புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மகா பொய்யர்கள் யார் யார்?
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசிடம் இருந்து நிர்பந்தம் ஏதும் வரவில்லை என்று சொன்ன இலங்கை அதிபர் ராஜபக்சவை உலக மகா பொய்யர் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உச்சக்கட்ட போரை நிறுத்தச் சொல்லி தமிழகத்தில் இருந்து ஒலித்த குரலை புறந்த தள்ளிய மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம். ஆனால் அப்படி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை என்பது தமிழக மக்களுக்கு இது நன்கு தெரியும்.
முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இப்போது இருக்கிற எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்தது எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும், அப்போதைய தமிழக ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவற்காகவும்தான்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணமாக இருந்தது இந்திய அரசு என்பதை ஆணித்தரமாக கூறமுடியும். தனது கணவனை கொன்ற விடுதலைப்புலிகளை பழி தீர்க்கவே லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனைவி சோனியா காந்தி என்பதும் தெரியும்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடந்த உச்சக்கட்ட போரை நிறுத்தச் சொல்லி தமிழகத்தில் இருந்து ஒலித்த குரலை புறந்த தள்ளிய மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம். ஆனால் அப்படி எந்த வற்புறுத்தலும் செய்யவில்லை என்பது தமிழக மக்களுக்கு இது நன்கு தெரியும்.
முன்பு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, இப்போது இருக்கிற எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் உட்பட பல்வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சவை பலமுறை நேரில் சந்தித்தது எல்லாம் தமிழர்களை ஏமாற்றுவதற்காகவும், அப்போதைய தமிழக ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவற்காகவும்தான்.
லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணமாக இருந்தது இந்திய அரசு என்பதை ஆணித்தரமாக கூறமுடியும். தனது கணவனை கொன்ற விடுதலைப்புலிகளை பழி தீர்க்கவே லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொல்ல காரணகர்த்தாவாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனைவி சோனியா காந்தி என்பதும் தெரியும்.
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பியவர் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி. அங்குள்ள அப்பாவி தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது இந்திய இராணுவம். இதற்கு காரணமான ராஜிவ் காந்தி பழிதீர்க்கப்பட்டார் என்பது ஒரு தரப்பினரின் வாதம்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான் என்று கூறியுள்ள தங்கபாலு, இன்றைய சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக செய்தது என்ன என்பதே பலரது கேள்வியாகும். அவர்கள் செய்த சாதனை இலங்கையில் தமிழர்களை அழித்ததுதான்.
கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்ததாக கூறியிருக்கிறார் தங்கபாலு. அவர் பதிவு செய்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் பதிவு செய்தது நிறைவேறியதா? அப்படியென்றால் உலக மகா பொய்யர் யார்? ராஜபக்சையா? தங்கபாலுவா? போர் உக்கிரமாக நடந்த 200ஆம் ஆண்டில் இந்த தங்கபாலு எங்கே போனார்?
ராஜபக்ச மகா மெகா பொய்யர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது, இப்போதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தெரிகிறதாம்.
இப்படி அறிக்கைகள் விட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு அது ஏமாற்றமாகவே முடியும். சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்து 1983 ஆம் ஆண்டே ஐ.நா. சபையில் இந்தியப் பிரதிநிதியை அனுப்பி பேச வைத்து உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் இந்திராதான் என்று கூறியுள்ள தங்கபாலு, இன்றைய சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இலங்கைத் தமிழர்களுக்காக செய்தது என்ன என்பதே பலரது கேள்வியாகும். அவர்கள் செய்த சாதனை இலங்கையில் தமிழர்களை அழித்ததுதான்.
கடந்த 1984 - 89 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது 'இலங்கை வாழ் தமிழர்களின் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு' என்று எனது உரையை பதிவு செய்ததாக கூறியிருக்கிறார் தங்கபாலு. அவர் பதிவு செய்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர் பதிவு செய்தது நிறைவேறியதா? அப்படியென்றால் உலக மகா பொய்யர் யார்? ராஜபக்சையா? தங்கபாலுவா? போர் உக்கிரமாக நடந்த 200ஆம் ஆண்டில் இந்த தங்கபாலு எங்கே போனார்?
ராஜபக்ச மகா மெகா பொய்யர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போது, இப்போதுதான் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு தெரிகிறதாம்.
இப்படி அறிக்கைகள் விட்டு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு அது ஏமாற்றமாகவே முடியும். சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போகும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தமிழர்கள் வாழ்வுரிமை குறித்து இந்திய அரசு எவ்வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்று ராஜபக்ச சொல்வதுதான் உண்மை. இதில் காங்கிரஸ்தான் உலக மகா பொய்யை சொல்கிறது.
அண்மையில் இலங்கைக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன், அதற்கு முன்பு தமிழக முதலமைச்சரை ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிட்டு சென்றவர் சென்றவர்தான். திரும்பி வந்தவர் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும். தமிழர்கள் பற்றி இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் தெரிந்தாக வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இலங்கை தமிழர்களுக்காக பல அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இதுவரை இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? செய்தது ஒன்றே ஒன்றுதான் படுகொலைக்குத் துணை போனது, அதை மறைக்க, நாங்கள் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளோம் என்று துணிந்து கூறும் பொய்யும், புரட்டும்தான்.
நன்றி: தமிழ் வெப்துனியா
அண்மையில் இலங்கைக்கு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன், அதற்கு முன்பு தமிழக முதலமைச்சரை ஜெயலலிதாவை சந்தித்து பேசிவிட்டு சென்றவர் சென்றவர்தான். திரும்பி வந்தவர் ஜெயலலிதாவை சந்திக்காமலேயே டெல்லிக்கு சென்றுவிட்டார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலையை அறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப வேண்டும். தமிழர்கள் பற்றி இலங்கை தெரிவிக்கும் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாகவும், முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் தெரிந்தாக வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இலங்கை தமிழர்களுக்காக பல அதிரடி நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இதுவரை இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? செய்தது ஒன்றே ஒன்றுதான் படுகொலைக்குத் துணை போனது, அதை மறைக்க, நாங்கள் தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டுள்ளோம் என்று துணிந்து கூறும் பொய்யும், புரட்டும்தான்.
நன்றி: தமிழ் வெப்துனியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஆம் நண்பா சரியாக கூறினீர்கள்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|