புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_m10இது எனக்குமட்டுமானதில்லை... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது எனக்குமட்டுமானதில்லை...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 30, 2011 9:40 pm

நீ எனது தென்றல்..
அவள் எனது வேர்..
அவளிடமிருந்துதான் எனது சுவாசம் பிறந்தது..
நீ என்னை படிக்கும் வாசகி...என்றால்..
அவளோ..என்னை எழுதிய ஆசிரியை.
எனக்கு நீ நல்ல வாசகி என்றாலும்...
நீ என்னை அதிகம் (அதுவும் அவளை விட)உணர்ந்ததாய்..
அவள் ஒரு போதும் நம்புவதுமில்லை...
ஒத்துக் கொள்ளவோ..வழியே இல்லை.
என்றாலும்...ஒரு காட்டாறாய்..நீ என் மேல் பெருகுகையில்..
உன்னை எதிர்க்கும் விருப்பமின்றி மூழ்குகிறேன்..நான்.
அவள் கண்ணெதிரிலேயே...என் விருப்பத்துடன்
நான் களவாடப் படுவதைப் பார்க்க நேர்கையில்..
பெருகும் அவளின் கண்ணீரை..
அவளின் வெறிக்கும் கானல் வெளிப் பார்வையை..
என்னை நழுவ விடும் பீதியில் திகைக்கும்...அவளின் உணர்வுகளை..
உன்னுடைய முத்தங்களில் ஒன்று
என் மேல் கூடும் என்பதற்காக ...காயப் படுத்தியிருக்க வேண்டாம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:43 am

மிக அருமையான வரிகள்

தாக்கமுள்ள வரிகள்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு இருக்கும் வரை உறவுகள் என்றும் சிறக்கும்...

இல்லையென்றால் மனைவியை துன்புறுத்தவைக்கும் சோகம் இவர்கள் செயல்.......





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது எனக்குமட்டுமானதில்லை... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 8:36 am

நன்றி! மஞ்சுபாஷினி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 8:45 am

சொல்ல வந்த கருத்து சற்றே இன்னும் தெளிவு படுத்தி இருக்கலாம். புரிந்தவரையில் கொண்டவளை விட்டு இன்னொருத்தி மேல் காட்டும் மோகம் என்பது புரிகிறது. இது துளிர்க்கும் போதே துண்டிக்கப்பட்டால் நலமாய் இருக்கும்.

தொடக்கம் என்றே புரிகிறது. தொடராதிருக்க எச்சரிககை விடுக்கத் தோன்றுகிறது..!

பாராட்டுகள் மற்றும் அனுதாபங்கள்..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 9:09 am

மிகச் சரிதான் கலைவேந்தன் சார்.
எப்படி இப்படி ஒரு கருத்துக் குழப்பம் ஏற்பட்டது என்பதை என்னால் அறிய முடியவில்லை.
தெளிவாக எழுதாமைக்கு என் மனமார்ந்த மன்னிப்புக்களும்..
வருத்தங்களும்.
இந்தக் கவிதை ..ஒருவனின் அம்மாவுக்கும்..மனைவிக்கும்..
இடையிலான அன்புப் போராட்டத்தில்..சிக்கித் தவிப்பவனின் நிலையை
சொல்ல வந்த கவிதை அது.
மாறாக..தவறாக புரிந்துகொள்ளப் பட்டு..இரண்டு பொண்டாட்டிக் காரன்
கதையாகி விட்டது.
குழப்பமான வரிகளுக்காக மன்னிக்கவும்.
உங்களுடைய பின்னூட்டங்களினூடாய் ...நீங்கள் தரும் பாராட்டுக்கள்..எச்சரிக்கைகள்..மற்றும் அனுதாபங்கள் எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
நீங்கள் என் மேல் காட்டும் பிரத்தியேக அக்கறையை நான்
மிகச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்..
உங்களுக்கு மீண்டும், மீண்டும் என் நன்றிகள்.
அன்புடன் ரமேஷ்.

.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 01, 2011 11:33 am

அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பது நீஙக்ள் விளக்கம் தந்த பிறகு ஓரளவு விளங்கிக்கொள்ள முடிகிறது.

