புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பற்றிய இன்றைய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
13.09.2009...sunday night swiss time 23.20pm now..((இந்த தகவல் ஷெரினுக்கு ))
இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..
இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...
மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..
ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது
ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...
பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..
நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..
இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..
இன்று ஈகரை மிகவும் பிரகாசம் ஆக காணப்பட்டது..காலை நேரமே நம் தலைவர்கள் ஷிவா அண்ணா ,தமிழன் அண்ணா அவர்கள் ஈகரையில் பல செய்திகளுடன் அமர்ந்து இருந்தனர்.. பார்க்கும் போதே மிகவும் சந்தோஷமாக இருந்தது..மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து வைத்து இருந்தார்கள் இன்றைய நாளை ...மீனு என்பவர் அடுத்து கலந்து கொண்டார்..அடுத்து ரூபன் அவர்களும் ஆடிப் பாடி வந்து சேர்ந்தார்.. அங்கு பல அரிய தகவல்களை படித்தும் ..அதற்கு பின் ஊட்டமும் கொடுத்து கொண்டும் ..ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் நேரம் போனதே தெரியாமல் ஈகரையில் பல நண்பர்கள் உக்காந்து இருப்பதை காணக் கூடியதாக இருந்தது..
இன்று தமிழன் அண்ணா அவர்களின் ர்கஷிய சிநேகிதி நமீதா பற்றி நம்மிடம் பல விடயங்களை தெரிவித்தார் என்பது குறிப்பிட தக்க செய்தி ஆகும்.. தமிழன் அண்ணாவுக்கு நமி குட்டி ரொம்ப பிடிக்கும் என்றும் ..அதற்க்காக அவர் உடலை பிடிக்காதாம்..அவர் நடிப்பு மட்டுமே பிடிக்கும் என்று சொன்னார்.. அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார் மீனு..இங்கே இன்னொரு விஷயமும் நடந்தது.. ஷிவா அண்ணா வேறு நமி குட்டின்னு ஒரே நமியின் படங்களை ரகஷியமாக பார்த்ததை மீனு ,ரூபன்,தமிழன் அண்ணா கண்டு பிடித்ததும்..ஷிவா அண்ணா வெக்கத்தை நீங்க பார்த்து இருக்கனுமே..குட்டி யானை போல தலை கீழாக நின்று பல்டி எல்லாம் அடித்து சின்ன பசங்க போல மிகவும் சந்தோசம் ஆக காணப் பட்டார்...
மிகவும் முக்கியமான இன்னும் ஒரு விடயம்..இன்று கிருபை அவர்கள் முன்னை போல இல்லாம மீனுவுடன் கொஞ்ச நேரம் பேசவும் செய்தார்.. இதனால் மீனு பரவசம் அடைந்தார் என்பது குறிப்பிட தக்கது..ஆனால் மீனுவின் துரதிஸ்டமோ ..கிருபையின் அதிஸ்டமோ ..மீனுவின் சிஸ்டம் சொதப்பி..நெட்வொர்க் பிரச்சனை கொடுத்ததால் அவருடன் தொடர்ந்தும் பேச முடியாம மீனு சிறிது நேரம் வருத்த பட்டதும் யாருக்கும் தெரியாத விடயம்..
ஷெரின் இன்று நிறைய பேசினார்..ஆனா ஷெரின் வரும் போதே மீனு பொய் சொல்வதாய் சொல்லிட்டே வந்து பேசினார் .
இன்று நிறைய பேசினார் ஷெரின்
.
ஈழமகன் வந்த போது மீனு ஈகரையில் இல்லை என்பதும் முக்கிய செய்தி..இன்று நம் கவிஜரை காணவில்லையே என்று வருத்தப் பட்டு இங்கு செய்தி சொல்ல ஆரம்பிக்கும் போது அவரே ஈகரை வருகை தந்தது நமக்கு பெரிய சந்தோஷத்தை தந்தது
ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ..ரூபனுக்கும் என்னை போல வருத்தமே..
இன்னும் பல நண்பர்கள் தங்கள் அரிய நல்ல பல ஆக்கங்களை இங்கு தந்து இருந்தார்கள்... ரம்யா என்பவர் மத சம்பந்தமான கட்டுரைகள் பல தந்து இருந்தார்கள்.. மீனுவும் தன்னால் முடிந்த தினசரி செய்திங்களை ஓடி ஓடி பிடித்து தந்து இருந்தார்..ஆனா நண்பர்கள் படித்தார்களோ என்னமோ என்பது இதுவரை நமக்கு தெரியவில்லை என்பதும் குறிப்பிட தக்கது ...
பிரகாஸ் அவர்களும் வந்து நம்முடன் கலந்து கொண்டு நன்றாக பேசினார்...அவர் ரூபன் பற்றி கொஞ்சம் கவலை கொள்வதாக மீனு நினைக்கிறார்..ரூபன் இப்போது தன உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதில் எவளவு உண்மை இருக்குமென்று ஈகரைக்கு தெரியவில்லை..இருந்தாலும் உண்மை என்றே நம்புவோம் ஆகா..
நந்திதா அவர்களும் இடை இடையே நேரமில்லா விட்டாலும் வந்து பேசினாங்க..
இன்று விஜய் அவர்கள் வருகை தரவில்லை ..
தற்போது ஷிவா அண்ணா பல இலக்கணம் ,வள்ளுவர் ,காப்பியம்.இப்படி மீனுவுக்கு தெரியாத செய்திகளை தருவதால் மீனு கொஞ்சம் பயம்மாக உள்ளார். தமிழன் அண்ணா நமி குட்டி பார்த்த சந்தோஷத்தில் தூங்கி விட்டார் என ஈகரை முடிவு செய்துள்ளது.. தற்போது நம் வித்யாசாகர் கவிதைகளுக்காக நாம் காத்து இருக்கின்றோம்..
இவை இப்போதைய நிலவரம் மட்டுமே..இங்கு சில நண்பர்களை மீனு குறிப்பிட தவறி இருந்தால் அவர்கள் மீனுவை மன்னிக்கும் படி ஈகரை கேட்டு கொள்கின்றது ..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
///ஷிவா அண்ணா பண்ணிய ஒரு..விடயம் சொல்லியே ஆகணும் இங்கே .. பணத்த ால் செய்த ஓவியங்கள் என்ற படங்களை ஷெரின் அவர்கள் வெளியிட்டு இருந்தார்.. அதில் ஒரு ஒற்றை கண் பெண் மீனு என்று சொல்லி மீனுவை கவலைப் பட வைத்தார் என்பதை இங்கு மீனு குறிப்பிட்டே ஆகணும் ///
இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!
தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!
இது தமிழனின் பதிவு! சிவாவிற்கும் இந்தப் பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்!
தினமும் மீனுவின் ஈகரை பற்றிய விமர்சனம் தொடர வேண்டுமென விரும்புகிறேன். படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
என் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், ஈகரையின் இளவரசி மீனுவிற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
meenuga wrote:Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஹையா..ஷிவா அண்ணாவின் பாராட்டு மீனுவுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் சந்தோஷத்தை தருகின்றது அண்ணா..நீங்க சொல்லிட்டீங்கல்ல.. பாருங்க டெய்லி மீனுவின் கண்ணோட்டத்தை ..என்ன ஒன்று மீனு ஈகரை வர முடியாத நாள்களில் மீனுவின் ஈகரை பற்றிய கணோட்டம் ..ரூபனின் ஈகரை பற்றிய கண்ணோட்டமாக ரூபன் தொகுத்து வழங்குவார் ...
ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..
ஓஓஓஓஒ அது தமிழன் அண்ணா விளையாட்டா.. இருக்காட்டும் ..நாளை அவரிடம் கேக்கின்றேன்..இது பற்றி..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பார்த்தீங்களா இப்பவே பல்டி அடிக்கிறீங்க அண்ணா..ஷிவா அண்ணா நீங்களும் தமிழன் அண்ணாவும் மாறி மாறி நமி குட்டி எனக்குதான் என்று அடிச்சுகிட்டே பார்த்து ரசித்து பார்த்தீங்களே ..அந்த படங்கள் அண்ணா ..
சிவா wrote:meenuga wrote:Ruban1 wrote:அவருக்காக பல பெரிய மலைகளை மீனு என்பவர் தேடித் பிடித்து ஈகரையில் போட்டு ..தமிழன் அண்ணாவை சந்தோஷப் படுத்தினார்
அதற்கு சாட்சி ரூபனும் ,ஷிவா அண்ணாவும் தானே.. அப்பறம் நாளை தமிழன் அண்ணா.... ஷிவா அண்ணனை போல் பல்டி அடித்தாலும் அடிக்கலாம்.. இப்பவே சொல்லிட்டேன் ஷிவா அண்ணா..ரூபன்..
நமீதா படமா, ஈகரையிலயா? நான் பார்க்கவே இல்லையே!
நாங்க நம்ப முட்டாபசங்களா என்ன
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|