புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
26 Posts - 51%
ayyasamy ram
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
24 Posts - 47%
mini
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
381 Posts - 58%
heezulia
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
224 Posts - 34%
mohamed nizamudeen
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
19 Posts - 3%
prajai
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
4 Posts - 1%
mini
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
3 Posts - 0%
Guna.D
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_m10என்றெல்லாம் ...செய்தி வந்தால்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றெல்லாம் ...செய்தி வந்தால்?


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 8:54 pm

ஆடு, கோழி காவு கேட்கும்,
அறுவடையில் பங்கு கேட்கும்.
பண்டிகை நாள் என்றால் புதுத் துணி கேட்கும்.

விருந்தும் கேட்கும்.
அரிவாளைத் தூக்கிப் பிடித்து
சாராயம் கேட்கும்..
முனி என்றால் பெண் கேட்கும்..

காற்றாய் வரும்., கருப்பாய் வரும்..
பேயாய் ஏறி நின்று
பேதைகளை வதைத்தெடுக்கும்..

கோபம் வந்தால் ஊரை விட்டு ஓடி நிற்கும்..
என்றெல்லாம்-

உன்னைப் பற்றி செய்தி வந்தால்...
எப்படி என் கைகள் உன்னைக் கும்பிட்டு நிற்கும்?..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 9:12 pm

சரியான கேள்வி அண்ணா பக்திக்கு பதில் பயம் தான் வரும்...அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 9:31 pm

நன்றி!ரா.ரமேஷ்குமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 9:32 am

ரா.ரமேஷ்குமார் wrote:சரியான கேள்வி அண்ணா பக்திக்கு பதில் பயம் தான் வரும்...என்றெல்லாம் ...செய்தி வந்தால்? 154550


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jul 02, 2011 9:53 am

இறைவன் என்றால் காக்கவேயன்றி அழிப்பதற்கல்ல...
அழிக்கும் செயலை தடுக்க தான் இறைவன்.....
தவறு நடப்பதை தடுத்து நிற்பவர் தான் இறைவன்.....
மனிதன் கஷ்டப்படுத்துகிறான் என்று இறைவன் காலடித் தொழ வந்தால் இறைவன் தொழ வந்தவரையே பலி கேட்பானென்றால் ??

அருமையான வரிகள் ரமேஷ்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்றெல்லாம் ...செய்தி வந்தால்? 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 02, 2011 9:59 am

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 12:06 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 12:11 pm

rameshnaga wrote:ஆடு, கோழி காவு கேட்கும்,
அறுவடையில் பங்கு கேட்கும்.
பண்டிகை நாள் என்றால் புதுத் துணி கேட்கும்.

விருந்தும் கேட்கும்.
அரிவாளைத் தூக்கிப் பிடித்து
சாராயம் கேட்கும்..
முனி என்றால் பெண் கேட்கும்..

காற்றாய் வரும்., கருப்பாய் வரும்..
பேயாய் ஏறி நின்று
பேதைகளை வதைத்தெடுக்கும்..

கோபம் வந்தால் ஊரை விட்டு ஓடி நிற்கும்..
என்றெல்லாம்-

உன்னைப் பற்றி செய்தி வந்தால்...
எப்படி என் கைகள் உன்னைக் கும்பிட்டு நிற்கும்?..

நல்ல கேள்விதான் ஆனா இதெல்லாம் இவர்கள் கேட்பதில்லை நாமே கொடுக்குறோம் பிறகு நாமே கேட்கிறோம்.

முதலில் ஒருவர் இப்படி செய்ய அடுத்து வருபவர் இதேமாதிரி செயலேனா எங்க சாமி கூட்டம் ஆகிடுமோனு அவரும் செய்ய அடுத்துவருபவரும் செய்ய பின் இதுவே வழிவழியாக செய்கிறார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் என்றெல்லாம் ...செய்தி வந்தால்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 12:16 pm

ரொம்ப நன்றி! பாலா கார்த்திக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக