புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
18 Posts - 3%
prajai
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_m10உலர்வதற்கு முன்..சில வரிகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலர்வதற்கு முன்..சில வரிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 4:59 pm

மூடி வைக்கப்பட்ட சோற்றை..
தனியாய் எடுத்து விழுங்குகையில்..
நினைவுக்கு வருகிறது
நீ நிலா காட்டி ஊட்டிய சோறு.
********************************
கனவுகள் நிரம்பிய வாழ்க்கை
கலைகிறது ஒரு பெருங்கனவாய்.
*********************************
கொடியில் உலரும் துணி போல இருந்தேன்..எளிமையாய்.
நீ எனக்குள் நுழையும் முன்னர்.
*************************************
தனியாய் இருப்பதில்லை தனிமை
நான் தனியாய் இருக்கும் வரை.
**************************************
மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..
**************************************
எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
***************************************
சுதந்திரம்-
எங்களுக்கு நிறைய சிலைகளைத் தந்திருக்கிறது.
பறவைகளுக்கு இலவசக் கழிப்பிடங்களையும்.
****************************************
எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி.
*****************************************
திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்.
*******************************************

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jul 02, 2011 5:08 pm

அருமையான கவிதை நண்பரே..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உலர்வதற்கு முன்..சில வரிகள்  Aஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Bஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Dஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Uஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Lஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Lஉலர்வதற்கு முன்..சில வரிகள்  Aஉலர்வதற்கு முன்..சில வரிகள்  H
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:11 pm

நன்றி!அப்துல்லாஹ்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jul 02, 2011 5:37 pm

உலர்வதர்க்கல்ல
இவ்வரிகள்
உணர்வதெற்கென
உணர்த்தும் வரிகள்



நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 5:38 pm

நன்றி!பிரபஞ்சம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 10:17 pm

rameshnaga wrote:நன்றி!பிரபஞ்சம்.


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 02, 2011 11:29 pm

சில வரிகளில் சிறப்பான கவிதை...சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 03, 2011 10:43 am

நன்றி! ரா.ரமேஷ் குமார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 03, 2011 10:52 am

சிறப்பான குட்டி குட்டி கவிதைகள் ,, வாழ்த்துக்கள் சார் ....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jul 03, 2011 11:06 am

மரங்கள் சிரிக்கலாம்..
தன் வேர்களை தொலைத்த மனிதர்களைப் பார்க்கையில்..


சிறப்பான சிந்தனை


எனது நெடும் கனவின் இறுதியில் சிக்கிய சொல் ஒன்று ..
என்னைத் துன்புறுத்துகிறது எப்போதும்
தன்னை முழுமைப் படுத்தச் சொல்லி


சில கனவுகள் நம்மை கேள்வி கேட்பதுண்டு
அதை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன் -அருமை



எனது பெயரை, முகவரியை..
ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப் படுத்துங்கள்.
இல்லாவிட்டால்-என்னை மறந்து விடுவேன் நான்.
இன்று-நான்,அவன் எல்லோருமே ...
விளம்பரங்களுக்கிடையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
.

இன்றைய நாகரீகத்தின் மனித யதார்த்தம்



திடீரென ஒருநாள் எனக்கு இந்த உலகத்தில்..
இடம் இல்லை என ஆயிற்று.
யாரிடம் முறையிட்டும் ...எந்தப் பலனும் இல்லை.
எனது நிழல் இன்று நீர்த்துளிகளாய் இருக்கிறது.
உலரத் துவங்குவேன் நான்
.

மனிதன் உணரும் மனித வாழ்கையின் மனிதயியல்

சிறப்பான சிந்தனைகள் எல்லாம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக