள் .சின்னவரே , பெரியவரோ எவர் தன்னை தேடி வந்தாலும் எழுந்து நின்று வந்தவரை வரவேற்று , அவர் அமர்ந்த பின் அமர்வது அவர் பழக்கம் . அவன் இறந்து விட்டான் , அவன் கல்லறையில் இப்படி எழுத சொல்லி மாண்டு விட்டான் .

" Excuse me for not rising " எனப் பதியபட்டுள்ளது.

சாவுக்கு பிறகு என் வீடு கல்லறைதான் . நீங்கள் என் சமாதி(வீடு) அருகே வந்துவிட்டீர்கள் . என்னால் எழ முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்பதுதான் அக்கல்லறை வரிகளின் சாராசம் . மரித்த பிறகும் மரியாதை செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் சிலிர்ப்பூட்டுகிறது ..


--அப்துல் காதர்
அயல்மகரந்தச் சேர்க்கை - என்ற புத்தகத்திலிருந்து ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun Jul 03, 2011 11:22 am

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு கட்டுரை படித்ததில் திருப்தி !
எங்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பாராட்ட தக்கது ! படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 154550



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Jul 03, 2011 12:02 pm

அருமையான கட்டுரை தந்த பாலாஜிக்கு பாராட்டுக்கள்.



இனியொரு விதி செய்வோம்
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Sபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Emptyபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Pபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Emptyபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Sபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Eபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Lபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Vபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Aபடித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 M
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jul 03, 2011 1:19 pm

நல்லதொரு நான்காயிரமாவது பதிவிற்கு நன்றி ஜி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 03, 2011 1:35 pm

அருமையான கட்டுரை
பகிர்ந்தமைக்கு நன்றி பாலாஜி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 03, 2011 1:43 pm

கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நான்காயிரம் பதிப்புகள் பதித்தமைக்கு வாழ்த்துக்கள்.



நட்புடன் - வெங்கட்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 04, 2011 11:14 am

இக்கட்டுரையை படித்த அனைவருக்கும் நன்றி ..... நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 05, 2011 7:36 am

மனதைப் பாதித்த கட்டுரை.. பகிர்வுக்கு நன்றி பாலாஜி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jul 05, 2011 7:59 am

இவர் இங்கே வந்துவிட்டதால்
பலர் அங்கே உயிரோடிருக்கிறார்கள்
இவர் அங்கே இருந்திருந்தால்
பலர் இங்கே வந்திருப்பார்கள்
"
அருமையான கட்டுரை



சதீஷ்குமார்
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Eegarai.net_medium
படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 230655
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 05, 2011 9:40 am

சூப்பர் படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 677196 படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

படித்ததில் பிடித்தது -- என்னுடைய  4000வது பதிவு ... - Page 2 Logo12
ganesamoorthy
ganesamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 24/06/2011
http://www.tuticorinyoungengineers.blogspot.com

Postganesamoorthy Tue Jul 05, 2011 10:27 am

பசி மயக்கதில் இருப்பதால் காது கேட்காது அதனால் கிடைத்தால் சரி போதும்



கணேச மூர்த்தி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக