புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நங்கை(குறுந்தொடர்)-III
Page 1 of 1 •
- மிதிலாபண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
முன்கதை சுருக்கம்: முன்னேற துடிக்கும் திருநங்கையான தன்யா ஒரு கல்லோரியின் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு சென்றாள். அவளுக்கு தகுதிகள் இருந்தும் அவள் திருநங்கை என்பதால் அவளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனக்காக அவள் எவ்வளவு பேசியும் கல்லூரி முதல்வர் தமிழரசு அதை ஏற்கவில்லை. என்னை போன்றவர்கள் முன்னேறும் காலம் வரும் என்று உறுதியுடன் சொல்லி விட்டு விடைபெற்றால் தன்யா. இனி...
அந்த கடிதத்தை படித்த தன்யாவுக்கு தன கண்களையே நம்ப முடியவில்லை. இது கனவோ என்று ஒரு முறை தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அந்த கல்லூரியில் நேர்காணல் போய் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. வேறு எங்கேனும் விண்ணப்பம் செய்யலாம் என தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை தேடி அலுத்து போய் இருந்தாள் தன்யா.இந்த நேரத்தில் அதே கல்லூரியில் இருந்து வேளையில் சேருமாறு கடிதம் வர ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.
"May I come in Sir",தன்யாவின் கணீர் குரலை கேட்டு நிமிர்ந்த கல்லூரி முதல்வர் தமிழரசு புன்னகையுடன், "Come In தன்யா joining formalities எல்லாம் முடிஞ்சதா?" என்றார்.
"எல்லாம் முடிஞ்சுது sir. உங்களுக்கு நன்றி சொல்லதான் வந்தேன்", என்றாள்.
"என்னம்மா நன்றி மட்டும்தானா?. உங்க மனதில் வேறு எந்த கேள்வியும், ஆச்சர்யமும் இல்லையா?. அன்னைக்கு அடிச்சு விரட்டாத குறையா வேலை இல்லைன்னு சொன்னவங்க இன்னைக்கு கூப்பிட்டு இருக்காங்களேன்னு.... ", என்றார் புன்னகையுடனே.
"நிறைய ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாம் இருக்கு sir. இதற்கான பதிலையும் நீங்களே சொல்லிடுங்க" , என்றாள் அடக்கமாக.
"கண்டிப்பா, அதுக்கு முன்னால ஒரு முக்கியமான நபரை நீங்க சந்திக்கணும். அவங்க தான் உங்களுக்கு நாங்க ஆச்சர்யம் குடுக்க காரணமே. அவங்களே இங்க வந்துட்டு இருக்காங்க", என்று புதிர் போட்டார் தமிழரசு.
அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே அவருடைய அனுமதி பெற்று ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்தார்.சிநேகமான புன்னகையுடன் தன்யாவின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் அப்பெண.
"தன்யா இவங்க விரிவுரையாளர் மதுமதி.இவங்களும் ஆங்கில துறையில தான் இருக்காங்க என்னுடைய மகளும் கூட" என்றார் தமிழரசு.
"Hi Thanyaa all the bast for your carrier.", என்றாள் மதுமதி.
"Sir, இவங்கதான் எனக்கு வேலை கிடைக்க காரணமா?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா.
"ஐய்யோ நான் காரணம் இல்லைங்க. உங்க தகுதியும், திறமையும் தான் காரணம். நான் அதை எடுத்து சொன்னேன் அவ்வளவுதான்", என்றாள் மதுமதி அவசரமாக.
பின்பு தமிழரசு தொடர்ந்தார்."அன்னைக்கு நீங்க பேசிட்டு போன பின்பு எனக்கு உங்க வார்த்தைகள் தான் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது. வீட்டுக்கு போயும் அதையே யோசிச்சுட்டு இருந்தப்போ, மது என்ன விஷயம்னு கேட்டா. நானும் நடந்ததை சொன்னேன். அதன் பின் அவள் தந்த யோசனைப்படி நாங்க உனக்கு வேலை தர முடிவு செய்தோம்".
"அப்படி என்ன யோசனை sir?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா
"எங்க கல்லூரி மாணவர்கள் கிட்ட எல்லாம் நாங்க இந்த விஷயத்தை பற்றி சொல்லி அவங்க என்ன நினைக்கராங்கனு கேட்டோம். எல்லாருமே இந்த வேலைக்கு தேவையான தகுதி இருதால் போதும்.நல்ல ஆசிரியரை இழக்க எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் வெட்கமாகவும் இருந்தது.இன்றைய இளைய சமுதாயம் எங்களை விட எல்லாத்தையும் அதிகமாவே தெரிஞ்சுகிட்டு நல்ல மாற்றங்களை ஏற்கும் மனதோடு இருகாங்க. அவங்களுக்கு கத்துகுடுக்க வேண்டியவங்க இப்படி பிற்போக்கா இன்னும் 30௦ வருடம் பின்னால இருக்கற மாதிரியே யோசிக்கறது முட்டாள்தனம்னு புரிஞ்சது. உடனே உங்களுக்கு appointment letter அனுபிட்டோம்.", என்றார் மகிழ்ச்சியுடன்.
"அப்போ நான் எல்லாருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். கட்டாயம் என்னுடைய நன்றியை என் சிறப்பான பணியின் மூலமா கட்டுவேன்",என்றாள் தன்யா உறுதியாக.
"எங்களுக்கு அந்த முழு நம்பிக்கை இருக்கு தன்யா.ஆனா இங்கயே உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருந்த எப்படி?. நீங்க பாடம் நடத்தறதை கேட்க மாணவர்கள் காத்துட்டு இருகாங்க. வாங்க போகலாம்", என்றாள் மதுமதி உற்சாகமாக.
இருவரும் தமிழரசுவிடம் விடைபெற்று நடக்க துவங்கினர். தன்யாவின் நடையில் புது உற்சாகமும், பெருமிதமும் தொற்றிக் கொண்டது.அது நல்லதொரு மாற்றத்திற்கு தான் தொடக்கமாய் அமைந்ததால் வந்த பெருமிதம். ஒரு பணிக்கு தேவை அதற்கான தகுதி மட்டுமே வேறு காரணங்கள் தடை இல்லை என்று சிந்திக்கும் சமுதாயம் உருவாகி விட்டது என்றதால் வந்தது அவளது உற்சாகம்.
நங்கை தொடர்வாள் தனது சாதனைகளை --முற்றும்
மிதிலா அழகர்சாமி
அந்த கடிதத்தை படித்த தன்யாவுக்கு தன கண்களையே நம்ப முடியவில்லை. இது கனவோ என்று ஒரு முறை தன்னையே கிள்ளி பார்த்துக்கொண்டாள். அந்த கல்லூரியில் நேர்காணல் போய் வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. வேறு எங்கேனும் விண்ணப்பம் செய்யலாம் என தினமும் வேலைவாய்ப்பு செய்திகளை தேடி அலுத்து போய் இருந்தாள் தன்யா.இந்த நேரத்தில் அதே கல்லூரியில் இருந்து வேளையில் சேருமாறு கடிதம் வர ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.
"May I come in Sir",தன்யாவின் கணீர் குரலை கேட்டு நிமிர்ந்த கல்லூரி முதல்வர் தமிழரசு புன்னகையுடன், "Come In தன்யா joining formalities எல்லாம் முடிஞ்சதா?" என்றார்.
"எல்லாம் முடிஞ்சுது sir. உங்களுக்கு நன்றி சொல்லதான் வந்தேன்", என்றாள்.
"என்னம்மா நன்றி மட்டும்தானா?. உங்க மனதில் வேறு எந்த கேள்வியும், ஆச்சர்யமும் இல்லையா?. அன்னைக்கு அடிச்சு விரட்டாத குறையா வேலை இல்லைன்னு சொன்னவங்க இன்னைக்கு கூப்பிட்டு இருக்காங்களேன்னு.... ", என்றார் புன்னகையுடனே.
"நிறைய ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாம் இருக்கு sir. இதற்கான பதிலையும் நீங்களே சொல்லிடுங்க" , என்றாள் அடக்கமாக.
"கண்டிப்பா, அதுக்கு முன்னால ஒரு முக்கியமான நபரை நீங்க சந்திக்கணும். அவங்க தான் உங்களுக்கு நாங்க ஆச்சர்யம் குடுக்க காரணமே. அவங்களே இங்க வந்துட்டு இருக்காங்க", என்று புதிர் போட்டார் தமிழரசு.
அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே அவருடைய அனுமதி பெற்று ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்தார்.சிநேகமான புன்னகையுடன் தன்யாவின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் அப்பெண.
"தன்யா இவங்க விரிவுரையாளர் மதுமதி.இவங்களும் ஆங்கில துறையில தான் இருக்காங்க என்னுடைய மகளும் கூட" என்றார் தமிழரசு.
"Hi Thanyaa all the bast for your carrier.", என்றாள் மதுமதி.
"Sir, இவங்கதான் எனக்கு வேலை கிடைக்க காரணமா?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா.
"ஐய்யோ நான் காரணம் இல்லைங்க. உங்க தகுதியும், திறமையும் தான் காரணம். நான் அதை எடுத்து சொன்னேன் அவ்வளவுதான்", என்றாள் மதுமதி அவசரமாக.
பின்பு தமிழரசு தொடர்ந்தார்."அன்னைக்கு நீங்க பேசிட்டு போன பின்பு எனக்கு உங்க வார்த்தைகள் தான் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது. வீட்டுக்கு போயும் அதையே யோசிச்சுட்டு இருந்தப்போ, மது என்ன விஷயம்னு கேட்டா. நானும் நடந்ததை சொன்னேன். அதன் பின் அவள் தந்த யோசனைப்படி நாங்க உனக்கு வேலை தர முடிவு செய்தோம்".
"அப்படி என்ன யோசனை sir?", என்று ஆர்வமாய் கேட்டாள் தன்யா
"எங்க கல்லூரி மாணவர்கள் கிட்ட எல்லாம் நாங்க இந்த விஷயத்தை பற்றி சொல்லி அவங்க என்ன நினைக்கராங்கனு கேட்டோம். எல்லாருமே இந்த வேலைக்கு தேவையான தகுதி இருதால் போதும்.நல்ல ஆசிரியரை இழக்க எங்களுக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் வெட்கமாகவும் இருந்தது.இன்றைய இளைய சமுதாயம் எங்களை விட எல்லாத்தையும் அதிகமாவே தெரிஞ்சுகிட்டு நல்ல மாற்றங்களை ஏற்கும் மனதோடு இருகாங்க. அவங்களுக்கு கத்துகுடுக்க வேண்டியவங்க இப்படி பிற்போக்கா இன்னும் 30௦ வருடம் பின்னால இருக்கற மாதிரியே யோசிக்கறது முட்டாள்தனம்னு புரிஞ்சது. உடனே உங்களுக்கு appointment letter அனுபிட்டோம்.", என்றார் மகிழ்ச்சியுடன்.
"அப்போ நான் எல்லாருக்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். கட்டாயம் என்னுடைய நன்றியை என் சிறப்பான பணியின் மூலமா கட்டுவேன்",என்றாள் தன்யா உறுதியாக.
"எங்களுக்கு அந்த முழு நம்பிக்கை இருக்கு தன்யா.ஆனா இங்கயே உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருந்த எப்படி?. நீங்க பாடம் நடத்தறதை கேட்க மாணவர்கள் காத்துட்டு இருகாங்க. வாங்க போகலாம்", என்றாள் மதுமதி உற்சாகமாக.
இருவரும் தமிழரசுவிடம் விடைபெற்று நடக்க துவங்கினர். தன்யாவின் நடையில் புது உற்சாகமும், பெருமிதமும் தொற்றிக் கொண்டது.அது நல்லதொரு மாற்றத்திற்கு தான் தொடக்கமாய் அமைந்ததால் வந்த பெருமிதம். ஒரு பணிக்கு தேவை அதற்கான தகுதி மட்டுமே வேறு காரணங்கள் தடை இல்லை என்று சிந்திக்கும் சமுதாயம் உருவாகி விட்டது என்றதால் வந்தது அவளது உற்சாகம்.
நங்கை தொடர்வாள் தனது சாதனைகளை --முற்றும்
மிதிலா அழகர்சாமி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|