புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_m10அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Thu Jul 07, 2011 6:26 am

திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.

பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.

ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.

கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப வழக்குகளை தீர்க்க, கோவையில் குடும்ப நல கோர்ட் உள்ளது. சார்பு நீதிமன்றங்கள், இலவச சட்ட மையத்தில் நடக்கும், "லோக்- அதாலத்'களிலும் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல் வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன.

கோவை குடும்ப கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் 10 முதல் 15 விவாகரத்து மனுக்கள் வருகின்றன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுந்த முகாந்திரங்கள் இருக்கும் மூன்று முதல் ஐந்து மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாதம் 100 முதல் 120 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளை, ஒரே கோர்ட்டில் விசாரிப்பது தாமதத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், கோவையில் மேலும் ஒரு கோர்ட் அவசியம் என வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நன்றி:தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 07, 2011 9:34 am

அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் சோகம்


திருமணம் நிச்சயிக்கப்படும் போதே, விவாகரத்து மனுவும் தயாராகி விடுகிறது. அவசரமான உலகில், குடும்ப வாழ்க்கை சிலருக்கு அவசியமல்லாதது ஆகி வருகிறது.
பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டு, உறவினர்கள் வாழ்த்துடன் தான் வாழ்க்கையை இளம் தம்பதியர் துவக்குகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் திருமணமான அடுத்த நாளே சிலரிடம் பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.பெரும்பாலான கணவன் - மனைவிகள் குடும்ப சொத்து, சம்பாத்தியம், வகிக்கும் பதவி ஆகியவற்றால், "ஈகோ' கொள்கின்றனர். இதனால், ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, பிரிகின்றனர்.
இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக, ஐ.டி., துறையில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரவு, பகல் பாராமல் எப்போதும் கம்ப்யூட்டரே வாழ்க்கைத் துணை என நினைக்கின்றனர்.பெற்றோரின் கட்டாயத்துக்காக திருமணம் செய்து கொள்ளும் இவர்கள், கட்டிய கணவரையோ, மனைவியையோ கண்டு கொள்வதில்லை. இதனால், இருவருமே சட்டப்படி பிரிந்து கொள்ள கோர்ட்டை நாடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, "ஆண்மை குறைவு' விவாகரத்துக்கு அதிகளவு காரணமாக உள்ளது.
ஆனால், கோர்ட்டுக்கு வரும்போது, இது மறைக்கப்பட்டு, "கணவர் டார்ச்சர் தருகிறார்; சந்தேகப்படுகிறார்; வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்கிறார்' என பதிவு செய்யப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தனிக்குடித்தனம் நடத்த கணவர் வர மறுக்கிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. தனிக்குடித்தனம் செல்லும் போது, இருவருக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு, தகராறு இவற்றை தீர்க்க ஆலோசனை கூற பெரியவர்கள் இல்லாததும் விவாகரத்துக்கு முக்கிய காரணம்.விவாகரத்து வழக்கோடு, குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.
கணவரையோ, அவரது குடும்ப உறுப்பினரையோ பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட்டால் இந்த சட்டத்தை (தவறாக)பயன்படுத்திக் கொள்கின்றனர்.குடும்ப வழக்குகளை தீர்க்க, கோவையில் குடும்ப நல கோர்ட் உள்ளது. சார்பு நீதிமன்றங்கள், இலவச சட்ட மையத்தில் நடக்கும், "லோக்- அதாலத்'களிலும் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல் வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன.


கோவை குடும்ப கோர்ட்டில் பதிவாகும் விவாகரத்து வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் 10 முதல் 15 விவாகரத்து மனுக்கள் வருகின்றன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தகுந்த முகாந்திரங்கள் இருக்கும் மூன்று முதல் ஐந்து மனுக்கள் மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாதம் 100 முதல் 120 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 687 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம். 108 பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இவை தவிர, பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழவும், இரண்டு ஆண்டுகள் மட்டும் பிரிந்து இருக்கவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சமீப காலமாக, கணவனும், மனைவியும் ஒருமித்த நிலையில் "மியூச்சுவல் டைவர்ஸ்' கேட்டு கோர்ட்க்கு வருவது அதிகரித்துள்ளது. பதிவாகும் மொத்த வழக்குகளில் 25 சதவீதம் வழக்குகள் இந்த வகையில் உள்ளன.தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து வழக்குகளை, ஒரே கோர்ட்டில் விசாரிப்பது தாமதத்துக்கு வழி வகுக்கிறது. இதனால், கோவையில் மேலும் ஒரு கோர்ட் அவசியம் என வக்கீல்களும், கோர்ட் ஊழியர்களும் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 07, 2011 9:39 am

இன்றய இளம் பெண்களுக்கு "ஈகோ'மனப்பான்மை அதிகம்
ஏற்ப்படுகிறது - காரணம் தாங்கள் வேலை, படிப்பு மற்றும் தன் சுகமே பெரிது என்கிற மனப்பான்மை அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் 440806 "விட்டுக்கொடுத்து " போவது என்பது அறவே இல்ல அப்புறம் எங்கிருந்து வரும் சமாதானம். இது எங்குபோய் முடியப்போகிறதோ தெரியல.
என்னதான் சமத்துவம் பேசினாலும்,

முள்ளில் சேலை பட்டாலும் சேலை முள்ளில் பட்டாலும் நஷ்டம் சேலைக்குதான்

என்பதை மறந்துவிட்டார்கள் சோகம்

கண்ணியம் என்பது எப்பொழுதோ ............ மலை ஏறிவிட்டது. அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் 440806



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 07, 2011 10:02 am

krishnaamma wrote:இன்றய இளம் பெண்களுக்கு "ஈகோ'மனப்பான்மை அதிகம்
ஏற்ப்படுகிறது - காரணம் தாங்கள் வேலை, படிப்பு மற்றும் தன் சுகமே பெரிது என்கிற மனப்பான்மை அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் 440806 "விட்டுக்கொடுத்து " போவது என்பது அறவே இல்ல அப்புறம் எங்கிருந்து வரும் சமாதானம். இது எங்குபோய் முடியப்போகிறதோ தெரியல.
என்னதான் சமத்துவம் பேசினாலும்,

முள்ளில் சேலை பட்டாலும் சேலை முள்ளில் பட்டாலும் நஷ்டம் சேலைக்குதான்

என்பதை மறந்துவிட்டார்கள் சோகம்

கண்ணியம் என்பது எப்பொழுதோ ............ மலை ஏறிவிட்டது. அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் 440806

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 07, 2011 10:31 am

வேதனையாக இருக்கிறது.....
கணவனும் மனைவியும் ஒருமித்து செயல்பட்டு அன்புடன் இருந்து இல்வாழ்க்கை தொடங்கி தொடர்ந்து இறுதிவரை ஒன்றாய் இருக்க முயன்றால் வாழ்க்கை சொர்க்கம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவசரமான உலகில் அவசியமில்லையா குடும்ப வாழ்க்கை?உறவை வெட்டிக் கொள்ள 6 மாதத்தில் 687 வழக்குகள் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக