புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகனை இயக்கும் மாணவன்
Page 1 of 1 •
மகனை இயக்கும் மாணவன்!
விருது விழா சுவாரஸ்யம்
கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இனிதே நடந்து முடிந்தது விஜய் டி.வி-யின் விருது வழங்கும் விழா. அதன் சுவாரஸ்யத் துளிகள் இங்கே...
விழாவின் முதல் நிகழ்ச்சியாக 'தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய தருணம்’ என்று தேசிய விருது பெற்ற 14 கலைஞர்களையும் மேடைஏற்றியது அழகு!
''நம் வேர்களை நோக்கிப் பயணப்பட்டு படங்கள் பண்ணினால், எல்லாப் படங்களும் தவறு செய்யாத தரமான படங்களாக அமையும்'' என்ற வெற்றிமாறன் கருத்துக்கு அமோக அப்ளாஸ்!
சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான விருதை 'நான் மகான் அல்ல’ படத்தின் அனல் அரசுவுக்கு வழங்கிய தனுஷிடம், ''தேசிய விருது தகவல் கேட்டு எப்படி ஃபீல் பண்ணீங்க?'' என்றார் கோபிநாத். ' 'இவன் எல்லாம் எந்த தைரியத்துல நடிக்க வந்துட்டான்?’னு என் காதுபடவே சிலர் பேசி இருக்காங்க. நம்மளை எல்லாம் நடிகனா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயங்க. தமிழ்நாட்டு மக்களோட தாராள மனசைத்தான் பாராட்டணும்!'' என்று கலகலக்கவைத்தார்.
'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ - வைரமுத்து, 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ - நா.முத்துக்குமார், 'மன்னிப்பாயா’ - தாமரை, 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ - யுகபாரதி, 'இதுவரை இல்லாத உணர்விது...’ - கங்கை அமரன் எனச் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்குத்தான் ஏகப்பட்ட போட்டி. அந்த விருதை அறிவிக்க வந்த பார்த்திபன், 'இது வாசிக்கப்படும் பெயரே அல்ல. உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் பெயர். இவர் தன்னைப் பற்றி எழுத மாட்டாரா என காதல் ஒத்தக் காலில் நிற்கிறது’ என்று சஸ்பென்ஸ் வைக்க, 'வைரமுத்து... வைரமுத்து’ என்று அதிர்ந்தது ஆடிட்டோரியம். புன்சிரிப்போடு விருதைப் பெற்றுக்கொண்டார் கவிஞர்.
''தோழர்களே... கேட்பதற்கு, பாடுவதற்கு என்று இருந்த பாடல், இன்று ஆடுவதற்கு என்றாகிவிட்டது. இயக்குநர்களுக்கு ஒரு வேண்டு கோள். ஒரு படத்தில் ஓரிரு பாடல்களையாவது, இசை, மொழியைச் சிதைக்காதவையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்'' - இது வைரமுத்துவின் ஏற்புரை வேண்டுகோள்.
'மன்னிப்பாயா’ பாடலுக்காகச் சிறந்த பெண் பாடகி விருது பெற வந்த ஸ்ரேயா கோஷலை அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன், ''இளம் வயதிலேயே நாலு முறை தேசிய விருது பெற்றவர். தன்யவாத் ஜி (வணக்கம்)'' என்றார். உடனே கோபிநாத், ''டேய்... தனியா வா!ன்னு சொல்ற மாதிரி இருக்கு'' என்றதும் அதிர்ந்து சிரித்தார்கள் இருவரும்.
'ஜில்லா விட்டு...’ பாடலுக்காகச் சிறந்த நடன இயக்குநர் விருது பெற்றார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். '' 'டான்ஸ் ஆட டான்ஸ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. லுங்கி கட்டியிருந்தால் போதும்!’ என மெய்ப்பித்த தினேஷ் மாஸ்டருக்கு நன்றி'' என்று ஈசன் டான்ஸை நினைவுபடுத்திக் கலகலக்கவைத்தார் சிவகார்த்திகேயன்.
''திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால் தெரியும். ஆனால், இப்போது வந்து ஆடப்போவது அமலா பால்'' என்ற சிவகார்த்திகேயன் கமென்ட்டைத் தொடர்ந்து, ''ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு...'' எனத் தொடங்கி மிக்சர் மசாலாவுக்கு செம குத்தாட்டம் போட்டுச் சென்றார் அமலா பால்.
'சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர்’ விருது பெற வந்த தம்பி ராமையா, ''வெற்றியின் பார்வை என் மீது திரும்பாதா என ஏங்கிக் கிடந்த எனக்கு 40 வயதுக்கு மேல் ஒளி வெள்ளம் கிடைச்சிருக்கு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, பெரியம்மா, சித்தப்பா...'' எனக் கடகடவென 40, 50 உறவு முறைகளைச் சொல்லிவிட்டு, ''எல்லோரையும் லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்'' என்று சரவெடி கொளுத்தினார். ''ஓ... சப்போர்ட்டிங் ஆக்டரும் பஞ்ச் டயலாக் பேசலாமோ?'' என்ற கோபிநாத்தின் கமென்ட்டுக்கு செம ரெஸ்பான்ஸ்.
'கான்ட்ரிபியூஷன் டு தமிழ் சினிமா’ விருது வழங்கப்பட்டதும் ரொம்பவே சுவாரஸ்யம். சுந்தரம் மாஸ்டர் பற்றிய திரையிடப்பட்ட வீடியோ காட்சியில் கே.பி., கமல், அமலா எனப் பலரும் பேசினார்கள். விருதைப் பெற வந்த சுந்தரம் மாஸ்டர், ''எனக்குப் பேசத் தெரியாது. ஆடத்தான் தெரியும். ஆனால், இங்கு நான் பேசியே ஆகணும். கே.பி. சார் மீது எனக்கு வருத்தம் உண்டு. நானும் அவரும் 'நீர்க் குமிழி’ மூலம்தான் அறிமுகமானோம். இது அவர் தந்த வாய்ப்பு. எல்லா மேடைகளிலும் ரஜினி, கமல் என ஸ்டார்களைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, என்னைப்பற்றிப் பேசியதே இல்லை'' என வருந்திப்பேச... ''என் கண்ணுக்கு எதிரே உள்ளவங்களைப் பற்றி பேசியிருப்பேன். கடவுளைப்பற்றி யாராவது தினமும் பேசுவாங்களாய்யா? நீயும் எனக்கு அப்படித் தான். ஹாட்ஸ் ஆஃப் யூயா'' என்று கே.பி. சொன்னதும்தான் சமாதானம் ஆனார்.
சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநர் விருதை ஷங்கருக்குக் கொடுத்த எஸ்.ஏ.சி., ''என் மாணவன், இப்போது என் மகனை இயக்குகிறார் என்பது பெருமை'' என்று பூரித்தார்!
சிறந்த வில்லன் விருதை ரஜினிக்காக தனுஷ் பெற்றுக்கொண்டார். அவர் போனில் சொன்ன வாழ்த்துச் செய்தியை மைக்கில் படித்தார். ''எனக்கு ராமனைவிட ராவணனைத்தான் பிடிக்கும். அர்ச்சுனனைவிட துரியோதனனைப் பிடிக்கும். ஹீரோவைவிட வில்லனை பிடிக்கும். அந்த வகையில், இந்த விருதும் எனக்குப் பிடிக்கும். என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. நான் இன்று உயிர் பிழைத்து இருப்பது உங்களின் பிரார்த்தனைகளால் மட்டுமே!'' என்று ரஜினியின் வாழ்த்தை தனுஷ் படித்து முடித்ததும்... அரங்கில் நெகிழ்ச்சி கலந்த நிசப்தம்!
விருது விழா சுவாரஸ்யம்
கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இனிதே நடந்து முடிந்தது விஜய் டி.வி-யின் விருது வழங்கும் விழா. அதன் சுவாரஸ்யத் துளிகள் இங்கே...
விழாவின் முதல் நிகழ்ச்சியாக 'தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய தருணம்’ என்று தேசிய விருது பெற்ற 14 கலைஞர்களையும் மேடைஏற்றியது அழகு!
''நம் வேர்களை நோக்கிப் பயணப்பட்டு படங்கள் பண்ணினால், எல்லாப் படங்களும் தவறு செய்யாத தரமான படங்களாக அமையும்'' என்ற வெற்றிமாறன் கருத்துக்கு அமோக அப்ளாஸ்!
சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான விருதை 'நான் மகான் அல்ல’ படத்தின் அனல் அரசுவுக்கு வழங்கிய தனுஷிடம், ''தேசிய விருது தகவல் கேட்டு எப்படி ஃபீல் பண்ணீங்க?'' என்றார் கோபிநாத். ' 'இவன் எல்லாம் எந்த தைரியத்துல நடிக்க வந்துட்டான்?’னு என் காதுபடவே சிலர் பேசி இருக்காங்க. நம்மளை எல்லாம் நடிகனா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயங்க. தமிழ்நாட்டு மக்களோட தாராள மனசைத்தான் பாராட்டணும்!'' என்று கலகலக்கவைத்தார்.
'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ - வைரமுத்து, 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ - நா.முத்துக்குமார், 'மன்னிப்பாயா’ - தாமரை, 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ - யுகபாரதி, 'இதுவரை இல்லாத உணர்விது...’ - கங்கை அமரன் எனச் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்குத்தான் ஏகப்பட்ட போட்டி. அந்த விருதை அறிவிக்க வந்த பார்த்திபன், 'இது வாசிக்கப்படும் பெயரே அல்ல. உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் பெயர். இவர் தன்னைப் பற்றி எழுத மாட்டாரா என காதல் ஒத்தக் காலில் நிற்கிறது’ என்று சஸ்பென்ஸ் வைக்க, 'வைரமுத்து... வைரமுத்து’ என்று அதிர்ந்தது ஆடிட்டோரியம். புன்சிரிப்போடு விருதைப் பெற்றுக்கொண்டார் கவிஞர்.
''தோழர்களே... கேட்பதற்கு, பாடுவதற்கு என்று இருந்த பாடல், இன்று ஆடுவதற்கு என்றாகிவிட்டது. இயக்குநர்களுக்கு ஒரு வேண்டு கோள். ஒரு படத்தில் ஓரிரு பாடல்களையாவது, இசை, மொழியைச் சிதைக்காதவையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்'' - இது வைரமுத்துவின் ஏற்புரை வேண்டுகோள்.
'மன்னிப்பாயா’ பாடலுக்காகச் சிறந்த பெண் பாடகி விருது பெற வந்த ஸ்ரேயா கோஷலை அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன், ''இளம் வயதிலேயே நாலு முறை தேசிய விருது பெற்றவர். தன்யவாத் ஜி (வணக்கம்)'' என்றார். உடனே கோபிநாத், ''டேய்... தனியா வா!ன்னு சொல்ற மாதிரி இருக்கு'' என்றதும் அதிர்ந்து சிரித்தார்கள் இருவரும்.
'ஜில்லா விட்டு...’ பாடலுக்காகச் சிறந்த நடன இயக்குநர் விருது பெற்றார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். '' 'டான்ஸ் ஆட டான்ஸ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. லுங்கி கட்டியிருந்தால் போதும்!’ என மெய்ப்பித்த தினேஷ் மாஸ்டருக்கு நன்றி'' என்று ஈசன் டான்ஸை நினைவுபடுத்திக் கலகலக்கவைத்தார் சிவகார்த்திகேயன்.
''திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால் தெரியும். ஆனால், இப்போது வந்து ஆடப்போவது அமலா பால்'' என்ற சிவகார்த்திகேயன் கமென்ட்டைத் தொடர்ந்து, ''ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு...'' எனத் தொடங்கி மிக்சர் மசாலாவுக்கு செம குத்தாட்டம் போட்டுச் சென்றார் அமலா பால்.
'சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர்’ விருது பெற வந்த தம்பி ராமையா, ''வெற்றியின் பார்வை என் மீது திரும்பாதா என ஏங்கிக் கிடந்த எனக்கு 40 வயதுக்கு மேல் ஒளி வெள்ளம் கிடைச்சிருக்கு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, பெரியம்மா, சித்தப்பா...'' எனக் கடகடவென 40, 50 உறவு முறைகளைச் சொல்லிவிட்டு, ''எல்லோரையும் லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்'' என்று சரவெடி கொளுத்தினார். ''ஓ... சப்போர்ட்டிங் ஆக்டரும் பஞ்ச் டயலாக் பேசலாமோ?'' என்ற கோபிநாத்தின் கமென்ட்டுக்கு செம ரெஸ்பான்ஸ்.
'கான்ட்ரிபியூஷன் டு தமிழ் சினிமா’ விருது வழங்கப்பட்டதும் ரொம்பவே சுவாரஸ்யம். சுந்தரம் மாஸ்டர் பற்றிய திரையிடப்பட்ட வீடியோ காட்சியில் கே.பி., கமல், அமலா எனப் பலரும் பேசினார்கள். விருதைப் பெற வந்த சுந்தரம் மாஸ்டர், ''எனக்குப் பேசத் தெரியாது. ஆடத்தான் தெரியும். ஆனால், இங்கு நான் பேசியே ஆகணும். கே.பி. சார் மீது எனக்கு வருத்தம் உண்டு. நானும் அவரும் 'நீர்க் குமிழி’ மூலம்தான் அறிமுகமானோம். இது அவர் தந்த வாய்ப்பு. எல்லா மேடைகளிலும் ரஜினி, கமல் என ஸ்டார்களைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, என்னைப்பற்றிப் பேசியதே இல்லை'' என வருந்திப்பேச... ''என் கண்ணுக்கு எதிரே உள்ளவங்களைப் பற்றி பேசியிருப்பேன். கடவுளைப்பற்றி யாராவது தினமும் பேசுவாங்களாய்யா? நீயும் எனக்கு அப்படித் தான். ஹாட்ஸ் ஆஃப் யூயா'' என்று கே.பி. சொன்னதும்தான் சமாதானம் ஆனார்.
சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநர் விருதை ஷங்கருக்குக் கொடுத்த எஸ்.ஏ.சி., ''என் மாணவன், இப்போது என் மகனை இயக்குகிறார் என்பது பெருமை'' என்று பூரித்தார்!
சிறந்த வில்லன் விருதை ரஜினிக்காக தனுஷ் பெற்றுக்கொண்டார். அவர் போனில் சொன்ன வாழ்த்துச் செய்தியை மைக்கில் படித்தார். ''எனக்கு ராமனைவிட ராவணனைத்தான் பிடிக்கும். அர்ச்சுனனைவிட துரியோதனனைப் பிடிக்கும். ஹீரோவைவிட வில்லனை பிடிக்கும். அந்த வகையில், இந்த விருதும் எனக்குப் பிடிக்கும். என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. நான் இன்று உயிர் பிழைத்து இருப்பது உங்களின் பிரார்த்தனைகளால் மட்டுமே!'' என்று ரஜினியின் வாழ்த்தை தனுஷ் படித்து முடித்ததும்... அரங்கில் நெகிழ்ச்சி கலந்த நிசப்தம்!
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா...
இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விட்டார்களா இல்லை என்றால் எப்பொழுது ஒளிபரப்புகிறார்கள் என சொல்லுங்கள் நண்பர்களே...
இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விட்டார்களா இல்லை என்றால் எப்பொழுது ஒளிபரப்புகிறார்கள் என சொல்லுங்கள் நண்பர்களே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார் wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா...
இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பி விட்டார்களா இல்லை என்றால் எப்பொழுது ஒளிபரப்புகிறார்கள் என சொல்லுங்கள் நண்பர்களே...
ரமேசு எங்கூட்ல சன், ஜெயா, விஜய் எந்த டிவியும் வர்றதில்லப்பா.... ஜீ அஃப்லம் ஃபாக்ஸ் மூவிஸ் இன்ஃபினிட்டி டிவி இதெல்லாம் தாம்பா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|