மேலோட்டமாய் வாசிப்பினும் சற்றே கூர்ந்து வாசிப்பினும் கூட ஒரு மனைவி இருக்கும் போதே மற்றவள் மீது காட்டும் மோகம் முன்னவளின் கண்ணீருக்கு வழி கோலுதலைக் காட்டுவதாக அமைந்து இருப்பதை உணரலாம்.

நோக்கம் புனிதமாயினும் நோகவைக்கும் வார்த்தைகளும் எண்ணம் தெளிவாயினும் எழுதும் வார்த்தைகளும் முரண்படும் போது அங்கே புனிதம் தோற்கடிக்கப்பட்டு புரிதல் மரணிக்கிறது.

உங்களது இளகிய உள்ளம் உங்கள் கவிதைகளினூடே அறிய வருகிறது. பசப்பு வார்த்தைகளில் உள்ளம் பரிதவித்துவிடாமல் இந்த இணைய உலகின் கொடிய காற்று உங்கள் மேல் படாமல் காக்கவேண்டும் எனும் என் பரிதவிப்பே உங்களுக்கு எச்சரிக்கையாய் இன்சொற்களில் அறிவுரையாய் வெளிபப்டுகிறது.

தவறாகப்புரிந்து கொண்டிருப்பின் என்னை மன்னித்தருளவும். எண்ணத்தில் பட்டதை எழுதும் குணம் கொண்டவன் நான். புரிவீர்கள் என்றே நம்புகிறேன்.!

வாழ்த்துக்ளும் பாராட்டுகளும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Jul 01, 2011 1:24 pm

rameshnaga wrote:

...ஒரு காட்டாறாய்..நீ என் மேல் பெருகுகையில்..
உன்னை எதிர்க்கும் விருப்பமின்றி மூழ்குகிறேன்..நான்.
அவள் கண்ணெதிரிலேயே...என் விருப்பத்துடன்
நான் களவாடப் படுவதைப் பார்க்க நேர்கையில்..
பெருகும் அவளின் கண்ணீரை..
அவளின் வெறிக்கும் கானல் வெளிப் பார்வையை..
என்னை நழுவ விடும் பீதியில் திகைக்கும்...அவளின் உணர்வுகளை..
உன்னுடைய முத்தங்களில் ஒன்று
என் மேல் கூடும் என்பதற்காக ...காயப் படுத்தியிருக்க வேண்டாம்.

புரிந்து கொள்ளும் குழப்பத்திற்கு இந்த வரிகள் தான் காரணம். கொஞ்சம் திருத்தினால் (அம்மா என்ற வார்த்தை எங்காவது தோன்றினால்) இன்னும் அழகாகும்!

"பெருகுகையில்.." இந்த வார்த்தை கோபத்தையும் குறிக்கும், கூடலையும் குறிக்கும்.

எனினும், கலை அவர்களின் பின்னூட்டம் மூலம் அனைவருக்கும் இதன் உண்மை அர்த்தம் புரிய வரும்....!
இருவருக்கும் பாராட்டுக்கள்!!




இது எனக்குமட்டுமானதில்லை... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 01, 2011 2:31 pm

ரொம்பவும் நன்றி! கலைவேந்தன் சார்!
ரொம்பவும் நன்றி!"அந்தப்பார்வை"
கவிதையில்.."அவளிடமிருந்துதான் என் சுவாசம் பிறந்தது"
"அவளோ..என்னை எழுதிய ஆசிரியை"
என்கிற வரிகள்..நான் "அம்மா"வைச் சொல்லும் வரிகளாக வைத்திருந்தேன்..அது புரிபடாமல்போய் விட்டத்தில் எனக்கும் வருத்தம்தான்.
அப்புறம் கலைவேந்தன் சார்..நீங்கள் ஈகரையின் மிக மூத்த உறுப்பினர். புதிதாய் சேரும் என் போன்றவர்களின் மீது நீங்கள் காட்டும் அக்கறை மிக உன்னதமானது. உங்களின் அறிவுரையும், வழிகாட்டுதல்களும் எங்களைப் போன்றோருக்கு மிக மிக அவசியம்.
என்னுடைய முன் பதில் உங்களைக் காயப்படுத்தியிருந்தால்..
என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்புகளை உங்களிடம் வேண்டுகிறேன்.
எப்போதும் ஈகரை தோழர்கள்,தோழிகளின் நல்லுறவை விரும்பும்..
ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக